நமது தமிழ் நாளிதழ்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன! யாரைப் பார்த்து? பிரதமர் துறை துணை அமைச்சர் பொன். வேதமூர்த்தியைப் பார்த்துத் தான் கேள்விகள் எழுப்புகின்றன!
நல்லது தான். ஆள் இருக்கிறாரா, இல்லாயா என்றே தெரியவில்லை! அவர் இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் அமைச்சர் என்று தான் சொல்லப்பட்டது.
அமைச்சரைப் பொறுத்தவரை இந்தியர்களின் பிரச்சனை தான் என்ன என்பது அவருக்கே குழப்பமாக இருக்கிறது என்று தான் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது!
அவருக்கு என்று குறிப்பிட்ட இலாகா என்றிருந்தால் அவரால் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும். சிறப்பாகச் செயல்பட முடியும். இப்போது அவர் எந்தத் துறையைச் சார்ந்த அமைச்சர் என்பது அவருக்கும் புரியவில்லை! நமக்கும் புரியவில்லை!
மற்ற மூன்று அமைச்சர்களுக்கும் அவர்களுடைய துறை என்பது என்ன என்பதில் சிக்கல் இல்லை. அதனால் அவர்கள் சார்ந்த துறைகளில் அவர்களால் கவனம் செலுத்த முடிகிறது.
வேதமூர்த்திக்கோ பொதுவாக இந்தியர்களின் பிரச்சனை என்பதால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்தியர்களுக்கோ ஏகப்பட்ட பிரச்சனைகள். வேதமூர்த்தியோ இந்து ஆலயங்கள் பற்றியே அதிகமாகப் பேசி வந்தவர். அதனால் அது பற்றியே அவர் அதிகம் அறிந்தவர். அந்தப் பிரச்சனையிலும் அவரால் சரிவர செய்பட முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இங்கு நாம் அவருக்கு மட்டும் அல்ல மற்ற இந்திய அமைச்சர்களுக்கும் ஏதோ நாம் அறிந்ததை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். நீங்கள் வெவ்வேறு கட்சியினராக இருக்கலாம். ஆனால் பக்காத்தான் அரசு என்று சொல்லும் போது நீங்கள் அனைவரும் ஒரு கட்சியினரே. அதாவது இந்தியர்களின் பார்வையில் நீங்கள் அனைவரும் ஒருவரே.
இன்றைய நிலையில் பார்க்கும் போது வேதமூர்த்தி ஏதோ தனியாக செயல்படுவதாகத் தோன்றுகிறது. அது தேவை இல்லாத ஒன்று. இந்து ஆலயங்கள் என்று வரும் போது அவரை விட அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதுவும் பினாங்கில் சிறப்பாகாச் செயலபடுவதாகச் சொல்லப் படுகின்றது. தனிப்பட்டு செயல்படுவதை விட அவர்களின் ஆலோசனகளைக் கேட்டு அறிவதே நன்று. இங்கு யாரும் உயர்ந்தவர் தாழந்தவர் இல்லை. ஒரே அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள். ஒத்த கருத்தோடு செயல்பட்டால் சமுதாயத்திற்கு நல்லது. நீங்கள் ஒத்த கருத்தோடு செயல்படுவதைத் தான் நாங்கள் விரும்புகிறோம்.
வேதமூர்த்தி ஏதோ செயல்படாதவர், செயல்பட முடியாதவர் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்! இந்திய சமுதாய பிரச்சனைகளைக் களைவது தான் அவரின் வேலை. அதனைச் செவ்வனவே செய்ய அவர் முயல வேண்டாம்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை இந்த சமுதாயம் அறியவேண்டும். உங்களால் இந்த சமுதாயம் பயன் பெற வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்!
Tuesday, 30 April 2019
Saturday, 27 April 2019
ஸம்ரி வினோத் என்கிற புதிய வரவு...!
இப்போது நம்மிடையே ஓரு புதிய வரவு ஸம்ரி வினோத் பின் காளிமுத்து என்னும் பெயரில்!
இவர் யார்? இப்போது நமக்குத் தெரிந்தது ஒன்று மட்டும் தான் இவர் நாடுவிட்டு நாடு பாயும் ஜாகிர் நாயக்கின் சிஷ்ய பிள்ளை என்பது மட்டும் தான். மேலும் இவர் மேல் கற்பழிப்பு வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது! வழக்கு அவர் மேல் இருந்தாலும் மதம் மாறினால் சட்டமும் மாறிவிடும் என்று நினப்பவர்களில் ஸம்ரி காளிமுத்துவும் ஒருவர் என நம்பலாம்! இவருக்கு முன்னோடி இந்திரா காந்தியின் கணவர் முகமது ரிதுவான் அப்துல்லா! ஆமாம், சட்டத்தால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே! அதனால் ஸம்ரிக்கும் தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என நினைக்கிறார்!
நாம் ஏன் ஜாகிர் நாயக்கை எதிர்க்கிறோம்? அவர் எல்லாக் காலங்களிலும் இஸ்லாம் - இந்து பிரச்சனையிலேயே உழன்று கொண்டிருப்பவர். இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிராக தூண்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பவர்! வன்முறையை வளர்ப்பவர்! அதற்கான ஆதரங்கள் உண்டு. அதனால் தான் இந்தியா அவரைத் தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்குச் சில நாடுகள் அடைக்கலம் கொடுக்கின்றன!
ஜாகிர் நாயக் மலேசியக் குடியுரிமை பெற்றவர் என்பதாகச் சொல்லப் படுகின்றது. எந்த நாடும் தேடப்படும் ஒருவருக்குக் குடியுரிமை கொடுத்து "சும்மா கம்னு கெட!" என்று சொல்ல நியாயமில்லை. அவருக்கு ஒரு வேலை உண்டு. அதுவும் பல மதத்தினர் வாழும் மலேசியாவில் அவர் செய்கின்ற வேலை அவருக்குப் பிடித்தமான வேலை. அதாவது இந்துக்களை இழிவாகப் பேசுவது!
ஸம்ரி காளிமுத்துவைப் போன்ற புதிய வரவுகளை - குறிப்பாக இந்துக்களை - அவர்களின் மத நம்பிக்கைகளைப் புழுதி வாரி தூற்ற வேண்டும்! அந்த வேலைக்காகத் தான் ஜாகிர் நாயக் காளிமுத்துவுக்கு நல்ல பயிற்சிகளைக் கொடுத்திருக்கிறார்! இப்போது காளிமுத்து கலகலப்பாக களம் இறங்கியிருக்கிறார். அது தான் சமீபத்திய அவரது பேச்சுக்கள் இந்துக்களை இழிவு படுத்துவதாகச் சொல்லி அவர் மேல் போலீஸ் புகார்களும் செய்யப்பட்டிருக்கின்றன!
ஸம்ரி காளிமுத்து இப்படியே தான் பேசிக் கொண்டிருப்பாரா என்பது இன்னும் ஒரு தீர்மானத்திற்கு வர முடியவில்லை. சமீப காலமாக காவல்துறை நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி வருகிறது. ஆனால் ஸம்ரி பேசுவது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா என்பதை காவல்துறை தான் தீர்மானிக்க வேண்டும்.
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நல்லது நடக்கும் என நம்புவோம்!
இவர் யார்? இப்போது நமக்குத் தெரிந்தது ஒன்று மட்டும் தான் இவர் நாடுவிட்டு நாடு பாயும் ஜாகிர் நாயக்கின் சிஷ்ய பிள்ளை என்பது மட்டும் தான். மேலும் இவர் மேல் கற்பழிப்பு வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது! வழக்கு அவர் மேல் இருந்தாலும் மதம் மாறினால் சட்டமும் மாறிவிடும் என்று நினப்பவர்களில் ஸம்ரி காளிமுத்துவும் ஒருவர் என நம்பலாம்! இவருக்கு முன்னோடி இந்திரா காந்தியின் கணவர் முகமது ரிதுவான் அப்துல்லா! ஆமாம், சட்டத்தால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே! அதனால் ஸம்ரிக்கும் தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என நினைக்கிறார்!
நாம் ஏன் ஜாகிர் நாயக்கை எதிர்க்கிறோம்? அவர் எல்லாக் காலங்களிலும் இஸ்லாம் - இந்து பிரச்சனையிலேயே உழன்று கொண்டிருப்பவர். இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிராக தூண்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பவர்! வன்முறையை வளர்ப்பவர்! அதற்கான ஆதரங்கள் உண்டு. அதனால் தான் இந்தியா அவரைத் தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்குச் சில நாடுகள் அடைக்கலம் கொடுக்கின்றன!
ஜாகிர் நாயக் மலேசியக் குடியுரிமை பெற்றவர் என்பதாகச் சொல்லப் படுகின்றது. எந்த நாடும் தேடப்படும் ஒருவருக்குக் குடியுரிமை கொடுத்து "சும்மா கம்னு கெட!" என்று சொல்ல நியாயமில்லை. அவருக்கு ஒரு வேலை உண்டு. அதுவும் பல மதத்தினர் வாழும் மலேசியாவில் அவர் செய்கின்ற வேலை அவருக்குப் பிடித்தமான வேலை. அதாவது இந்துக்களை இழிவாகப் பேசுவது!
ஸம்ரி காளிமுத்துவைப் போன்ற புதிய வரவுகளை - குறிப்பாக இந்துக்களை - அவர்களின் மத நம்பிக்கைகளைப் புழுதி வாரி தூற்ற வேண்டும்! அந்த வேலைக்காகத் தான் ஜாகிர் நாயக் காளிமுத்துவுக்கு நல்ல பயிற்சிகளைக் கொடுத்திருக்கிறார்! இப்போது காளிமுத்து கலகலப்பாக களம் இறங்கியிருக்கிறார். அது தான் சமீபத்திய அவரது பேச்சுக்கள் இந்துக்களை இழிவு படுத்துவதாகச் சொல்லி அவர் மேல் போலீஸ் புகார்களும் செய்யப்பட்டிருக்கின்றன!
ஸம்ரி காளிமுத்து இப்படியே தான் பேசிக் கொண்டிருப்பாரா என்பது இன்னும் ஒரு தீர்மானத்திற்கு வர முடியவில்லை. சமீப காலமாக காவல்துறை நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி வருகிறது. ஆனால் ஸம்ரி பேசுவது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா என்பதை காவல்துறை தான் தீர்மானிக்க வேண்டும்.
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நல்லது நடக்கும் என நம்புவோம்!
நன்றி சகோதரி..!
இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்வி கற்க இடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார் மலாய் ஆசிரியை ஒருவர்.
மலாய் அரசியல்வாதிகள் கூட வாய் திறக்க மறுக்கிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் இப்ராஹிம் இடைநிலைப் பள்ளி ஆசிரியை மைமுனா நசிர் தனது கருத்தினை முகநூலில் பதிவேற்றம் செய்திருப்பது நமது பக்கம் நியாயம் இருப்பதை காட்டுகிறது எனலாம்.
ஆசிரியர்கள் தங்களது மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற வேண்டும் என்பதைத் தான் விரும்புவார்கள். அது தான் அவர்களுக்குத் திருப்தி அளிக்கும் வாழ்க்கையில் அது தான் அவர்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடியது.
ஆசிரியை மைமுனா இனப்பாகுபாடின்றி படம் நடத்துபவர். தனது மாணவர்கள் அனைவரும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதில் அக்கறை காட்டுபவர். தனது மாணவர்கள் மருத்துவம் பயில வேண்டும், பல் மருத்துவம், மருந்தகத் துறை என்று படிக்குமாறு ஊக்கம் கொடுத்து பாடங்களைப் போதிப்பவர். ஒரு பைலோஜி ஆசிரியர் என்கிற முறையில் அப்படித் தான் தனது மாணவர்களை ஊக்குவித்து வந்திருக்கிறார்.
ஆனால் இப்படி சிறப்பாகப் படித்துக் கொடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் - குறிப்பாக இந்திய மாணவர்கள் - கடைசியில் கோட்டா முறை என்று சொல்லி அவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வியை மறுப்பது எந்த ஊர் நியாயம் என்று கேட்கிறார் அவர்.
இந்திய மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆனால் வெறும் 3A பெற்ற மலாய் மாணவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிகப் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டிருக்கிறது! இவைகள் அனைத்தும் கோட்டா முறையினால் வந்த குளறுபடிகள். இடங்கிடைக்காத மாணவர்களின் முகவாட்டத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
தொண்ணூறு விழுக்காடு மலாய் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் அவர்கள் மட்டும் தான் வரி செலுத்துகிறார்களா என்று கேட்கிறார் மைமுனா.
ஆமாம் அவர் சொல்லுவது சரிதான். வரி என்பது ஓர் இனம் மட்டும் அல்ல அனைத்து இனங்களும் வரி கட்டுகின்றன. ஆனால் உயர் கல்வி என்னும் போது ஒர் இனத்துக்கு மட்டும் என்னும் கொள்கை சரியானதல்ல என்று தான் நாமும் சொல்லுகிறோம்.
ஆசிரியை மைமுனா அவர்களுக்கு நாம் அனைவரும் மலேசியர் என்கிற உணர்வு உண்டு. அதை நாம் பாராட்டுகிறோம்.
நன்றி சகோதரி! நீங்கள் தான் உண்மையான ஆசிரியர்!
மலாய் அரசியல்வாதிகள் கூட வாய் திறக்க மறுக்கிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் இப்ராஹிம் இடைநிலைப் பள்ளி ஆசிரியை மைமுனா நசிர் தனது கருத்தினை முகநூலில் பதிவேற்றம் செய்திருப்பது நமது பக்கம் நியாயம் இருப்பதை காட்டுகிறது எனலாம்.
ஆசிரியர்கள் தங்களது மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற வேண்டும் என்பதைத் தான் விரும்புவார்கள். அது தான் அவர்களுக்குத் திருப்தி அளிக்கும் வாழ்க்கையில் அது தான் அவர்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடியது.
ஆசிரியை மைமுனா இனப்பாகுபாடின்றி படம் நடத்துபவர். தனது மாணவர்கள் அனைவரும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதில் அக்கறை காட்டுபவர். தனது மாணவர்கள் மருத்துவம் பயில வேண்டும், பல் மருத்துவம், மருந்தகத் துறை என்று படிக்குமாறு ஊக்கம் கொடுத்து பாடங்களைப் போதிப்பவர். ஒரு பைலோஜி ஆசிரியர் என்கிற முறையில் அப்படித் தான் தனது மாணவர்களை ஊக்குவித்து வந்திருக்கிறார்.
ஆனால் இப்படி சிறப்பாகப் படித்துக் கொடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் - குறிப்பாக இந்திய மாணவர்கள் - கடைசியில் கோட்டா முறை என்று சொல்லி அவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வியை மறுப்பது எந்த ஊர் நியாயம் என்று கேட்கிறார் அவர்.
இந்திய மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆனால் வெறும் 3A பெற்ற மலாய் மாணவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிகப் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டிருக்கிறது! இவைகள் அனைத்தும் கோட்டா முறையினால் வந்த குளறுபடிகள். இடங்கிடைக்காத மாணவர்களின் முகவாட்டத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
தொண்ணூறு விழுக்காடு மலாய் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் அவர்கள் மட்டும் தான் வரி செலுத்துகிறார்களா என்று கேட்கிறார் மைமுனா.
ஆமாம் அவர் சொல்லுவது சரிதான். வரி என்பது ஓர் இனம் மட்டும் அல்ல அனைத்து இனங்களும் வரி கட்டுகின்றன. ஆனால் உயர் கல்வி என்னும் போது ஒர் இனத்துக்கு மட்டும் என்னும் கொள்கை சரியானதல்ல என்று தான் நாமும் சொல்லுகிறோம்.
ஆசிரியை மைமுனா அவர்களுக்கு நாம் அனைவரும் மலேசியர் என்கிற உணர்வு உண்டு. அதை நாம் பாராட்டுகிறோம்.
நன்றி சகோதரி! நீங்கள் தான் உண்மையான ஆசிரியர்!
Friday, 26 April 2019
கோட்டாவை அகற்றுங்கள்..!
கல்வியாளர் டத்தோ என்.சிவசுப்ரமணியம் ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.
மெட்ரிகுலேஷன் தேர்வு முறையில் மாற்றங்கள் ஏற்பட வழி கூறியிருக்கிறார். முற்றிலுமாக இப்போது இருக்கும் குறிப்பிட்ட இன ரீதியான பங்கு முறைகளை அகற்றிவிட்டு அதனைத் தகுதி முறையில் கொண்டு வாருங்கள் என்று கல்வி அமைச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மெட்ரிகுலேஷன் நுழைவு முறையில் மாணவர்களுக்குத் தகுதி அடிப்படை தான் முக்கியமே தவிர வெறும் பங்கின் அடிப்படையில் கொடுப்பது தகுதியற்றவர்கள் உள்ளே நுழைய வாய்ப்பு ஏற்படும் என அவர் நினைக்கிறார்.
உண்மை தான். மறுப்பதற்கில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகள் அப்படித்தான் கொடுக்கப்பட்டு அவர்கள் பல்கலைக்கழகம் வரை சென்றிருக்கிறார்கள்!
இந்த நேரத்தில் டத்தோவுக்கு ஒரு நினைவூட்டல் அவசியமாகிறது. ஏற்கனவே, பாரிசான் ஆட்சியில், இப்படித்தான் தகுதி அடிப்படையில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு அந்த கோரிக்கையையும் கல்வி அமைச்சு ஏற்றுக் கொண்டது. அதாவது தகுதி அடிப்படையில். ஆனால் அடுத்த ஆண்டே பூமிபுத்ராக்களின் தகுதி யாரும் எதிர்பாராத அளவு உயர்ந்து விட்டது!
ஆக, தகுதி அடிப்படை ஆனாலும் பங்கின் அடிப்படை ஆனாலும் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கை எந்த முறையைப் பின்பற்றினாலும் குறையப் போவதில்லை! இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கூடப் போவதுமில்லை!
நாங்கள் இங்கு கல்வியாளர்களாகப் பேசவில்லை. சாதாரண வழிப்போக்கர்களாகப் பேசுகிறோம். எங்களுடைய பங்கு இவ்வளவு அல்லது எங்களின் எண்ணிக்கை 3000 மாணவர்கள் என்று வரையறை செய்து விட்டால் அது கிடைக்கும், அதனைக் கல்வி அமைச்சு நிறைவேற்றும் என நம்பலாம். மற்றபடி தகுதி என்னும் போது கல்வி அமைச்சு ஏமாற்றும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்! இது கடந்த கால அனுபவம்.
பாரிசான் ஆட்சியில் அந்த ஏமாற்று வேலை நடந்தது. இந்த ஆட்சியும் முந்தைய ஆட்சியையே பின் பற்றுவதால் மீண்டும் அந்த ஏமாற்று வேலை நடவாது என்பதற்கு எந்த உததரவாதமும் இல்லை!
அதனால் எது சரி என்பதைக் கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும். நேர்மை இல்லாத வரை தகுதி அடிப்படை என்பதை நாம் மறக்க வேண்டும். எண்ணிக்கை அடிப்படை தான் நமக்கு உதவும்.
தகுதியா பங்கா? எது சரி?
மெட்ரிகுலேஷன் தேர்வு முறையில் மாற்றங்கள் ஏற்பட வழி கூறியிருக்கிறார். முற்றிலுமாக இப்போது இருக்கும் குறிப்பிட்ட இன ரீதியான பங்கு முறைகளை அகற்றிவிட்டு அதனைத் தகுதி முறையில் கொண்டு வாருங்கள் என்று கல்வி அமைச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மெட்ரிகுலேஷன் நுழைவு முறையில் மாணவர்களுக்குத் தகுதி அடிப்படை தான் முக்கியமே தவிர வெறும் பங்கின் அடிப்படையில் கொடுப்பது தகுதியற்றவர்கள் உள்ளே நுழைய வாய்ப்பு ஏற்படும் என அவர் நினைக்கிறார்.
உண்மை தான். மறுப்பதற்கில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகள் அப்படித்தான் கொடுக்கப்பட்டு அவர்கள் பல்கலைக்கழகம் வரை சென்றிருக்கிறார்கள்!
இந்த நேரத்தில் டத்தோவுக்கு ஒரு நினைவூட்டல் அவசியமாகிறது. ஏற்கனவே, பாரிசான் ஆட்சியில், இப்படித்தான் தகுதி அடிப்படையில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு அந்த கோரிக்கையையும் கல்வி அமைச்சு ஏற்றுக் கொண்டது. அதாவது தகுதி அடிப்படையில். ஆனால் அடுத்த ஆண்டே பூமிபுத்ராக்களின் தகுதி யாரும் எதிர்பாராத அளவு உயர்ந்து விட்டது!
ஆக, தகுதி அடிப்படை ஆனாலும் பங்கின் அடிப்படை ஆனாலும் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கை எந்த முறையைப் பின்பற்றினாலும் குறையப் போவதில்லை! இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கூடப் போவதுமில்லை!
நாங்கள் இங்கு கல்வியாளர்களாகப் பேசவில்லை. சாதாரண வழிப்போக்கர்களாகப் பேசுகிறோம். எங்களுடைய பங்கு இவ்வளவு அல்லது எங்களின் எண்ணிக்கை 3000 மாணவர்கள் என்று வரையறை செய்து விட்டால் அது கிடைக்கும், அதனைக் கல்வி அமைச்சு நிறைவேற்றும் என நம்பலாம். மற்றபடி தகுதி என்னும் போது கல்வி அமைச்சு ஏமாற்றும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்! இது கடந்த கால அனுபவம்.
பாரிசான் ஆட்சியில் அந்த ஏமாற்று வேலை நடந்தது. இந்த ஆட்சியும் முந்தைய ஆட்சியையே பின் பற்றுவதால் மீண்டும் அந்த ஏமாற்று வேலை நடவாது என்பதற்கு எந்த உததரவாதமும் இல்லை!
அதனால் எது சரி என்பதைக் கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும். நேர்மை இல்லாத வரை தகுதி அடிப்படை என்பதை நாம் மறக்க வேண்டும். எண்ணிக்கை அடிப்படை தான் நமக்கு உதவும்.
தகுதியா பங்கா? எது சரி?
Thursday, 25 April 2019
வெற்றியா? தோல்வியா?
இந்த ஆண்டு மெட்ரிகுலேஷன் கல்வி நுழைவு நமது தமிழ்- இந்திய மாணவர்களுக்கு வெற்றியா, தோல்வியா?
இதனைப் பற்றி நாம் இன்னும் எழுதியும் பேசியும் வருவதால், இன்னும் நாம் அதன் தாக்கத்தில் இருந்து விடுபடாததால் நாமும் இன்னும் தொடர வேண்டியிருக்கிறது. தொடரத்தான் வேண்டும். காரணம் பட்ட அடி பெரிதல்லவா! இத்தனை ஆண்டுகள் கிடைத்த அநீதிக்கு இன்றைய பக்காத்தான் ஆட்சியில் நீதி கிடைக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால் தொடர்ந்து முந்தைய அரசாங்க கொள்கைகளைத்தான் நாங்கள் பின்பற்றுவோம் என்றால் அது என்ன சரியான அடியா? மரண அடி அல்லவா!
சரி, இந்த ஆண்டு நமது மாணவர்களுக்குப் பிச்சையாக போடப்பட்ட 2200 இடங்கள் என்பது நமக்கு வெற்றியா, தோல்வியா?
2200 இடங்கள் என்பதே பாரிசான் கட்சியினர் போட்ட பிச்சை. அவ்வளவு தான்! இது ஒன்றே போதும் இவர்களும், இந்தியர்களைப் பொறுத்தவரை, பாரிசானத் தான் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளுவார்கள் என்பது!
ஆமாம், இது வெற்றியா, தோல்வியா? என்னைக் கேட்டால் இது தோல்வி என்று தான் சொல்லுவேன்.
முதலில் 2200 என்பதே தோல்வி தான்! அதைத் தானே பாரிசான் கட்சியினர் கொடுத்து வந்தார்கள்? கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக அந்த எண்ணிக்கையைக் கூட்டியும் வந்தார்கள். ஒரு வேளை அவர்கள் இந்த ஆண்டு பதவியில் இருந்திருந்தால் இன்னொரு ஐனூறைக் கூட்டி இருக்கலாம். சாத்தியம் தானெ!
பக்காத்தான் ஆட்சி அதனைக் கூட்டவில்லை. அமைச்சரவையில் பேசும் போது கூட நமது இந்திய அமைச்சர்கள் கேட்கத் துணியவில்லை என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது. அதே பழைய பாணி நஜிப் அமைச்சரவை எப்படி இருந்ததோ அதே பாணி பக்காத்தான் அமைச்சரவை! முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் எப்படி அமைச்சரவையில் இந்தியர்களைப் பற்றை சாமிவேலு ஒன்றும் பேசவில்லை என்றாரோ அவர் மீண்டும் இப்போதைய இந்திய அமைச்சர்களைப் பற்றி பேசுவார் என்று எதிர்ப்பார்க்கலாம்!
முன்னாள் அரசாங்கத்தில் எப்படி மேல்முறையீடு, மகஜருக்குமேல் மகஜர், ஆர்ப்பாட்டங்கள், கல்வி அமைச்சரிடம் காவடி, கல்வி அமைச்சு முற்றுகை என்றெல்லாம் செய்தோமோ அவை அனைத்தும் இப்போதும் அரங்கேறின!
அப்படிஎன்றால் இது வெற்றியா, தோல்வியா? தோல்வி தான்! நாம் மேல்முறையீடு செய்துங் கூட நமக்கு பக்காத்தான் அரசாங்கம் எதனையும் கூட்டிக் கொடுத்து விடவில்லை. முந்தைய அரசாங்கம் என்ன கொடுத்ததோ, அதாவது நஜிப் என்ன கொடுத்தாரோ, அதையே தான் இன்றைய நமது அரசாங்கம் செய்திருக்கிறது! ஆக, நாம் மீண்டும் பாரிசான் ஆட்சிக்குத் தான் பின்னால் இழுத்துக் கொண்டு போகப் படுகிறோம்!
கல்விக் கொள்கையில் இவர்கள் என்ன செய்வார்கள் என்பதை அறிந்து கொள்ள இது ஒன்றே போதும்!
இது தோல்வி தான்!
இதனைப் பற்றி நாம் இன்னும் எழுதியும் பேசியும் வருவதால், இன்னும் நாம் அதன் தாக்கத்தில் இருந்து விடுபடாததால் நாமும் இன்னும் தொடர வேண்டியிருக்கிறது. தொடரத்தான் வேண்டும். காரணம் பட்ட அடி பெரிதல்லவா! இத்தனை ஆண்டுகள் கிடைத்த அநீதிக்கு இன்றைய பக்காத்தான் ஆட்சியில் நீதி கிடைக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால் தொடர்ந்து முந்தைய அரசாங்க கொள்கைகளைத்தான் நாங்கள் பின்பற்றுவோம் என்றால் அது என்ன சரியான அடியா? மரண அடி அல்லவா!
சரி, இந்த ஆண்டு நமது மாணவர்களுக்குப் பிச்சையாக போடப்பட்ட 2200 இடங்கள் என்பது நமக்கு வெற்றியா, தோல்வியா?
2200 இடங்கள் என்பதே பாரிசான் கட்சியினர் போட்ட பிச்சை. அவ்வளவு தான்! இது ஒன்றே போதும் இவர்களும், இந்தியர்களைப் பொறுத்தவரை, பாரிசானத் தான் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளுவார்கள் என்பது!
ஆமாம், இது வெற்றியா, தோல்வியா? என்னைக் கேட்டால் இது தோல்வி என்று தான் சொல்லுவேன்.
முதலில் 2200 என்பதே தோல்வி தான்! அதைத் தானே பாரிசான் கட்சியினர் கொடுத்து வந்தார்கள்? கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக அந்த எண்ணிக்கையைக் கூட்டியும் வந்தார்கள். ஒரு வேளை அவர்கள் இந்த ஆண்டு பதவியில் இருந்திருந்தால் இன்னொரு ஐனூறைக் கூட்டி இருக்கலாம். சாத்தியம் தானெ!
பக்காத்தான் ஆட்சி அதனைக் கூட்டவில்லை. அமைச்சரவையில் பேசும் போது கூட நமது இந்திய அமைச்சர்கள் கேட்கத் துணியவில்லை என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது. அதே பழைய பாணி நஜிப் அமைச்சரவை எப்படி இருந்ததோ அதே பாணி பக்காத்தான் அமைச்சரவை! முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் எப்படி அமைச்சரவையில் இந்தியர்களைப் பற்றை சாமிவேலு ஒன்றும் பேசவில்லை என்றாரோ அவர் மீண்டும் இப்போதைய இந்திய அமைச்சர்களைப் பற்றி பேசுவார் என்று எதிர்ப்பார்க்கலாம்!
முன்னாள் அரசாங்கத்தில் எப்படி மேல்முறையீடு, மகஜருக்குமேல் மகஜர், ஆர்ப்பாட்டங்கள், கல்வி அமைச்சரிடம் காவடி, கல்வி அமைச்சு முற்றுகை என்றெல்லாம் செய்தோமோ அவை அனைத்தும் இப்போதும் அரங்கேறின!
அப்படிஎன்றால் இது வெற்றியா, தோல்வியா? தோல்வி தான்! நாம் மேல்முறையீடு செய்துங் கூட நமக்கு பக்காத்தான் அரசாங்கம் எதனையும் கூட்டிக் கொடுத்து விடவில்லை. முந்தைய அரசாங்கம் என்ன கொடுத்ததோ, அதாவது நஜிப் என்ன கொடுத்தாரோ, அதையே தான் இன்றைய நமது அரசாங்கம் செய்திருக்கிறது! ஆக, நாம் மீண்டும் பாரிசான் ஆட்சிக்குத் தான் பின்னால் இழுத்துக் கொண்டு போகப் படுகிறோம்!
கல்விக் கொள்கையில் இவர்கள் என்ன செய்வார்கள் என்பதை அறிந்து கொள்ள இது ஒன்றே போதும்!
இது தோல்வி தான்!
Wednesday, 24 April 2019
நன்றி சொல்ல ஒன்றுமில்லை..!
இந்த மெட்ரிகுலேஷன் கல்வி விவகாரத்தில் அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டுமா?
அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன். நன்றி சொல்ல ஒன்றுமில்லை. அவர்களாகவே 2200 இடங்களை இந்திய மாண்வர்களுக்கு வழங்கியிருந்தால் நாம் அவர்களைப் பாராட்டியிருக்கலாம். அதிக இடங்களைத் தான் இந்த புதிய அரசாங்கத்திடம் எதிர்ப் பார்த்தோம். அதிக இடங்களை ஒதுக்கவில்லை. மேலும் முந்தைய அரசாங்கம் கொடுத்ததையும் குறைத்ததால் தான் நாம் கொதித்து எழுந்தோம்!
இப்போது கூட அரசாங்கம் ஒரு சரியான நிலைப்பாட்டை எடுத்தாக நமக்குத் தெரியவில்லை. இந்த ஆண்டு 2200 இடங்கள்! ஏன் அதனை 2300 இடங்களாகக் கொடுத்திருந்தால் என்ன? சரி, அந்த 2200 இடங்கள் இந்த ஆண்டு மட்டும் தானா அல்லது அடுத்த ஆண்டும் கல்வி அமைச்சுக்கு நடையாய் நடக்க வேண்டுமா? அல்லது அதிகரிக்கப்பட்டிருக்கும் 40,000 இடங்களில் பூமிபுத்ரா அல்லாதவருக்கு 4000 இடங்கள் ஒதுக்கப்படுமா என்கிற கேள்விக்குப் பதலில்லை! இந்த 4000 இடங்களில் இந்தியர்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் தெளிவாக இல்லை.
கடந்த கால பாரிசான் அரசாங்கம் ஒதுக்கிய 2200 இடங்களை உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டிருப்பது ஏன்? 2500 ஆக ஆக்கினால் என்ன கெட்டுப் போயிற்று? பக்காத்தான் அரசாங்கத்தால் சுயமாக சிந்திக்க முடியாது என்பதைத் தானே இது காட்டுகிறது!
மேலும் 40,000 இடங்கள் அதிகரித்ததன் மூலம் பூமிபுத்ராக்களின் இடங்கள் தான் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன தவிர இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2200 இடங்களோடு நிறுத்தப்படுமா என்பதும் புரியவில்லை!
நாம் சொல்ல வருவதெல்லாம் இந்த ஆண்டு 2200 மாணவர்கள் என்பது சரியாக இருக்கலாம். இது தற்காலிகத் தீர்வு தான். 3000 மாணவர்கள் என்பதே சரியான இலக்காக இருக்கலாம். தெரியவில்லை! கல்வியாளர்களுக்குத் தான் இது புரியும். ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மாணவர்கள் வெளியாகிறார்கள் என்பதை வைத்தே ஒரு சராசரி எண்ணிக்கையை நாம் முன்மொழிய வேண்டும். அதனையே தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். தொடர்ந்து நாம் 2200 என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நன்றி சொல்ல இன்னும் காலம் கனியவில்லை!
அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன். நன்றி சொல்ல ஒன்றுமில்லை. அவர்களாகவே 2200 இடங்களை இந்திய மாண்வர்களுக்கு வழங்கியிருந்தால் நாம் அவர்களைப் பாராட்டியிருக்கலாம். அதிக இடங்களைத் தான் இந்த புதிய அரசாங்கத்திடம் எதிர்ப் பார்த்தோம். அதிக இடங்களை ஒதுக்கவில்லை. மேலும் முந்தைய அரசாங்கம் கொடுத்ததையும் குறைத்ததால் தான் நாம் கொதித்து எழுந்தோம்!
இப்போது கூட அரசாங்கம் ஒரு சரியான நிலைப்பாட்டை எடுத்தாக நமக்குத் தெரியவில்லை. இந்த ஆண்டு 2200 இடங்கள்! ஏன் அதனை 2300 இடங்களாகக் கொடுத்திருந்தால் என்ன? சரி, அந்த 2200 இடங்கள் இந்த ஆண்டு மட்டும் தானா அல்லது அடுத்த ஆண்டும் கல்வி அமைச்சுக்கு நடையாய் நடக்க வேண்டுமா? அல்லது அதிகரிக்கப்பட்டிருக்கும் 40,000 இடங்களில் பூமிபுத்ரா அல்லாதவருக்கு 4000 இடங்கள் ஒதுக்கப்படுமா என்கிற கேள்விக்குப் பதலில்லை! இந்த 4000 இடங்களில் இந்தியர்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் தெளிவாக இல்லை.
கடந்த கால பாரிசான் அரசாங்கம் ஒதுக்கிய 2200 இடங்களை உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டிருப்பது ஏன்? 2500 ஆக ஆக்கினால் என்ன கெட்டுப் போயிற்று? பக்காத்தான் அரசாங்கத்தால் சுயமாக சிந்திக்க முடியாது என்பதைத் தானே இது காட்டுகிறது!
மேலும் 40,000 இடங்கள் அதிகரித்ததன் மூலம் பூமிபுத்ராக்களின் இடங்கள் தான் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன தவிர இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2200 இடங்களோடு நிறுத்தப்படுமா என்பதும் புரியவில்லை!
நாம் சொல்ல வருவதெல்லாம் இந்த ஆண்டு 2200 மாணவர்கள் என்பது சரியாக இருக்கலாம். இது தற்காலிகத் தீர்வு தான். 3000 மாணவர்கள் என்பதே சரியான இலக்காக இருக்கலாம். தெரியவில்லை! கல்வியாளர்களுக்குத் தான் இது புரியும். ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மாணவர்கள் வெளியாகிறார்கள் என்பதை வைத்தே ஒரு சராசரி எண்ணிக்கையை நாம் முன்மொழிய வேண்டும். அதனையே தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். தொடர்ந்து நாம் 2200 என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நன்றி சொல்ல இன்னும் காலம் கனியவில்லை!
Tuesday, 23 April 2019
இதுவே கடைசியாக இருக்கட்டும்...!
கல்விக்காக முதன் முதலாக இந்திய சமூதாயமே திரண்டு எழுந்திருக்கிறது.
ஆமாம், மெட்ரிகுலேஷன் கல்விக்காக மக்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி தான். பெற்றோர்கள் புத்ரா ஜெயாவில் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். வாயைத் திறக்காத கல்வியாளர்கள் கூட வாய் திறந்திருக்கின்றனர்,!
இதனையெல்லாம் பாரிசான் காலத்தில் நாம் எதிர்ப்பார்க்காதவை! ம.இ.கா. வினரே நம்மை கும்மோ கும்மென்று மொத்தியிருப்பார்கள்! அந்த அளவுக்கு அவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர்!
இப்போது நமக்குக் கொஞ்சம் சுதந்திரம் அதிகம். அதனால் அரசாங்கத்திற்கு நமது நிலையை எடுத்துரைக்க முடிகிறது. அவர்களும் நாம் சொல்லுவதை காது கொடுத்துக் கேட்கிறார்கள். அமைச்சரவையிலும் நமது இந்திய பிரதிநிதிகள் "பேசுவதாகச்" சொல்லுகிறார்கள். பேசட்டும். இந்த சமுதாயத்திற்கு என்ன தேவையோ அதனைப் பேசட்டும். பேச வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களை நாம் அனுப்பி வைத்திருக்கிறோம்.
ஒன்றை நாம் ஞாபகப் படுத்துகிறோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் புத்ரா ஜெயாவிற்குப் படை எடுப்பதை நாம் விரும்பவில்லை. கல்வி அமைச்சுக்குக் காவடி எடுப்பதை நாம் விரும்பவில்லை. மக்கள் அறிக்கை விடுவதை நாம் விரும்பவில்லை. இப்போது என்ன என்ன நடக்கிறதோ இவைகள் இனி மேல் மீண்டும் நிகழக் கூடாது என்பது தான் மீண்டும் மீண்டும் நாங்கள் சொல்ல வருவது.
காரணம் இதற்கு முன்பு நடந்தவைகள் எல்லாம் நமக்குத் தேவை இல்லை. இனி நடக்கப் போவதைப் பற்றி பேசுவோம். நாம் ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்து எடுத்து விட்டோம். பழைய அரசாங்கத்தின் மேல் உள்ள வெறுப்பின் விளைவு தான் இன்று இந்த புதிய அரசாங்கம். இந்த அரசாங்கத்தில் கடந்த கால அரசியல் விளையாட்டுக்களை நாம் பார்க்க விரும்பவில்லை.
அதனால் இனி நமக்கு ஆர்ப்பாட்டங்கள் தேவை இல்லாதது. மகஜர்கள் தேவை இல்லை. நடைப் பயணம் தேவை இல்லை. முற்றுகை தேவை இல்லை.
நமக்குத் தேவை எல்லாம் இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இந்த ஆண்டே பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். அல்லது சட்டம் இயற்ற வேண்டும்.
இனி இந்த இழுத்தடிப்பு வேண்டாம்! இதுவே கடைசியாக இருக்கட்டும்!
ஆமாம், மெட்ரிகுலேஷன் கல்விக்காக மக்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி தான். பெற்றோர்கள் புத்ரா ஜெயாவில் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். வாயைத் திறக்காத கல்வியாளர்கள் கூட வாய் திறந்திருக்கின்றனர்,!
இதனையெல்லாம் பாரிசான் காலத்தில் நாம் எதிர்ப்பார்க்காதவை! ம.இ.கா. வினரே நம்மை கும்மோ கும்மென்று மொத்தியிருப்பார்கள்! அந்த அளவுக்கு அவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர்!
இப்போது நமக்குக் கொஞ்சம் சுதந்திரம் அதிகம். அதனால் அரசாங்கத்திற்கு நமது நிலையை எடுத்துரைக்க முடிகிறது. அவர்களும் நாம் சொல்லுவதை காது கொடுத்துக் கேட்கிறார்கள். அமைச்சரவையிலும் நமது இந்திய பிரதிநிதிகள் "பேசுவதாகச்" சொல்லுகிறார்கள். பேசட்டும். இந்த சமுதாயத்திற்கு என்ன தேவையோ அதனைப் பேசட்டும். பேச வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களை நாம் அனுப்பி வைத்திருக்கிறோம்.
ஒன்றை நாம் ஞாபகப் படுத்துகிறோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் புத்ரா ஜெயாவிற்குப் படை எடுப்பதை நாம் விரும்பவில்லை. கல்வி அமைச்சுக்குக் காவடி எடுப்பதை நாம் விரும்பவில்லை. மக்கள் அறிக்கை விடுவதை நாம் விரும்பவில்லை. இப்போது என்ன என்ன நடக்கிறதோ இவைகள் இனி மேல் மீண்டும் நிகழக் கூடாது என்பது தான் மீண்டும் மீண்டும் நாங்கள் சொல்ல வருவது.
காரணம் இதற்கு முன்பு நடந்தவைகள் எல்லாம் நமக்குத் தேவை இல்லை. இனி நடக்கப் போவதைப் பற்றி பேசுவோம். நாம் ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்து எடுத்து விட்டோம். பழைய அரசாங்கத்தின் மேல் உள்ள வெறுப்பின் விளைவு தான் இன்று இந்த புதிய அரசாங்கம். இந்த அரசாங்கத்தில் கடந்த கால அரசியல் விளையாட்டுக்களை நாம் பார்க்க விரும்பவில்லை.
அதனால் இனி நமக்கு ஆர்ப்பாட்டங்கள் தேவை இல்லாதது. மகஜர்கள் தேவை இல்லை. நடைப் பயணம் தேவை இல்லை. முற்றுகை தேவை இல்லை.
நமக்குத் தேவை எல்லாம் இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இந்த ஆண்டே பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். அல்லது சட்டம் இயற்ற வேண்டும்.
இனி இந்த இழுத்தடிப்பு வேண்டாம்! இதுவே கடைசியாக இருக்கட்டும்!
Monday, 22 April 2019
இனி வேண்டாமே...!
தேசிய முன்னணி ஆட்சியில் நமது இந்தியத் தலைவர்கள் எந்த ஒரு இந்தியர்கள் பிரச்சனைக்கும் தீர்வு காண முயற்சி செய்யவில்லை!
அந்த அளவுக்கு அவர்கள் அறிவு குறைந்தவர்களா என்பதை விட அவர்கள் அம்னோ எஜமானர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதனாலோ என்னவோ ஒவ்வொரு பிரச்சனையையும் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர் என்பது தான் உண்மை. அவர்கள் காலத்தில் ஒவ்வொரு பிரச்சனையையும் "பார்த்தோம், பேசினோம், பேச்சு வார்த்தை நடத்துகிறோம்" என்கிற பாணியில் தான் இருந்தனவே தவிர முழுத் தீர்வு என்பதெல்லாம் ஒன்றும் இல்லை! அவர்கள் கெஞ்சிக் கூத்தாடி தான் ஏதோ ஒன்றிண்டை சாதித்தார்கள். அதனையே பெரிய சாதனை என்பதாக அவர்களே பறையடித்துக் கொண்டார்கள்!
ஆனால் இது போன்ற "கெஞ்சி, கூத்தாடி" என்கிற நிலை இப்போதைய பக்காத்தான் அரசாங்கத்தில் தொடரக் கூடாது என்பது தான் நாம் நமது இந்தியத் தலைவர்களுக்கு சொல்ல வருவது.
எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இதோ ஒர் ஆண்டை கடக்கப் போகிறோம். நிதி சுமைகள், கடன் சுமைகள் எல்லாம் கூட வெற்றிகரமாக சமாளிக்கப்பட்டிருக்கின்றன. நிதி அமைச்சரைப் பாராட்டுவோம். அரசாங்கத்தால் முடியாதது என்று ஒன்றும் இல்லை.
இப்போது கல்வி அமைச்சர் ஒரு சரியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்! சென்ற ஆண்டு இந்திய மாணவர்களுக்கு எப்படி 2200 இடங்கள் கொடுக்கப்பட்டனவோ அதையே கொடுத்திருந்தால் கூட இந்தப் பிரச்சனை பூதாகாரமாக வெடித்திருக்காது. ஆனால் பாரிசான் ஆட்சியில் கொடுக்கப்பட்டதை விட பக்காத்தான் ஆட்சியில் 700 இடங்களாக குறைக்கப்பட்டிருப்பது தான் இந்தியர்களிடையே கோபத்தை உருவாக்கியிருக்கிறது. இது அநீதி என்பது நமக்குப் புரிகிறது. ஆனால் அரசில் உள்ளவர்களுக்குப் புரியவில்லை!
இந்த நேரத்தில் நம் இந்திய தலைவர்களுக்கு நாம் சொல்ல வருவதெல்லாம் ம.இ.கா. பாணி அரசியல் நமக்கு வேண்டாம். நமது பிரச்சனைகளுக்குச் சரியான தீர்வு காண வேண்டும். தீர்க்கப்பட வேண்டும். சும்மா பேச்சு வார்த்தை என்று சொல்லி இழுத்தடிக்கும் போக்கு வேண்டாம். ஒன்று சட்டமாக கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் பேச்சு வார்த்தை மூலம் அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். அந்த முடிவையே பின் வரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும்.
இந்த மெட்ரிகுலேஷன் வாய்ப்புக்களில் ஒன்று: கோட்டா முறை பயன்படுத்த வேண்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை பின்பற்றப்பட வேண்டும் அதுவும் இல்லையா தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். முந்தைய அரசாங்கத்தில் கோட்டா முறையில் நாம் ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்பதையும் நினவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த முறை சரியான வழி முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இதுவே கடைசி பேச்சு வார்த்தையாக இருக்க வேண்டும். ஒவ்வொரும் ஆண்டும் என்னும் போக்கு வேண்டாம். எல்லா இழுத்தடிப்புக்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நாம் ஒரு வெட்கங்கட்ட இனம் என்பதாக ம.இ.கா.வினர் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதனை மாற்ற வேண்டும். இனி ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகளுக்குக் காவடி எடுக்கும் பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும்.
இனி வேண்டாம்! அற்வே வேண்டாம்!
அந்த அளவுக்கு அவர்கள் அறிவு குறைந்தவர்களா என்பதை விட அவர்கள் அம்னோ எஜமானர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதனாலோ என்னவோ ஒவ்வொரு பிரச்சனையையும் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர் என்பது தான் உண்மை. அவர்கள் காலத்தில் ஒவ்வொரு பிரச்சனையையும் "பார்த்தோம், பேசினோம், பேச்சு வார்த்தை நடத்துகிறோம்" என்கிற பாணியில் தான் இருந்தனவே தவிர முழுத் தீர்வு என்பதெல்லாம் ஒன்றும் இல்லை! அவர்கள் கெஞ்சிக் கூத்தாடி தான் ஏதோ ஒன்றிண்டை சாதித்தார்கள். அதனையே பெரிய சாதனை என்பதாக அவர்களே பறையடித்துக் கொண்டார்கள்!
ஆனால் இது போன்ற "கெஞ்சி, கூத்தாடி" என்கிற நிலை இப்போதைய பக்காத்தான் அரசாங்கத்தில் தொடரக் கூடாது என்பது தான் நாம் நமது இந்தியத் தலைவர்களுக்கு சொல்ல வருவது.
எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இதோ ஒர் ஆண்டை கடக்கப் போகிறோம். நிதி சுமைகள், கடன் சுமைகள் எல்லாம் கூட வெற்றிகரமாக சமாளிக்கப்பட்டிருக்கின்றன. நிதி அமைச்சரைப் பாராட்டுவோம். அரசாங்கத்தால் முடியாதது என்று ஒன்றும் இல்லை.
இப்போது கல்வி அமைச்சர் ஒரு சரியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்! சென்ற ஆண்டு இந்திய மாணவர்களுக்கு எப்படி 2200 இடங்கள் கொடுக்கப்பட்டனவோ அதையே கொடுத்திருந்தால் கூட இந்தப் பிரச்சனை பூதாகாரமாக வெடித்திருக்காது. ஆனால் பாரிசான் ஆட்சியில் கொடுக்கப்பட்டதை விட பக்காத்தான் ஆட்சியில் 700 இடங்களாக குறைக்கப்பட்டிருப்பது தான் இந்தியர்களிடையே கோபத்தை உருவாக்கியிருக்கிறது. இது அநீதி என்பது நமக்குப் புரிகிறது. ஆனால் அரசில் உள்ளவர்களுக்குப் புரியவில்லை!
இந்த நேரத்தில் நம் இந்திய தலைவர்களுக்கு நாம் சொல்ல வருவதெல்லாம் ம.இ.கா. பாணி அரசியல் நமக்கு வேண்டாம். நமது பிரச்சனைகளுக்குச் சரியான தீர்வு காண வேண்டும். தீர்க்கப்பட வேண்டும். சும்மா பேச்சு வார்த்தை என்று சொல்லி இழுத்தடிக்கும் போக்கு வேண்டாம். ஒன்று சட்டமாக கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் பேச்சு வார்த்தை மூலம் அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். அந்த முடிவையே பின் வரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும்.
இந்த மெட்ரிகுலேஷன் வாய்ப்புக்களில் ஒன்று: கோட்டா முறை பயன்படுத்த வேண்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை பின்பற்றப்பட வேண்டும் அதுவும் இல்லையா தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். முந்தைய அரசாங்கத்தில் கோட்டா முறையில் நாம் ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்பதையும் நினவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த முறை சரியான வழி முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இதுவே கடைசி பேச்சு வார்த்தையாக இருக்க வேண்டும். ஒவ்வொரும் ஆண்டும் என்னும் போக்கு வேண்டாம். எல்லா இழுத்தடிப்புக்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நாம் ஒரு வெட்கங்கட்ட இனம் என்பதாக ம.இ.கா.வினர் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதனை மாற்ற வேண்டும். இனி ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகளுக்குக் காவடி எடுக்கும் பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும்.
இனி வேண்டாம்! அற்வே வேண்டாம்!
Sunday, 21 April 2019
நன்றி! கமலநாதன் சார்!
முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் சரியான நேரத்தில் உண்மையை உரக்கச் சொன்னார்!
கமலநாதனைப் பற்றி நமக்கு ஒன்றும் நல்ல அபிப்பிராயம் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. காரணிகள் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் அவர் காலத்தில் தான் இந்திய மாணவர்களுக்கு அதிகமான இடங்கள் மெட் ரிகுலேஷன் கல்வி பயில ஒதுக்கப்பட்டன என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
2012 - ம் ஆண்டு தொடக்கம், தொடர்ந்தாற் போல ஆறு ஆண்டுகள் 1500 இடங்களை ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாணவர்கள் பெற்று வந்திருக்கின்றனர். சென்ற ஆண்டு அது 2200 இடங்களாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. இவைகள் அனைத்தும் டத்தோ கமலநாதனின் காலத்தில் நடந்தவை. அதாவது நஜிப் பிரதமராக இருந்த போது நடந்த மாற்றங்கள். அதாவது ம.இ.கா. தேசிய முன்னணியில் இருந்த போது!
இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 2200 விட அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்பு. அது நடந்திருக்க வேண்டும். காரணம் இது"நமது" ஆட்சி என நாம் நினைத்தோம். தவறு என்று புரிகிறது. ஆனால் தவற்றை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை! தானைத் தலைவருக்கு தாம்பளம் தூக்கியது போதும்! இப்போதும் அதனையே செய்வோம் என்று இப்போதைய தலைவர்கள் எதிர்ப்பார்க்கக் கூடாது என நினைவுறுத்துகிறோம்.
நமது பக்காத்தான் தலைவர்கள் இந்தப் பிரச்சனையில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்று இந்திய சமூகம் எதிர்ப்பார்க்கிறது.
கடந்த ஒரு வருட காலத்தில் இந்திய சமூகத்தின் எந்தப் பிரச்சனையும் பக்கத்தான் அரசால் தீர்க்கப்படவில்லை என்பதை நமது தலைவர்கள் உணர வேண்டும்.
கல்வி என்பது இன்றைய அவசரப் பிரச்சனை. இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். குறைந்த பட்சம் ஒவ்வொரு ஆண்டும் 3000 மாணவர்கள் என்பதாக ஒரு வரையறை வகுத்துக் கொண்டு இனி செயல்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சுக்கும், பிரதமருக்கும் காவடி எடுப்பதை நிறுத்த வேண்டும். இதை விட கேவலமானது வேறு எதுவும் இல்லை. இது நமது உரிமை. உரிமைக்கு இத்தனை ஆண்டுகள் குரல் கொடுத்து வந்தோம். அது தொடர நம்மால் அனுமதிக்க முடியாது.
கமலநாதன் சார்! உமக்கு நன்றி! சரியான நேரத்தில் வாய் திறந்தீர்கள். பாக்காத்தான் இந்திய தலைவர்களுக்கு உரைக்கிறதா என்று பார்ப்போம்!
நாங்கள் என்ன பேசுகிறோமோ அதையே, தலைவர்களே, நீங்களும் பேச வேண்டாம். முதலில் நீங்களே கூடிப் பேசி சமுதாயத்திற்கு என்ன தேவையோ அவைகளைக் களைய முயற்சி செய்யுங்கள்.
தலைவர்களே உங்களை நம்புகிறோம்! காலைவாரி விடாதீர்கள்!
கமலநாதனைப் பற்றி நமக்கு ஒன்றும் நல்ல அபிப்பிராயம் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. காரணிகள் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் அவர் காலத்தில் தான் இந்திய மாணவர்களுக்கு அதிகமான இடங்கள் மெட் ரிகுலேஷன் கல்வி பயில ஒதுக்கப்பட்டன என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
2012 - ம் ஆண்டு தொடக்கம், தொடர்ந்தாற் போல ஆறு ஆண்டுகள் 1500 இடங்களை ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாணவர்கள் பெற்று வந்திருக்கின்றனர். சென்ற ஆண்டு அது 2200 இடங்களாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. இவைகள் அனைத்தும் டத்தோ கமலநாதனின் காலத்தில் நடந்தவை. அதாவது நஜிப் பிரதமராக இருந்த போது நடந்த மாற்றங்கள். அதாவது ம.இ.கா. தேசிய முன்னணியில் இருந்த போது!
இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 2200 விட அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்பு. அது நடந்திருக்க வேண்டும். காரணம் இது"நமது" ஆட்சி என நாம் நினைத்தோம். தவறு என்று புரிகிறது. ஆனால் தவற்றை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை! தானைத் தலைவருக்கு தாம்பளம் தூக்கியது போதும்! இப்போதும் அதனையே செய்வோம் என்று இப்போதைய தலைவர்கள் எதிர்ப்பார்க்கக் கூடாது என நினைவுறுத்துகிறோம்.
நமது பக்காத்தான் தலைவர்கள் இந்தப் பிரச்சனையில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்று இந்திய சமூகம் எதிர்ப்பார்க்கிறது.
கடந்த ஒரு வருட காலத்தில் இந்திய சமூகத்தின் எந்தப் பிரச்சனையும் பக்கத்தான் அரசால் தீர்க்கப்படவில்லை என்பதை நமது தலைவர்கள் உணர வேண்டும்.
கல்வி என்பது இன்றைய அவசரப் பிரச்சனை. இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். குறைந்த பட்சம் ஒவ்வொரு ஆண்டும் 3000 மாணவர்கள் என்பதாக ஒரு வரையறை வகுத்துக் கொண்டு இனி செயல்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சுக்கும், பிரதமருக்கும் காவடி எடுப்பதை நிறுத்த வேண்டும். இதை விட கேவலமானது வேறு எதுவும் இல்லை. இது நமது உரிமை. உரிமைக்கு இத்தனை ஆண்டுகள் குரல் கொடுத்து வந்தோம். அது தொடர நம்மால் அனுமதிக்க முடியாது.
கமலநாதன் சார்! உமக்கு நன்றி! சரியான நேரத்தில் வாய் திறந்தீர்கள். பாக்காத்தான் இந்திய தலைவர்களுக்கு உரைக்கிறதா என்று பார்ப்போம்!
நாங்கள் என்ன பேசுகிறோமோ அதையே, தலைவர்களே, நீங்களும் பேச வேண்டாம். முதலில் நீங்களே கூடிப் பேசி சமுதாயத்திற்கு என்ன தேவையோ அவைகளைக் களைய முயற்சி செய்யுங்கள்.
தலைவர்களே உங்களை நம்புகிறோம்! காலைவாரி விடாதீர்கள்!
Saturday, 20 April 2019
இது சரியா...?
மெட்ரிகுலேஷன் - இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீடு சரியானதாகப் படவில்லை என்கிற மனக்குமுறல் நமது சமுதாயத்தில் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நமது இந்திய அமைச்சர்களும் இது பர்றி பேசியிருக்கிறார்கள். இவர்களால் என்ன செய்ய முடியும் என்பது நமக்குப் புரியவில்லை. ஆயினும் அவர்களின் முயற்சியைப் பொறுதிருந்து தான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையே கல்வி அமைச்சு இது பற்றி விளக்கம் அளித்திருக்கிறது. சென்ற ஆண்டு கொடுக்கப்பட்ட 2200 இடங்கள் என்பது அந்த ஆண்டுக்கு மட்டுமே என்பதே தவிர அது தொடராது என்பதாக விளக்கமளித்திருக்கிறது!
ஆமாம், சென்ற ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் கொடுக்கப்பட்டிருக்கலாம்! ஆனால் அப்போது "இந்த ஓர் ஆண்டு மட்டுமே" என்பதாக எந்த அறிக்கையும் கல்வி அமைச்சோ கல்வி அமைச்சரோ வெளியிடவில்லை. ஓர் ஆண்டு கழித்து அதுவும் பக்காத்தான் அரசாங்கத்தில் இந்த ஆண்டு குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சென்ற ஆண்டு அதாவது தேர்தல் ஆண்டில் 2200 இடங்கள் கொடுக்கப்பட்டால் ஏன் அது தொடரக் கூடாது என்பதே நமது கேள்வி. போதுமான இடங்கள் இருக்கின்றன என்கிற காரணத்தால் தான் அந்த எண்ணிக்கை கொடுக்கப்பட்டது. காலங்காலமாக சிறிய எண்ணிக்கையிலேயே நமக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அது சென்ற ஆண்டு நஜிப் அரசாங்கத்தால் 2200 ஆக அதிகரிக்கப்பட்டது. இன்னும் அதிகரிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் இந்த பக்காத்தான் அரசாங்கத்தில் நாம் இன்னும் அதிக எண்ணிக்கையை எதிர்ப்பார்த்தோம். அது 2200 க்கும் மேல் தான் இருக்கும் என்பதாகத் தான் நம் கணிப்பு.
ஒவ்வொரு ஆண்டும் கல்வி அமைச்சோடு நாம் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது. இதற்குச் சரியானதோர் தீர்வு காண வேண்டும் முந்தைய அரசாங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் நமது கையாலாகத்தனத்தைக் காட்டிக் கொண்டிருந்தோம்! மீண்டுமா?
ந்மது இந்திய அமைச்சர்கள் குழு கல்வி அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தி எத்தனை விழுக்காடு நமக்குத் தேவை என்பதை வலியுறுத்தலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை முன் வைக்கலாம். அல்லது தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் - குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு - இடம் ஒதுக்க வற்புறுத்தலாம்.
எது எப்படி இருந்தாலும் அந்த எண்ணிக்கை 3000 த்துக்கு கீழே போக அனுமதிக்கக் கூடாது. இது சரியா என்பது எனக்குத் தெரியவில்லை.
நமது அரசியல்வாதிகளிடம் சரியான புள்ளி விபரங்கள் இருக்கும். அவர்களே அந்த எண்ணிக்கையை முன் வைக்கலாம்.
கல்வி நமது உரிமை. அது எல்லாருக்கும் கிடைக்கவேண்டும். அதுவும் ஏழை மாணவர்களுக்கு அவசியம் கிடைக்க வேண்டும்.
இன்றைய நிலையில் கல்வி அமைச்சின் நிலை சரியல்ல. சரி செய்வது நமது தலைவர்களின் கடமை.
நமது இந்திய அமைச்சர்களும் இது பர்றி பேசியிருக்கிறார்கள். இவர்களால் என்ன செய்ய முடியும் என்பது நமக்குப் புரியவில்லை. ஆயினும் அவர்களின் முயற்சியைப் பொறுதிருந்து தான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையே கல்வி அமைச்சு இது பற்றி விளக்கம் அளித்திருக்கிறது. சென்ற ஆண்டு கொடுக்கப்பட்ட 2200 இடங்கள் என்பது அந்த ஆண்டுக்கு மட்டுமே என்பதே தவிர அது தொடராது என்பதாக விளக்கமளித்திருக்கிறது!
ஆமாம், சென்ற ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் கொடுக்கப்பட்டிருக்கலாம்! ஆனால் அப்போது "இந்த ஓர் ஆண்டு மட்டுமே" என்பதாக எந்த அறிக்கையும் கல்வி அமைச்சோ கல்வி அமைச்சரோ வெளியிடவில்லை. ஓர் ஆண்டு கழித்து அதுவும் பக்காத்தான் அரசாங்கத்தில் இந்த ஆண்டு குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சென்ற ஆண்டு அதாவது தேர்தல் ஆண்டில் 2200 இடங்கள் கொடுக்கப்பட்டால் ஏன் அது தொடரக் கூடாது என்பதே நமது கேள்வி. போதுமான இடங்கள் இருக்கின்றன என்கிற காரணத்தால் தான் அந்த எண்ணிக்கை கொடுக்கப்பட்டது. காலங்காலமாக சிறிய எண்ணிக்கையிலேயே நமக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அது சென்ற ஆண்டு நஜிப் அரசாங்கத்தால் 2200 ஆக அதிகரிக்கப்பட்டது. இன்னும் அதிகரிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் இந்த பக்காத்தான் அரசாங்கத்தில் நாம் இன்னும் அதிக எண்ணிக்கையை எதிர்ப்பார்த்தோம். அது 2200 க்கும் மேல் தான் இருக்கும் என்பதாகத் தான் நம் கணிப்பு.
ஒவ்வொரு ஆண்டும் கல்வி அமைச்சோடு நாம் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது. இதற்குச் சரியானதோர் தீர்வு காண வேண்டும் முந்தைய அரசாங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் நமது கையாலாகத்தனத்தைக் காட்டிக் கொண்டிருந்தோம்! மீண்டுமா?
ந்மது இந்திய அமைச்சர்கள் குழு கல்வி அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தி எத்தனை விழுக்காடு நமக்குத் தேவை என்பதை வலியுறுத்தலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை முன் வைக்கலாம். அல்லது தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் - குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு - இடம் ஒதுக்க வற்புறுத்தலாம்.
எது எப்படி இருந்தாலும் அந்த எண்ணிக்கை 3000 த்துக்கு கீழே போக அனுமதிக்கக் கூடாது. இது சரியா என்பது எனக்குத் தெரியவில்லை.
நமது அரசியல்வாதிகளிடம் சரியான புள்ளி விபரங்கள் இருக்கும். அவர்களே அந்த எண்ணிக்கையை முன் வைக்கலாம்.
கல்வி நமது உரிமை. அது எல்லாருக்கும் கிடைக்கவேண்டும். அதுவும் ஏழை மாணவர்களுக்கு அவசியம் கிடைக்க வேண்டும்.
இன்றைய நிலையில் கல்வி அமைச்சின் நிலை சரியல்ல. சரி செய்வது நமது தலைவர்களின் கடமை.
Thursday, 18 April 2019
வந்தேறிகளா...?
தமிழ், சீன மாணவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்பதாகக் கூறியிருக்கிறார் அம்னோ கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.
கடந்த பொதுத் தேர்தலின் தோல்விக்குப் பின்னர் அம்னோ தரப்பிலிருந்து இது போன்ற பேச்சுக்கள் தொடர்ந்து வண்ணம் இருக்கின்றன! அதுவும் இடைத் தேர்தல்களில் இனப் பிரச்சனைகளைக் கிளப்பினார்கள். இப்படி பேசினால் தான் மலாய் இனத்தவரிடம் கைத்தட்டல் வாங்க முடியும், வாக்குகளைக் கவர முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் கெமாயான் சட்டமன்ற உறுப்பினர் முகமது பட்லி ஓஸ்மான் தமிழ் ,சீன மாணவர்களைப் பார்த்து இந்தக் கருத்தினைக் கூறியிருக்கிறார். பள்ளிப் பிள்ளைகளின் மனதில் விஷத்தை தூவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் பட்லி. சட்டமன்ற உறுப்பினர்கள் படித்தவர்கள். படித்தவர்கள் என்பதை விட பண்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். அதை விட இறைவன் மீது நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இப்படி விஷக் கருத்துக்களை மக்கள் மீது பரப்புபவர்கள் மேற் கூறிய எதிலும் சம்பந்தப்படாதவர்கள்! கண்டனத்துக்கு உரியவர்கள்!
வாக்குகள் சேகரிப்பதற்கு நல்ல வழிகள் இருக்கின்றன. நச்சு வழிகள் தேவையில்லை. சட்டமன்ற உறுப்பினராவது என்பது ஒரு தொழில் அல்ல. அது தொண்டு. மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். நல்லதைச் செய்ய வேண்டும். வேறு தேவைகள் இல்லை! பின் ஏன் நச்சுக் கருத்துக்கள்?
ஒன்று நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது. ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்! அதைத்தான் நினைவூட்டுகிறார் பட்லி! தொண்டு என்றால் என்னவென்று தெரியவில்லை. தன்னுடைய கடமை என்னவென்று தெரியவில்லை. எதற்காக ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு போட்டியிட்டோம் என்று தெரியவில்லை. அரசியல் என்றால் என்னவென்று தெரியவில்லை. ஒன்றுமே தெரியாது! ஆனால் ஆசை மட்டும் இருக்கிறது நாட்டை ஆள! அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்தியர், சீனர் பிரச்சனைகளக் கிளப்புவது! இனத் துவேஷத்தை வளர்க்க முயற்சி செய்வது! கோணல்களை நேர் செய்ய துப்பில்லை! குற்றம் மட்டும் சொல்லத் தெரிகிறது!
வருங்காலங்களில் இது போன்ற கருத்துக்களை "அது அம்னோவின் கருத்தல்ல, அவரது தனிப்பட்ட கருத்து" என்று சொல்லக் கூடியவர்களை நிறையவே எதிர்ப்பார்க்கலாம்!
கடுமையான தண்டனைகள் கொடுத்தாலன்றி வந்தேறிகள் தொடரத்தான் செய்யும்!
கடந்த பொதுத் தேர்தலின் தோல்விக்குப் பின்னர் அம்னோ தரப்பிலிருந்து இது போன்ற பேச்சுக்கள் தொடர்ந்து வண்ணம் இருக்கின்றன! அதுவும் இடைத் தேர்தல்களில் இனப் பிரச்சனைகளைக் கிளப்பினார்கள். இப்படி பேசினால் தான் மலாய் இனத்தவரிடம் கைத்தட்டல் வாங்க முடியும், வாக்குகளைக் கவர முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் கெமாயான் சட்டமன்ற உறுப்பினர் முகமது பட்லி ஓஸ்மான் தமிழ் ,சீன மாணவர்களைப் பார்த்து இந்தக் கருத்தினைக் கூறியிருக்கிறார். பள்ளிப் பிள்ளைகளின் மனதில் விஷத்தை தூவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் பட்லி. சட்டமன்ற உறுப்பினர்கள் படித்தவர்கள். படித்தவர்கள் என்பதை விட பண்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். அதை விட இறைவன் மீது நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இப்படி விஷக் கருத்துக்களை மக்கள் மீது பரப்புபவர்கள் மேற் கூறிய எதிலும் சம்பந்தப்படாதவர்கள்! கண்டனத்துக்கு உரியவர்கள்!
வாக்குகள் சேகரிப்பதற்கு நல்ல வழிகள் இருக்கின்றன. நச்சு வழிகள் தேவையில்லை. சட்டமன்ற உறுப்பினராவது என்பது ஒரு தொழில் அல்ல. அது தொண்டு. மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். நல்லதைச் செய்ய வேண்டும். வேறு தேவைகள் இல்லை! பின் ஏன் நச்சுக் கருத்துக்கள்?
ஒன்று நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது. ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்! அதைத்தான் நினைவூட்டுகிறார் பட்லி! தொண்டு என்றால் என்னவென்று தெரியவில்லை. தன்னுடைய கடமை என்னவென்று தெரியவில்லை. எதற்காக ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு போட்டியிட்டோம் என்று தெரியவில்லை. அரசியல் என்றால் என்னவென்று தெரியவில்லை. ஒன்றுமே தெரியாது! ஆனால் ஆசை மட்டும் இருக்கிறது நாட்டை ஆள! அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்தியர், சீனர் பிரச்சனைகளக் கிளப்புவது! இனத் துவேஷத்தை வளர்க்க முயற்சி செய்வது! கோணல்களை நேர் செய்ய துப்பில்லை! குற்றம் மட்டும் சொல்லத் தெரிகிறது!
வருங்காலங்களில் இது போன்ற கருத்துக்களை "அது அம்னோவின் கருத்தல்ல, அவரது தனிப்பட்ட கருத்து" என்று சொல்லக் கூடியவர்களை நிறையவே எதிர்ப்பார்க்கலாம்!
கடுமையான தண்டனைகள் கொடுத்தாலன்றி வந்தேறிகள் தொடரத்தான் செய்யும்!
இது தான் தண்டனையா...!
ஊழல் குற்றச்சாட்டை எதிர் நோக்கியிருந்த பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் என்று அறியும் போது "இது தான் ஊழலுக்குத் தண்டனையா" என்று நினைக்கத் தோன்றுகிறது.
அந்த முன்னாள் அதிபர், ஆலன் கார்சியா காவல் துறையினர் அவரது வீட்டில் அவரைக் கைது செய்ய வரும் போது அவர் சொன்ன கடைசி வார்த்தை " எனது வழக்கறிஞரைப் போய் பாருங்கள்" என்று சொல்லிவிட்டு தனது படுக்கை அறைக்குச் சென்று தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு இறந்து போனார். அவர் கடைசி காலம் வரை தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. தான் நிரபராதி என்பதாகவே கூறி வந்தார்!
பொதுவாக அரசியல்வாதிகள் எந்தக் காலத்திலும் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்ளுவதில்லை. ஒருவர் நல்லவராக இருந்தாலும் அரசியல்வாதி என்னும் நிலைக்கு வந்த பிறகு நாம் அவர்களை நம்புவதும் இல்லை!
சான்றுக்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைப் பாருங்கள். அல்லது நம் நாட்டு ம.இ.கா. அரசியல்வாதிகளைப் பாருங்கள் யாரையேனும் நம்ப முடிகிறதா! தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைப் போல் இந்த உலகத்தில் எங்கேனும் அரசியல்வாதிகள் இருப்பார்களா என்பது ஆய்வுக்குறிய விஷயம்! இந்த உலகமே எனக்குச் சொந்தம் என்று நினைப்பவர்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கிறார்கள்!
அதே போல நமது உள்ளூர் அரசியல்வாதிகள் இந்நாட்டு இந்தியர்களின் சொத்து அனைத்துக்கும் சொந்தக்காரர்கள் நாங்கள் தான் என்கிற பெரிய மனம் படைத்தவர்கள்! இந்தியர்களுக்கு என்று அரசாங்கம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் "அது எங்கள் பணம்" என்று முதலில் கையை நீட்டுபவர்கள் அவர்கள் தான்!
ஆனால் எந்த நிலையிலும் இந்த மாபெரும் அரசியல் ஊழல்வாதிகள், ஒருத்தரேனும் தன்னைத் தானெ சுட்டுக் கொண்டு செத்துப் போனதாக சரித்திரம் இல்லை! அவர்கள் பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் இல்லை! மற்றவர்களைத் தான் இவர்கள் கொன்றிருப்பார்களே தவிர மற்றபடி இவர்கள் அதைப் போன்ற வீணான வேலைகளில் இறங்குவதில்லை!
இந்த நிலையில் ஆலன் கார்சியா பாராட்டுக்குரிய மனிதர் தான்! கொஞ்சமாவது அவருக்கு மானம், ஈனம், ரோஷம் இவைகளெல்லாம் இருந்திருக்கின்றன என்பது அவரது தற்கொலை மெய்ப்பிக்கிறது.
தப்பு செய்தவன் உப்பைத் தின்று தான் ஆக வேண்டும்! அது தான் உலக நியதி!
அந்த முன்னாள் அதிபர், ஆலன் கார்சியா காவல் துறையினர் அவரது வீட்டில் அவரைக் கைது செய்ய வரும் போது அவர் சொன்ன கடைசி வார்த்தை " எனது வழக்கறிஞரைப் போய் பாருங்கள்" என்று சொல்லிவிட்டு தனது படுக்கை அறைக்குச் சென்று தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு இறந்து போனார். அவர் கடைசி காலம் வரை தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. தான் நிரபராதி என்பதாகவே கூறி வந்தார்!
பொதுவாக அரசியல்வாதிகள் எந்தக் காலத்திலும் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்ளுவதில்லை. ஒருவர் நல்லவராக இருந்தாலும் அரசியல்வாதி என்னும் நிலைக்கு வந்த பிறகு நாம் அவர்களை நம்புவதும் இல்லை!
சான்றுக்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைப் பாருங்கள். அல்லது நம் நாட்டு ம.இ.கா. அரசியல்வாதிகளைப் பாருங்கள் யாரையேனும் நம்ப முடிகிறதா! தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைப் போல் இந்த உலகத்தில் எங்கேனும் அரசியல்வாதிகள் இருப்பார்களா என்பது ஆய்வுக்குறிய விஷயம்! இந்த உலகமே எனக்குச் சொந்தம் என்று நினைப்பவர்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கிறார்கள்!
அதே போல நமது உள்ளூர் அரசியல்வாதிகள் இந்நாட்டு இந்தியர்களின் சொத்து அனைத்துக்கும் சொந்தக்காரர்கள் நாங்கள் தான் என்கிற பெரிய மனம் படைத்தவர்கள்! இந்தியர்களுக்கு என்று அரசாங்கம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் "அது எங்கள் பணம்" என்று முதலில் கையை நீட்டுபவர்கள் அவர்கள் தான்!
ஆனால் எந்த நிலையிலும் இந்த மாபெரும் அரசியல் ஊழல்வாதிகள், ஒருத்தரேனும் தன்னைத் தானெ சுட்டுக் கொண்டு செத்துப் போனதாக சரித்திரம் இல்லை! அவர்கள் பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் இல்லை! மற்றவர்களைத் தான் இவர்கள் கொன்றிருப்பார்களே தவிர மற்றபடி இவர்கள் அதைப் போன்ற வீணான வேலைகளில் இறங்குவதில்லை!
இந்த நிலையில் ஆலன் கார்சியா பாராட்டுக்குரிய மனிதர் தான்! கொஞ்சமாவது அவருக்கு மானம், ஈனம், ரோஷம் இவைகளெல்லாம் இருந்திருக்கின்றன என்பது அவரது தற்கொலை மெய்ப்பிக்கிறது.
தப்பு செய்தவன் உப்பைத் தின்று தான் ஆக வேண்டும்! அது தான் உலக நியதி!
Wednesday, 17 April 2019
ஏமாற்றம் தானா....!
பாரிசான் போய் பக்காத்தான் வந்தால் அள்ளி அள்ளி கொடுப்பார்கள் என நினைத்தோம்! இவர்களும் நாங்கள் பாரிசானின் தொடர்ச்சி தான் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள்!
ஆமாம்! இந்திய மாணவர்களுக்கான மெட்ரிக்குலேஷன் கல்வி வாய்ப்புக்கள் என்ன நிலையில் இருக்கின்றன? அது தான் பெருத்த ஏமாற்றம்!
இதிலே என்ன ஒரு பெரிய ஏமாற்றம் என்றால் ஒவ்வொரு ஆண்டும் நாம் மீண்டும் ஆட்சியில் இருப்பவர்களோடு வழக்கம் போல் போராட்டம் நடத்த வேண்டும் என்று பக்காத்தான் ஆட்சியும் விரும்புகிறதோ என்று நினைக்க வேண்டியுள்ளது.
சென்ற ஆண்டு 2200 மாணவர்களுக்குக் கல்வி பயில இடம் கொடுக்கப்பட்டன என்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம் தான், அதனைக் கொடுத்தவர் யார்? முன்னாள் பிரதமர் நஜிப் இந்திய மாணவர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கியவர் என்று கேட்கும் போது அவரைப் பாராட்டத்தான் தோன்றுகிறது.
ஆனால் நாம் விழுந்து விழுந்து ஆதரித்த பக்காத்தான் இப்போது நம்மையே பதம் பார்க்கிறதே! இதனை எங்கே போய் முட்டிக்கொள்ளுவது! மோதிக் கொள்ளுவதற்குக் கூட போக்கிடம் இல்லையே!
நாம் சொல்ல வருவதெல்லாம் இந்த மெட்ரிகுலேஷன் கல்விக்கு ஓரு நிரந்தர தீர்வு காண வேண்டும். கல்வி அமைச்சர் என்ன நினைக்கிறாரோ அதன் படியெல்லாம் நாம் தலையாட்டிக் கொண்டிருக்க முடியாது. சிறப்பான தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இடம் ஒதுக்கி ஆக வேண்டும். அதில் எந்த பாரபட்சம் காட்டக் கூடாது. பணம் உள்ளவர்கள் வெளி நாடுகளுக்குப் போய் விடுகிறார்கள். அது எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் இங்கு விண்ணப்பம் செய்பவர்கள். இவர்களை ஏமாற்ற நினைப்பது பெருந்துயரம்.
அதிகமான இந்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்கள் அனைவருக்கும் இடம் ஒதுக்கப்பட வேண்டும். அது கல்வி அமைச்சின் பொறுப்பு. எந்த விதமான காரணங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த சமூகத்தை எல்லாக் காலங்களிலும் ஏமாற்றிக் கொண்டு வருவது கல்வி அமைச்சு. எந்த அரசாங்கம் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது என்கிற எண்ணத்தை முதலில் இவர்கள் அகற்ற வேண்டும்.
நாம் இனி ஏமாற தயாராக இல்லை!
ஆமாம்! இந்திய மாணவர்களுக்கான மெட்ரிக்குலேஷன் கல்வி வாய்ப்புக்கள் என்ன நிலையில் இருக்கின்றன? அது தான் பெருத்த ஏமாற்றம்!
இதிலே என்ன ஒரு பெரிய ஏமாற்றம் என்றால் ஒவ்வொரு ஆண்டும் நாம் மீண்டும் ஆட்சியில் இருப்பவர்களோடு வழக்கம் போல் போராட்டம் நடத்த வேண்டும் என்று பக்காத்தான் ஆட்சியும் விரும்புகிறதோ என்று நினைக்க வேண்டியுள்ளது.
சென்ற ஆண்டு 2200 மாணவர்களுக்குக் கல்வி பயில இடம் கொடுக்கப்பட்டன என்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம் தான், அதனைக் கொடுத்தவர் யார்? முன்னாள் பிரதமர் நஜிப் இந்திய மாணவர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கியவர் என்று கேட்கும் போது அவரைப் பாராட்டத்தான் தோன்றுகிறது.
ஆனால் நாம் விழுந்து விழுந்து ஆதரித்த பக்காத்தான் இப்போது நம்மையே பதம் பார்க்கிறதே! இதனை எங்கே போய் முட்டிக்கொள்ளுவது! மோதிக் கொள்ளுவதற்குக் கூட போக்கிடம் இல்லையே!
நாம் சொல்ல வருவதெல்லாம் இந்த மெட்ரிகுலேஷன் கல்விக்கு ஓரு நிரந்தர தீர்வு காண வேண்டும். கல்வி அமைச்சர் என்ன நினைக்கிறாரோ அதன் படியெல்லாம் நாம் தலையாட்டிக் கொண்டிருக்க முடியாது. சிறப்பான தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இடம் ஒதுக்கி ஆக வேண்டும். அதில் எந்த பாரபட்சம் காட்டக் கூடாது. பணம் உள்ளவர்கள் வெளி நாடுகளுக்குப் போய் விடுகிறார்கள். அது எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் இங்கு விண்ணப்பம் செய்பவர்கள். இவர்களை ஏமாற்ற நினைப்பது பெருந்துயரம்.
அதிகமான இந்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்கள் அனைவருக்கும் இடம் ஒதுக்கப்பட வேண்டும். அது கல்வி அமைச்சின் பொறுப்பு. எந்த விதமான காரணங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த சமூகத்தை எல்லாக் காலங்களிலும் ஏமாற்றிக் கொண்டு வருவது கல்வி அமைச்சு. எந்த அரசாங்கம் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது என்கிற எண்ணத்தை முதலில் இவர்கள் அகற்ற வேண்டும்.
நாம் இனி ஏமாற தயாராக இல்லை!
நடவடிக்கை தேவை...!
கடந்த கால ஆட்சியில் நமது இந்திய சமுதாயத்தை "தூக்கோ தூக்கு" ஏன்று தூக்கிவிடும் ஏன்பதாகக் கூறப்பட்ட பிரதமர் துறையின் செடிக் அமைப்புப் பற்றி மீண்டும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன!
ஆனால் ஏற்கனவே நமக்குப் பல செய்திகள் கிடைத்து விட்டன. துல்லியமாக இல்லை என்றாலும் பெரும்பாலான திருடர்களை அடையாளங் கண்டிருக்கிறோம்! இன்னும் இன்னும் என்று காலம் கடத்திக் கொண்டு போவதைவிட அவர்கள் மேல் சீக்கிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் மலேசியர் இந்தியர்களின் ஆவலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!
பெரும்பாலான பணம் இயக்கங்களுக்குத் தான் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இப்போதும் அது தான் நடந்திருக்கிறது. அதாவது இயக்கங்களுக்குக் கொடுத்தால் இந்தியர்களுக்குக் கொடுத்த மாதிரி! இயக்கங்களைத்தான் இந்தியர்கள் என்பதாக ஒரு கருத்து செடிக் அல்லது மித்ரா இரண்டுக்குமே உண்டு!
செடிக் ஒரு படி மேல். இயக்கங்கள் சொத்துக்கள் வாங்கியிருக்கின்றன. ஆனால் அந்த சொத்துக்கள் இயக்கத் தலைவர்களின் குடும்பச் சொத்துக்களாக மாறி இருக்கின்றன! நமக்கு ஒன்றும் இது அதிர்ச்சி அளிக்கவில்லை! காரணம் இதற்கு முன்பும் இந்தியர்களின் சொத்துக்கள் தலைவர்களின் சொத்துக்களாக மாறி இருக்கின்றன! நாம் அதற்கெல்லாம் பழகி விட்டோம்./
ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை. இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட செடிக் அமைப்பிலிருந்து பிரதமர் துறையின் கீழ் உள்ள மூன்று நிறுவனங்களுக்கு சுமார் இருநூறு கோடி வெள்ளி வழங்கப்பட்டிருக்கிறது! இந்தியர்களுக்கு என்று கூறப்படுவதால் பிரதமர் துறையின் கீழ் உள்ள அந்த மூன்று இந்திய நிறுவனங்கள் யாவை என்பதைத் தெரிந்து7கொள்ள நமக்கும் ஆவல் இருக்கத்தானே செய்யும்!
இதில் இன்னொரு கேவலம்! இலட்சக் கணக்கில் பணத்தை வாங்கியவர்கள் தங்களது உண்மையான முகவரிகளைக் கொடுக்கவில்லையாம்! ஆக, ஏமாற்றுவது தான் அவர்களின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது!
ஒன்று புரிகிறது. முகவரிகளைக் கொடுக்காமல் ஏமாற்றியவர்கள் கடைசியில் முகவரி இல்லாமல் சாவார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும்!
இனி நமக்கு இவர்களைப் பற்றிய செய்திகள் வேண்டாம்! தேவை இவர்கள் மீதான நடவடிக்கை!
ஆனால் ஏற்கனவே நமக்குப் பல செய்திகள் கிடைத்து விட்டன. துல்லியமாக இல்லை என்றாலும் பெரும்பாலான திருடர்களை அடையாளங் கண்டிருக்கிறோம்! இன்னும் இன்னும் என்று காலம் கடத்திக் கொண்டு போவதைவிட அவர்கள் மேல் சீக்கிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் மலேசியர் இந்தியர்களின் ஆவலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!
பெரும்பாலான பணம் இயக்கங்களுக்குத் தான் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இப்போதும் அது தான் நடந்திருக்கிறது. அதாவது இயக்கங்களுக்குக் கொடுத்தால் இந்தியர்களுக்குக் கொடுத்த மாதிரி! இயக்கங்களைத்தான் இந்தியர்கள் என்பதாக ஒரு கருத்து செடிக் அல்லது மித்ரா இரண்டுக்குமே உண்டு!
செடிக் ஒரு படி மேல். இயக்கங்கள் சொத்துக்கள் வாங்கியிருக்கின்றன. ஆனால் அந்த சொத்துக்கள் இயக்கத் தலைவர்களின் குடும்பச் சொத்துக்களாக மாறி இருக்கின்றன! நமக்கு ஒன்றும் இது அதிர்ச்சி அளிக்கவில்லை! காரணம் இதற்கு முன்பும் இந்தியர்களின் சொத்துக்கள் தலைவர்களின் சொத்துக்களாக மாறி இருக்கின்றன! நாம் அதற்கெல்லாம் பழகி விட்டோம்./
ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை. இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட செடிக் அமைப்பிலிருந்து பிரதமர் துறையின் கீழ் உள்ள மூன்று நிறுவனங்களுக்கு சுமார் இருநூறு கோடி வெள்ளி வழங்கப்பட்டிருக்கிறது! இந்தியர்களுக்கு என்று கூறப்படுவதால் பிரதமர் துறையின் கீழ் உள்ள அந்த மூன்று இந்திய நிறுவனங்கள் யாவை என்பதைத் தெரிந்து7கொள்ள நமக்கும் ஆவல் இருக்கத்தானே செய்யும்!
இதில் இன்னொரு கேவலம்! இலட்சக் கணக்கில் பணத்தை வாங்கியவர்கள் தங்களது உண்மையான முகவரிகளைக் கொடுக்கவில்லையாம்! ஆக, ஏமாற்றுவது தான் அவர்களின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது!
ஒன்று புரிகிறது. முகவரிகளைக் கொடுக்காமல் ஏமாற்றியவர்கள் கடைசியில் முகவரி இல்லாமல் சாவார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும்!
இனி நமக்கு இவர்களைப் பற்றிய செய்திகள் வேண்டாம்! தேவை இவர்கள் மீதான நடவடிக்கை!
Tuesday, 16 April 2019
இந்தியர்களின் வாக்குகள் சரிவா...?
சமீபத்தில் நடந்து முடிந்த ரந்தோ இடைத் தேர்தலில் பாரிசான் வேட்பாளர் முகமது ஹாசான் வெற்றி பெற்றார்.
இந்தத் தேர்தலைப் பற்றி விமர்சிக்கையில் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக செயல் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளருமான வி செல்வகுமார் அதிரடியான கருத்து ஒன்றினை வேளியிட்டிருக்கிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் 80 விழுக்காடு இந்தியர்கள் பக்காத்தான் கட்சிக்கு வாக்களித்தார்கள். இந்த நிலையில் கடந்த இடைத் தேர்தல்களில் இந்தியர்களின் வாக்குகள் இறங்குமுகமாக இருப்பதாக செல்வகுமார் கூறியிருக்கிறார்.
இது கவனிக்கத்தக்கது என்பதை மறுப்பதற்கில்லை. அதுவும் ரந்தோ இடைத் தேர்தலில் அந்த இறங்குமுகம் இன்னும் அதிகமாகவே தோன்றுகிறது.
இதற்கான காரணிகள் என்ன என்பதை நாம் சொல்லிக் கொண்டு தான் வருகிறோம். பாரிசான் அரசாங்கத்தில் என்ன நடந்தோ அதே தான் இப்போதும் இந்தியர்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது! பக்காத்தான் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுகிறது என்று சொல்லப்படுகிறது.
ஆனால் இந்தியர்களின் ஏதாவது ஒரு பிரச்சனையைக் களைந்திருக்கலாம். எதுவும் நடக்கவில்லை. எல்லாமே நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அல்ல. அதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நிதி பற்றாக்குறை என்னும் காரணிகள் இருந்தால் நாம் அதனைப் புரிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே நாம் பல முறை கூறியிருக்கிறோம். இந்தியர்களின் தலையாய பிரச்சனை என்பது நீல அடையாளக்கார்டு, குடியுரிமை இன்றைய நிலையில் முன்னணி வகிக்கிறது. வேலையில்லாமல் ஒரு மனிதன் எப்படி இருப்பான் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அவனை சமுதாயம் எப்படிப் பார்க்கும் என்பதைப் பார்க்க வேண்டும்.
நேற்று வந்த வங்காளதேசி, நேற்று வந்த பாக்கிஸ்தான் வாசி நீல நிற அடையாளக்கார்டோடு இந்நாட்டுக் குடிமகனாக வாழ்வதும் இங்குப் பிறந்தவன் வேற்று உலகவாசியாக வாழ்வதும், எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இந்தப் பிரச்சனையில் நிதிப் பற்றாக்குறை என்னும் பேச்சுக்கே இடமில்லை. மனப் பற்றாக்குறை என்பது தான் இங்குள்ள நிலை.
சராசரி மனிதனுக்கு நஜிப் எவ்வளவு கொள்ளையடித்தார் என்பது ஒரு பிரச்சனை அல்ல. சாமிவேலு எவ்வளவு சொத்து சேர்த்தார் என்பது பிரச்சனையல்ல. தேவை எல்லாம் அவன் வாழ வேண்டும். கௌரவமாக வாழ வேண்டும். இந்நாட்டுப் பிரஜை என்னும் கம்பீரத்தோடு வாழ வேண்டும்.
இதனைச் செய்ய முடியாத அரசாங்கத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்? முதலில் இதனைச் சரி செய்யுங்கள். சரிவைத் தடுங்கள்!
இந்தத் தேர்தலைப் பற்றி விமர்சிக்கையில் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக செயல் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளருமான வி செல்வகுமார் அதிரடியான கருத்து ஒன்றினை வேளியிட்டிருக்கிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் 80 விழுக்காடு இந்தியர்கள் பக்காத்தான் கட்சிக்கு வாக்களித்தார்கள். இந்த நிலையில் கடந்த இடைத் தேர்தல்களில் இந்தியர்களின் வாக்குகள் இறங்குமுகமாக இருப்பதாக செல்வகுமார் கூறியிருக்கிறார்.
இது கவனிக்கத்தக்கது என்பதை மறுப்பதற்கில்லை. அதுவும் ரந்தோ இடைத் தேர்தலில் அந்த இறங்குமுகம் இன்னும் அதிகமாகவே தோன்றுகிறது.
இதற்கான காரணிகள் என்ன என்பதை நாம் சொல்லிக் கொண்டு தான் வருகிறோம். பாரிசான் அரசாங்கத்தில் என்ன நடந்தோ அதே தான் இப்போதும் இந்தியர்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது! பக்காத்தான் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுகிறது என்று சொல்லப்படுகிறது.
ஆனால் இந்தியர்களின் ஏதாவது ஒரு பிரச்சனையைக் களைந்திருக்கலாம். எதுவும் நடக்கவில்லை. எல்லாமே நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அல்ல. அதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நிதி பற்றாக்குறை என்னும் காரணிகள் இருந்தால் நாம் அதனைப் புரிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே நாம் பல முறை கூறியிருக்கிறோம். இந்தியர்களின் தலையாய பிரச்சனை என்பது நீல அடையாளக்கார்டு, குடியுரிமை இன்றைய நிலையில் முன்னணி வகிக்கிறது. வேலையில்லாமல் ஒரு மனிதன் எப்படி இருப்பான் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அவனை சமுதாயம் எப்படிப் பார்க்கும் என்பதைப் பார்க்க வேண்டும்.
நேற்று வந்த வங்காளதேசி, நேற்று வந்த பாக்கிஸ்தான் வாசி நீல நிற அடையாளக்கார்டோடு இந்நாட்டுக் குடிமகனாக வாழ்வதும் இங்குப் பிறந்தவன் வேற்று உலகவாசியாக வாழ்வதும், எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இந்தப் பிரச்சனையில் நிதிப் பற்றாக்குறை என்னும் பேச்சுக்கே இடமில்லை. மனப் பற்றாக்குறை என்பது தான் இங்குள்ள நிலை.
சராசரி மனிதனுக்கு நஜிப் எவ்வளவு கொள்ளையடித்தார் என்பது ஒரு பிரச்சனை அல்ல. சாமிவேலு எவ்வளவு சொத்து சேர்த்தார் என்பது பிரச்சனையல்ல. தேவை எல்லாம் அவன் வாழ வேண்டும். கௌரவமாக வாழ வேண்டும். இந்நாட்டுப் பிரஜை என்னும் கம்பீரத்தோடு வாழ வேண்டும்.
இதனைச் செய்ய முடியாத அரசாங்கத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்? முதலில் இதனைச் சரி செய்யுங்கள். சரிவைத் தடுங்கள்!
Saturday, 13 April 2019
பாரிசான் வெற்றி..!
நடந்து முடிந்த ரந்தொ இடைத் தெர்தலில் பாரிசான் கட்சி வேட்பாளர் முகமது ஹாசான் வெற்றி பெற்றார்!
முகமது ஹாசான் சுமார் 4500 வாக்கு வித்தியாசத்தில் தனது சட்டமன்றத் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார். ஹாசானின் வெற்றி எதிர்ப்பார்த்த வெற்றி தான்.
ஹாசான் ரந்தோ வட்டாரத்தின் மண்ணின் மைந்தர். மாநிலத்தின் மந்திரி பெசாராக இருந்தவர். அவரைத் தோற்படிப்பது என்பது அதுவும் அவரது மண்ணில் சாதாரண விஷயமல்ல. ஆனால் இதுவே பதினான்காவது பொதுத் தேர்தலாக இருந்திருந்தால் டாக்டர் ஸ்ரீராம் வெற்றி பெற்றிருப்பார்! காரணம் அப்போதைய மக்களின் மனநிலை என்பது வேறு. அப்போது மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினர். அதுவும் மக்கள் ஓர் உக்கிரமான மன நிலையில் இருந்தனர். மாற்றம் நடந்தே ஆக வேண்டும் என்னும் தீவிரம் காணப்பட்டது.
ஆனால் இந்தத் இடைத் தேர்தலில் மக்களின் மனநிலை அப்போது இருந்தது போல் இல்லை என்பது தான் உண்மை.
காரணம் முந்தைய அரசாங்கத்தில் என்ன நடந்ததோ அது தான் இப்போதும் தொடர்கிறது என்பது தான் இன்றைய மக்களின் மனநிலை. மக்கள் பல காரியங்களை அறியவில்லை. முன்னாள் பிரதமர் நஜிப் செய்த பல தவறுகளால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் கீழ் நிலைக்குப் போய்விட்டது என்பதை மக்கள் அறியவில்லை. ஆனால் அது பற்றி மக்கள் கவலைப்படத் தயாராக இல்லை. மக்கள் எதிர்ப்பார்ப்பதெல்லாம் விலை வாசிகள் குறைய வெண்டும். இது மக்களின் அன்றாடப் பிரச்சனை. மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் களையப்படும் வரை அவர்கள் அரசாங்கத்தின் மீது திருப்தி அடையமாட்டார்கள்!
தேர்தலின் போது நூறு நாள்களில் நாங்கள் அதனைச் செய்வோம், இதனைச் செய்வோம் என்று சொல்லிவிட்டு இப்போது செய்ய முடியவில்லை என்றால் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது கோபம் வரத் தான் செய்யும்.
ஆனாலும் இதை விட வேறு ஒன்றும் இருக்கிறது. இடைத் தேர்தல் இது என்பதால் அம்னோ தரப்பினர் இனப்பிரச்சனயை எளிதாக கிளப்பிவிடுகின்றனர்!
இன்றைய நிலையில் முகமது ஹாசான் அம்னோவின் இடைக்காலத் தலைவர். அவர் நிரந்தரத் தலைவராக வர வாய்ப்புக்கள் உண்டு. அப்படியே பாரிசான் கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர் பிரதமராக வரவும் வாய்ப்பு உண்டு. ஆனால் பக்காத்தான் அப்படி விட்டுக் கொடுக்கும் அளவுக்குப் போகாதென நம்பலாம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்களது சேவையைச் சிறப்பாக செய்ய வேண்டும். சேவை மட்டுமே மக்களால் கணக்கில் எடுக்கப்படும். இந்த ஐந்து ஆண்டுகளில் சேவையை வைத்தே அவர்கள் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அத்னை அவர்கள் செய்வார்கள் என நம்பலாம்.
முகமது ஹாசானின் வெற்றியைப் பாராட்டுவோம்!
முகமது ஹாசான் சுமார் 4500 வாக்கு வித்தியாசத்தில் தனது சட்டமன்றத் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார். ஹாசானின் வெற்றி எதிர்ப்பார்த்த வெற்றி தான்.
ஹாசான் ரந்தோ வட்டாரத்தின் மண்ணின் மைந்தர். மாநிலத்தின் மந்திரி பெசாராக இருந்தவர். அவரைத் தோற்படிப்பது என்பது அதுவும் அவரது மண்ணில் சாதாரண விஷயமல்ல. ஆனால் இதுவே பதினான்காவது பொதுத் தேர்தலாக இருந்திருந்தால் டாக்டர் ஸ்ரீராம் வெற்றி பெற்றிருப்பார்! காரணம் அப்போதைய மக்களின் மனநிலை என்பது வேறு. அப்போது மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினர். அதுவும் மக்கள் ஓர் உக்கிரமான மன நிலையில் இருந்தனர். மாற்றம் நடந்தே ஆக வேண்டும் என்னும் தீவிரம் காணப்பட்டது.
ஆனால் இந்தத் இடைத் தேர்தலில் மக்களின் மனநிலை அப்போது இருந்தது போல் இல்லை என்பது தான் உண்மை.
காரணம் முந்தைய அரசாங்கத்தில் என்ன நடந்ததோ அது தான் இப்போதும் தொடர்கிறது என்பது தான் இன்றைய மக்களின் மனநிலை. மக்கள் பல காரியங்களை அறியவில்லை. முன்னாள் பிரதமர் நஜிப் செய்த பல தவறுகளால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் கீழ் நிலைக்குப் போய்விட்டது என்பதை மக்கள் அறியவில்லை. ஆனால் அது பற்றி மக்கள் கவலைப்படத் தயாராக இல்லை. மக்கள் எதிர்ப்பார்ப்பதெல்லாம் விலை வாசிகள் குறைய வெண்டும். இது மக்களின் அன்றாடப் பிரச்சனை. மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் களையப்படும் வரை அவர்கள் அரசாங்கத்தின் மீது திருப்தி அடையமாட்டார்கள்!
தேர்தலின் போது நூறு நாள்களில் நாங்கள் அதனைச் செய்வோம், இதனைச் செய்வோம் என்று சொல்லிவிட்டு இப்போது செய்ய முடியவில்லை என்றால் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது கோபம் வரத் தான் செய்யும்.
ஆனாலும் இதை விட வேறு ஒன்றும் இருக்கிறது. இடைத் தேர்தல் இது என்பதால் அம்னோ தரப்பினர் இனப்பிரச்சனயை எளிதாக கிளப்பிவிடுகின்றனர்!
இன்றைய நிலையில் முகமது ஹாசான் அம்னோவின் இடைக்காலத் தலைவர். அவர் நிரந்தரத் தலைவராக வர வாய்ப்புக்கள் உண்டு. அப்படியே பாரிசான் கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர் பிரதமராக வரவும் வாய்ப்பு உண்டு. ஆனால் பக்காத்தான் அப்படி விட்டுக் கொடுக்கும் அளவுக்குப் போகாதென நம்பலாம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்களது சேவையைச் சிறப்பாக செய்ய வேண்டும். சேவை மட்டுமே மக்களால் கணக்கில் எடுக்கப்படும். இந்த ஐந்து ஆண்டுகளில் சேவையை வைத்தே அவர்கள் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அத்னை அவர்கள் செய்வார்கள் என நம்பலாம்.
முகமது ஹாசானின் வெற்றியைப் பாராட்டுவோம்!
கேள்வி - பதில் (98)
கேள்வி
வருகின்ற பொதுத் தேர்தலில் இந்தியாவின் பிரதமராக யார் அமர்வார்?
பதில்
யாராவது இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் காங்கிரஸ் ஆட்சியோ, பா.ஜ.க. ஆட்சியோ வரமால் இருக்க வேண்டும். அதுவும் பா.ஜ.க. வரவே கூடாது என்பதே பலரின் பிரார்த்தனை.
"பா.ஜ.க. கட்சி என்பது ஒரே கட்சியே அல்ல. அது ஒரு குண்டர் கும்பல். நாட்டின் அமையின்மையைக் கெடுக்க வந்த காவிகட்டிய ஒரு குண்டர் கூட்டம். படிக்காத அரைகுறை அறிவுள்ளவர்களின் கட்சி" என்பதாக ஒரு முன்னள் நீதிபதி ஒருவர் அந்தக் கட்சியைப் பற்றி கூறியிருக்கிறார்!
"விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது!" என்பது கவிஞர் கண்ணதாசனின் கருத்துள்ள வரிகள்.
இப்போதுள்ள பா.ஜ.க.வின் மோடி அரசாங்கம் விளம்பரத்தாலே தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. அனைத்தும் விளம்பரம் தான். ஏன் அவர் முதல்வராக இருந்த தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கூட எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்பதாகத்தான் செய்திகள் கூறுகின்றன! சொந்த மாநிலத்தின் மீதே அக்கறை இல்லாதவர் இந்தியாவின் மீது என்ன அக்கறை இருக்கப் போகிறது. அவர் தலைமையில் இந்தியா எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்பது தான் உண்மை. சமீபத்தில் பாக்கிஸ்தான் மீது ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் கூட தேர்தல் நாடகம் என்று தான் சொல்லப்படுகிறது!
இவர் பிரதமராக வருவது என்பது தமிழ் நாட்டுக்கு இன்னும் கெடுதல். இவர் தமிழ் நாட்டை பாலைவனமாக மாற்றும் திட்டத்தோடு தான் ஊர்வலம் வருகிறார்.
அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்தாலும் அவர்களாலும் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் தான். அப்போதும் தமிழகத்தின் நலனுக்கு எதிராகவே செயல்பட்டவர்கள்.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, வெளி நாட்டுத் தமிழர்களைப் பொறுத்தவரை இரண்டு கட்சிகளும் பதவிக்கு வரக் கூடாது என்பதே நமது பிரார்த்தனை. புதிதாக வேறு கட்சி ஏதனும் பதவிக்கு வர வேண்டும்.
பொறுத்திருந்து பார்ப்போம்!
வருகின்ற பொதுத் தேர்தலில் இந்தியாவின் பிரதமராக யார் அமர்வார்?
பதில்
யாராவது இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் காங்கிரஸ் ஆட்சியோ, பா.ஜ.க. ஆட்சியோ வரமால் இருக்க வேண்டும். அதுவும் பா.ஜ.க. வரவே கூடாது என்பதே பலரின் பிரார்த்தனை.
"பா.ஜ.க. கட்சி என்பது ஒரே கட்சியே அல்ல. அது ஒரு குண்டர் கும்பல். நாட்டின் அமையின்மையைக் கெடுக்க வந்த காவிகட்டிய ஒரு குண்டர் கூட்டம். படிக்காத அரைகுறை அறிவுள்ளவர்களின் கட்சி" என்பதாக ஒரு முன்னள் நீதிபதி ஒருவர் அந்தக் கட்சியைப் பற்றி கூறியிருக்கிறார்!
"விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது!" என்பது கவிஞர் கண்ணதாசனின் கருத்துள்ள வரிகள்.
இப்போதுள்ள பா.ஜ.க.வின் மோடி அரசாங்கம் விளம்பரத்தாலே தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. அனைத்தும் விளம்பரம் தான். ஏன் அவர் முதல்வராக இருந்த தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கூட எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்பதாகத்தான் செய்திகள் கூறுகின்றன! சொந்த மாநிலத்தின் மீதே அக்கறை இல்லாதவர் இந்தியாவின் மீது என்ன அக்கறை இருக்கப் போகிறது. அவர் தலைமையில் இந்தியா எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்பது தான் உண்மை. சமீபத்தில் பாக்கிஸ்தான் மீது ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் கூட தேர்தல் நாடகம் என்று தான் சொல்லப்படுகிறது!
இவர் பிரதமராக வருவது என்பது தமிழ் நாட்டுக்கு இன்னும் கெடுதல். இவர் தமிழ் நாட்டை பாலைவனமாக மாற்றும் திட்டத்தோடு தான் ஊர்வலம் வருகிறார்.
அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்தாலும் அவர்களாலும் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் தான். அப்போதும் தமிழகத்தின் நலனுக்கு எதிராகவே செயல்பட்டவர்கள்.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, வெளி நாட்டுத் தமிழர்களைப் பொறுத்தவரை இரண்டு கட்சிகளும் பதவிக்கு வரக் கூடாது என்பதே நமது பிரார்த்தனை. புதிதாக வேறு கட்சி ஏதனும் பதவிக்கு வர வேண்டும்.
பொறுத்திருந்து பார்ப்போம்!
Friday, 12 April 2019
இது தேவையற்ற கலாச்சாரம்...!
ரந்தோ இடைத் தேர்தலில் ஒரு தேவையற்ற கலாச்சாரத்தை பக்காத்தான் கட்சியினர் அறிமுகப் படுத்தியிருக்கின்றனர்.
ஆமாம் ஒரு பிரச்சார மேடையில் தமிழக சினிமா நடிகர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றனர். இது தேவையற்ற கலாச்சாரமாகவே நான் கருதுகிறேன்.
ஏற்கனவே ம.இ.கா. வினர், தமிழக பிரபல நடிகர்களை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றனர். அவர்கள் அப்படித்தான் செய்தாக வேண்டும். வேறு வழியில்லை. அவர்களிடம் சேவை இலை. அரசாங்கத்தின் பணம் இருந்தது. சேவை இல்லாதவர்கள் தான் சினிமா நடிகர்களின் பின்னால் போக வேண்டும்.
ஆனால் பக்காத்தான் அந்த நிலையிலா இருக்கிறது? பக்காத்தான் அரசியல்வாதிகளிடம் நாங்கள் சேவையைத் தான் எதிர்பார்க்கிறோம். சினிமா நடிகர்களை வைத்து தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ளுவதை நாங்கள் ஆதரிக்கவில்லை.
ஒரு தேவையற்ற கலாச்சாரத்தை ம.இ.கா. வினர் பின் பற்றினர். அதன் மூலம் அவர்களுக்கு இலாபம் இருந்தது. மக்களுக்கு எந்த இலாபமும் இல்லை. ம.இ.கா. வினர் தான் மக்களைப் பார்க்காமல் ஓடி ஒளிந்தனர். அல்லது குண்டர்களை ஏவிவிட்டு குண்டர்த்தனம் செய்தனர். அந்தக் கலாச்சாரம் அவர்களோடு போகட்டும்; ஒழியட்டும். இனி அவர்கள் தலை தூக்கப் போவதில்லை. ம.இ.கா. மக்களுக்கான கட்சி அல்ல! அது ம.இ.கா. தலைவர்களுக்கான கட்சி!
பக்காத்தான் கட்சி ம.இ.கா. வினரைப் பின் பற்ற வேண்டிய கட்சி அல்ல. அது நமக்கு வேண்டாம். இந்தியர்களுக்கு உதாரணமான கட்சி அது அல்ல!
பக்காத்தான் கட்சிக்கு ஒரு புதிய பாதை வேண்டும். அது ஒரே பாதை தான். மக்களுக்குச் சேவை செய்வது. இந்தியர்கள் பல வழிகளில் பின் தங்கியிருக்கின்றனர். ஒன்று இரண்டு அல்ல. குடியுரிமை, அடையாளக்கார்டு, அரசாங்க வேலை வாய்ப்பு, தனியார் துறை வேலை வாய்ப்பு, வங்கிகளில் வேலை வாய்ப்பு, பல்கலைக்கழகங்களில் மாணவர் புறக்கணிப்பு, வர்த்தகத்தில் பின்னடைவு என்று தொடர்கிறது பட்டியல்.! இதனை எல்லாம் சரி செய்யத்தான் நாம் அவர்களைத் தேர்ந்து எடுத்திருக்கிறோம்.
கலை நிகழ்ச்சிகள் நடத்தி மக்களை மகிழ்ச்சி படுத்துகின்ற அளவுக்கு நமது நிலை உயரவில்லை! மேற்கூறிய நமது அனைத்து பலவீனங்களையும் களைந்துவிட்டு அப்புறம் நாம் ஆடலாம், பாடலாம்!
இந்த தேவையற்ற கலாச்சாரத்தை விட்டொழிப்போம்!
ஆமாம் ஒரு பிரச்சார மேடையில் தமிழக சினிமா நடிகர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றனர். இது தேவையற்ற கலாச்சாரமாகவே நான் கருதுகிறேன்.
ஏற்கனவே ம.இ.கா. வினர், தமிழக பிரபல நடிகர்களை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றனர். அவர்கள் அப்படித்தான் செய்தாக வேண்டும். வேறு வழியில்லை. அவர்களிடம் சேவை இலை. அரசாங்கத்தின் பணம் இருந்தது. சேவை இல்லாதவர்கள் தான் சினிமா நடிகர்களின் பின்னால் போக வேண்டும்.
ஆனால் பக்காத்தான் அந்த நிலையிலா இருக்கிறது? பக்காத்தான் அரசியல்வாதிகளிடம் நாங்கள் சேவையைத் தான் எதிர்பார்க்கிறோம். சினிமா நடிகர்களை வைத்து தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ளுவதை நாங்கள் ஆதரிக்கவில்லை.
ஒரு தேவையற்ற கலாச்சாரத்தை ம.இ.கா. வினர் பின் பற்றினர். அதன் மூலம் அவர்களுக்கு இலாபம் இருந்தது. மக்களுக்கு எந்த இலாபமும் இல்லை. ம.இ.கா. வினர் தான் மக்களைப் பார்க்காமல் ஓடி ஒளிந்தனர். அல்லது குண்டர்களை ஏவிவிட்டு குண்டர்த்தனம் செய்தனர். அந்தக் கலாச்சாரம் அவர்களோடு போகட்டும்; ஒழியட்டும். இனி அவர்கள் தலை தூக்கப் போவதில்லை. ம.இ.கா. மக்களுக்கான கட்சி அல்ல! அது ம.இ.கா. தலைவர்களுக்கான கட்சி!
பக்காத்தான் கட்சி ம.இ.கா. வினரைப் பின் பற்ற வேண்டிய கட்சி அல்ல. அது நமக்கு வேண்டாம். இந்தியர்களுக்கு உதாரணமான கட்சி அது அல்ல!
பக்காத்தான் கட்சிக்கு ஒரு புதிய பாதை வேண்டும். அது ஒரே பாதை தான். மக்களுக்குச் சேவை செய்வது. இந்தியர்கள் பல வழிகளில் பின் தங்கியிருக்கின்றனர். ஒன்று இரண்டு அல்ல. குடியுரிமை, அடையாளக்கார்டு, அரசாங்க வேலை வாய்ப்பு, தனியார் துறை வேலை வாய்ப்பு, வங்கிகளில் வேலை வாய்ப்பு, பல்கலைக்கழகங்களில் மாணவர் புறக்கணிப்பு, வர்த்தகத்தில் பின்னடைவு என்று தொடர்கிறது பட்டியல்.! இதனை எல்லாம் சரி செய்யத்தான் நாம் அவர்களைத் தேர்ந்து எடுத்திருக்கிறோம்.
கலை நிகழ்ச்சிகள் நடத்தி மக்களை மகிழ்ச்சி படுத்துகின்ற அளவுக்கு நமது நிலை உயரவில்லை! மேற்கூறிய நமது அனைத்து பலவீனங்களையும் களைந்துவிட்டு அப்புறம் நாம் ஆடலாம், பாடலாம்!
இந்த தேவையற்ற கலாச்சாரத்தை விட்டொழிப்போம்!
கொஞ்சம் மனிதாபிமானம் காட்டுங்கள்..!
வீட்டு வேலைக்கென பல நாடுகளிலிருந்து இங்கு வந்து வேலை
செய்கின்றனர்.
குறிப்பாக இந்தோனேசிய, தாய்லாந்து, இந்தியா, கம்போடியா, வியட்நாம். பிலிப்பைன்ஸ் இப்படி பல நாடுகள். தங்கள் நாட்டில் பணம் சம்பாதிக்க வழியில்லாததால் இந்த ஏழைப் பெண்கள் இங்கு வந்து வீட்டு வேலைகளைச் செய்கின்றனர். அவர்கள் வீட்டுப் பணிப்பெண்கள். அவர்களின் வேலைக்குத் தகுந்த ஊதியம் கொடுக்க வேண்டும். அவர்களின் வேலையில் திருப்தி இல்லையென்றால் அவர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பி விடலாம். அது தான் நடைமுறை.
இப்படி வேலை செய்ய வருபவர்களை ஒரு சிலர் அவர்களை அடிமைகளைப் போல நடத்துகின்றனர். இது தான் பிரச்சனை. இவர்கள் அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதற்காக அவர்களை அடிமைப் படுத்துவதற்கு இவர்களுக்கு யாரும் உரிமை கொடுக்கவில்லை. ஆனால் அப்படி உரிமை இருப்பதாகவே இவர்கள் நினைத்துக் கொள்ளுகிறார்கள்! இங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது!
நமக்குத் தெரிந்து அதிகமாக செய்திகளில் அடிபடுபவர்கள் இந்தோனேசியர்கள். இந்தியப் பெண்களும் நிறையவே பாதிக்கப் படுகின்றனர். ஆனால் அவர்களைப் பற்றியான செய்திகள் முடக்கப்படுகின்றன.
சமீபகாலங்களில் இந்தோ பெண்களைப் பற்றியான செய்திகள் அதிகமாக பத்திரிக்கைகளின் வழி பார்க்கிறோம். எல்லாம் அடித்தும், உதைத்தும் பலவிதமான குற்றங்களைப் புரிகின்றனர். கணவன் மனைவிக்கு உள்ள பிரச்சனைகளில் இந்தப் பெண்கள் பலிகடா ஆகின்றனர்! கணவன் மனைவியை அடிக்க முடியவில்லை, மனைவி கணவனை அடிக்க முடியவில்லை! இவர்கள் வேலைக்காரப் பெண்கள் மேல் தங்களது வலிமையைக் காட்டுகின்றனர்!
இந்த முதலாளி என்பவர்கள் ஒரு பைத்தியக்காரக் கூட்டம்! தனக்குக் கீழ் உள்ளவர்களை அடித்துத் துன்புறுத்துவது அடாவடித்தனம் செய்வது என்பது மிகவும் கீழ்த்தர புத்தி உள்ளவர்கள் தான் செய்வார்கள்! ஓர் ஏழையைக் கசக்கிப் பிழிவதை பாராட்டவா முடியும்?
எல்லாவற்றுக்கும் தண்டனைகள் உண்டு. யாரும் தப்ப முடியாது. எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் ஒரு நாள் நீச்சத்திற்கு வந்து தான் ஆக வேண்டும்!
கொஞ்சம் அனுதாபம்! கொஞ்சம் மனிதாபிமானம்! இது கூட இந்த "முதலாளிகளுக்கு" இல்லை என்றால் உங்கள் வீட்டுக்கு ஏன் பணிபெண்கள்? அப்படித்தான் கேட்க நினைக்கிறோம், முடியவில்லை!
இப்போது நமக்கு மிகவும் அறிமுகமான டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் தம்பதியினர் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிடில் இந்த நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது! இன்னும் எத்தனை முதலைகள் இருக்கின்றனவோ, தெரியவில்லை! அவர்கள் எல்லாம் சீக்கிரம் அடையாளம் காணப்படலாம்! முன்னாள் பிரதமர் நஜிப்பின் எச்சங்கள் இன்னும் இருக்காமலா போகும்!
தேவை மனிதாபிமானம் மட்டுமே!
செய்கின்றனர்.
குறிப்பாக இந்தோனேசிய, தாய்லாந்து, இந்தியா, கம்போடியா, வியட்நாம். பிலிப்பைன்ஸ் இப்படி பல நாடுகள். தங்கள் நாட்டில் பணம் சம்பாதிக்க வழியில்லாததால் இந்த ஏழைப் பெண்கள் இங்கு வந்து வீட்டு வேலைகளைச் செய்கின்றனர். அவர்கள் வீட்டுப் பணிப்பெண்கள். அவர்களின் வேலைக்குத் தகுந்த ஊதியம் கொடுக்க வேண்டும். அவர்களின் வேலையில் திருப்தி இல்லையென்றால் அவர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பி விடலாம். அது தான் நடைமுறை.
இப்படி வேலை செய்ய வருபவர்களை ஒரு சிலர் அவர்களை அடிமைகளைப் போல நடத்துகின்றனர். இது தான் பிரச்சனை. இவர்கள் அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதற்காக அவர்களை அடிமைப் படுத்துவதற்கு இவர்களுக்கு யாரும் உரிமை கொடுக்கவில்லை. ஆனால் அப்படி உரிமை இருப்பதாகவே இவர்கள் நினைத்துக் கொள்ளுகிறார்கள்! இங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது!
நமக்குத் தெரிந்து அதிகமாக செய்திகளில் அடிபடுபவர்கள் இந்தோனேசியர்கள். இந்தியப் பெண்களும் நிறையவே பாதிக்கப் படுகின்றனர். ஆனால் அவர்களைப் பற்றியான செய்திகள் முடக்கப்படுகின்றன.
சமீபகாலங்களில் இந்தோ பெண்களைப் பற்றியான செய்திகள் அதிகமாக பத்திரிக்கைகளின் வழி பார்க்கிறோம். எல்லாம் அடித்தும், உதைத்தும் பலவிதமான குற்றங்களைப் புரிகின்றனர். கணவன் மனைவிக்கு உள்ள பிரச்சனைகளில் இந்தப் பெண்கள் பலிகடா ஆகின்றனர்! கணவன் மனைவியை அடிக்க முடியவில்லை, மனைவி கணவனை அடிக்க முடியவில்லை! இவர்கள் வேலைக்காரப் பெண்கள் மேல் தங்களது வலிமையைக் காட்டுகின்றனர்!
இந்த முதலாளி என்பவர்கள் ஒரு பைத்தியக்காரக் கூட்டம்! தனக்குக் கீழ் உள்ளவர்களை அடித்துத் துன்புறுத்துவது அடாவடித்தனம் செய்வது என்பது மிகவும் கீழ்த்தர புத்தி உள்ளவர்கள் தான் செய்வார்கள்! ஓர் ஏழையைக் கசக்கிப் பிழிவதை பாராட்டவா முடியும்?
எல்லாவற்றுக்கும் தண்டனைகள் உண்டு. யாரும் தப்ப முடியாது. எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் ஒரு நாள் நீச்சத்திற்கு வந்து தான் ஆக வேண்டும்!
கொஞ்சம் அனுதாபம்! கொஞ்சம் மனிதாபிமானம்! இது கூட இந்த "முதலாளிகளுக்கு" இல்லை என்றால் உங்கள் வீட்டுக்கு ஏன் பணிபெண்கள்? அப்படித்தான் கேட்க நினைக்கிறோம், முடியவில்லை!
இப்போது நமக்கு மிகவும் அறிமுகமான டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் தம்பதியினர் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிடில் இந்த நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது! இன்னும் எத்தனை முதலைகள் இருக்கின்றனவோ, தெரியவில்லை! அவர்கள் எல்லாம் சீக்கிரம் அடையாளம் காணப்படலாம்! முன்னாள் பிரதமர் நஜிப்பின் எச்சங்கள் இன்னும் இருக்காமலா போகும்!
தேவை மனிதாபிமானம் மட்டுமே!
அரசு சாரா இயக்கமா...!
ரந்தோ இடைத் தேர்தலில் ஒர் எதிர்பாராத கைகலப்பு! அதுவும் பக்காத்தான் கட்சியினருக்கும் ஓர் அரசு சாரா அமைப்புக்கும்!
உண்மையில் அந்தக் கைகலப்பு என்பது ம.இ.கா.வினர் செய்த குறும்புத்தனம். அது அவர்களின் பிறவிக் குணம். இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் நாசமாக போக வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்! " ம.இ.காஎன்பது இந்தியத் தலைவர்களுக்கு மட்டும் தான் இந்திய மக்களுக்கு அல்ல" என்பது தான் அவர்களின் சுலோகம்! அதன் படியே பார்த்தால் எந்த ம.இ.கா. தலைவனாவது வறுமையில் வாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொருவனும் வயிற்றைத் தூக்கிக் கொண்டு தான் திரிகிறான்!
இது ஒரு இடைத் தேர்தல். அங்கே போய் நியாயம் கேட்கிறார்களாம். கல்விக் கொள்கைப் பற்றி பேசக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. கேட்க வேண்டிய இடம் வேறு. ஓர் இடைத் தேர்தலில் கல்விக் கொள்கை மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் என்ன?
அப்படியே அந்தக் கல்விக் கொள்கையை ஸ்ரீராம் ஆதரித்து விட்டால் உடனே அது நடைமுறைக்கு வந்து விடுமா? இன்னும் நீங்கள் எதனை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவது - அவர் வெற்றி பெற்றாலும் - அவரால் கொண்டு வர இயலாது.
நீங்கள் கல்வி அமைச்சரைக் கண்டு பேசி இருந்தால் உங்களைப் பாராட்டலாம். அதனைச் செய்வதற்கு உங்களால் முடியவில்லை.
கல்விக் கொள்கை என்பது முடிந்து விட்ட ஒரு பிரச்சனை அல்ல. அது இன்னும் தொடருகிறது. இன்னும் அது பற்றிய கூட்டங்கள், பேச்சு வார்த்தைகள், ஆலோசனைகள் - இதனை எல்லாம் ஆசிரியர் மன்றங்கள், பொது இயக்கங்கள் அனைத்தும் செய்து கொண்டு தான் இருக்கின்றன.
நீங்கள் ஓர் இடைத் தேர்தலில் இதனைச் சட்டமாக கொண்டு வர முயல்வது கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை. உங்கள் நடவடிக்கை அரசு சாரா இயக்கம் செய்ததாகத் தெரியவில்லை. இது ம.இ.கா. வினர் செய்த வேலை என்பது தெளிவாகத் தெரிகிறது!
இதற்கு முன்னர் நடந்த இடைத் தேர்தல்களில் எங்கே போயிருந்தீர்கள்? அப்பொழுதெல்லாம் உங்களின் கல்விக் கொள்கை சரியாக இருந்ததா?
இது ஒரு கடுமையானத் தேர்தல் என்பது உண்மை தான். இந்தியர்களின் வாக்குகளைப் பிரிப்பது தான் உங்கள் வேலை என்பதும் எல்லாருக்கும் தெரிந்து தான் இருக்கிறது.
ஏதோ காசை வாங்கிக் கொண்டு உங்கள் வேலையைச் செய்து விட்டீர்கள். உங்கள் பணியை தமிழனுக்கு எதிராகவே செய்யுங்கள். இன்னும் சிறப்பாக வாழுங்கள்!
உண்மையில் அந்தக் கைகலப்பு என்பது ம.இ.கா.வினர் செய்த குறும்புத்தனம். அது அவர்களின் பிறவிக் குணம். இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் நாசமாக போக வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்! " ம.இ.காஎன்பது இந்தியத் தலைவர்களுக்கு மட்டும் தான் இந்திய மக்களுக்கு அல்ல" என்பது தான் அவர்களின் சுலோகம்! அதன் படியே பார்த்தால் எந்த ம.இ.கா. தலைவனாவது வறுமையில் வாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொருவனும் வயிற்றைத் தூக்கிக் கொண்டு தான் திரிகிறான்!
இது ஒரு இடைத் தேர்தல். அங்கே போய் நியாயம் கேட்கிறார்களாம். கல்விக் கொள்கைப் பற்றி பேசக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. கேட்க வேண்டிய இடம் வேறு. ஓர் இடைத் தேர்தலில் கல்விக் கொள்கை மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் என்ன?
அப்படியே அந்தக் கல்விக் கொள்கையை ஸ்ரீராம் ஆதரித்து விட்டால் உடனே அது நடைமுறைக்கு வந்து விடுமா? இன்னும் நீங்கள் எதனை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவது - அவர் வெற்றி பெற்றாலும் - அவரால் கொண்டு வர இயலாது.
நீங்கள் கல்வி அமைச்சரைக் கண்டு பேசி இருந்தால் உங்களைப் பாராட்டலாம். அதனைச் செய்வதற்கு உங்களால் முடியவில்லை.
கல்விக் கொள்கை என்பது முடிந்து விட்ட ஒரு பிரச்சனை அல்ல. அது இன்னும் தொடருகிறது. இன்னும் அது பற்றிய கூட்டங்கள், பேச்சு வார்த்தைகள், ஆலோசனைகள் - இதனை எல்லாம் ஆசிரியர் மன்றங்கள், பொது இயக்கங்கள் அனைத்தும் செய்து கொண்டு தான் இருக்கின்றன.
நீங்கள் ஓர் இடைத் தேர்தலில் இதனைச் சட்டமாக கொண்டு வர முயல்வது கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை. உங்கள் நடவடிக்கை அரசு சாரா இயக்கம் செய்ததாகத் தெரியவில்லை. இது ம.இ.கா. வினர் செய்த வேலை என்பது தெளிவாகத் தெரிகிறது!
இதற்கு முன்னர் நடந்த இடைத் தேர்தல்களில் எங்கே போயிருந்தீர்கள்? அப்பொழுதெல்லாம் உங்களின் கல்விக் கொள்கை சரியாக இருந்ததா?
இது ஒரு கடுமையானத் தேர்தல் என்பது உண்மை தான். இந்தியர்களின் வாக்குகளைப் பிரிப்பது தான் உங்கள் வேலை என்பதும் எல்லாருக்கும் தெரிந்து தான் இருக்கிறது.
ஏதோ காசை வாங்கிக் கொண்டு உங்கள் வேலையைச் செய்து விட்டீர்கள். உங்கள் பணியை தமிழனுக்கு எதிராகவே செய்யுங்கள். இன்னும் சிறப்பாக வாழுங்கள்!
Thursday, 11 April 2019
பதவித் திமிர்...!
அவனவனை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்! தகுதி அற்றவன் தாபோங் ஹாஜிக்குத் தலைமை தாங்கினால் தாபோங்கையே இழுத்து மூட வேண்டி வரும்!
இன்றைய நிலையில் பெல்டா வை வழி நடத்தியவர் யார். முகமது இஸா சமாட் கடந்த பல ஆண்டுகளாக பெல்டாவை வழி நடத்தி வந்தவர். இந்த இஸா சமாட் யார்! முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக இருந்தவர். ஒரளவு நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தாலும் பொது சொத்துக்களில் கை வைப்பதிலும் வல்லவராக இருந்தார்!. அதனாலேயே மந்திரி பெசார் பதவிலிருந்து வீழ்த்தப்பட்டார்!
இதில் என்ன அதிசயம் என்றால் இப்படி கொள்ளையடிப்பதில் கை தேர்ந்த ஒருவரை நாட்டின் மிகப்பெரிய நில அமைப்பான பெல்டாவுக்குத் தலைவராக நியமனம் செய்வதற்கு எப்படி தேர்ந்து எடுத்தார்கள்? இதற்குப் பதில் சொல்ல வேண்டுமானால் நமது முன்னாள் பிரதமர் நஜிப்பைத் தான் குற்றம் சொல்ல வேண்டும். அவர் நீதி, நேர்மை பற்றியெல்லாம் கவலைப்படாத ஒரு மனிதர்! நீதி, நேர்மை பற்றியெல்லாம் பேசினால் ரோஸ்மாவை வழிக்குக் கொண்டு வர முடியாது என்று அவருக்குத் தெரியும்! அநேகமாக முகமது இஸாவை பெல்டாவின் தலைவர் பதவிக்குக் கொண்டு வந்தவர் ரோஸ்மாவாகத்தான் இருக்க வேண்டும்! பிரதமரை விட ரோஸ்மாவின் செல்வாக்குத் தான் அரசாங்கத்தில் கொடி கட்டிப் பறந்தது என்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல!
சரி யார் பதவிக்கு வந்தால் நமக்கு என்ன! ஈஸாவின் செய்த ஒரு சில காரியங்கள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கின்றன. பெல்டாவில் உள்ள மக்கள் ஒன்றும் மகிழ்ச்சியில் மிதக்கவில்லை. அங்கும் "இழுத்துக்க, பிடிச்சிக்க" என்னும் நிலையில் தான் பெல்டவாசிகள் வாழ்கிறார்கள். அவர்கள் ஒன்று செல்வத்தில் செழிப்போடு வாழவில்லை.
இந்த நிலையில் மிக அநாவசியமாக உள்ளே புகுந்து விளையாடியிருக்கிறார் நமது ஈஸா! ஒரு வலிமையான பொருளாதார நிறுவனத்தை அதனைத் தூக்கி நிறுத்துவதற்குப் பதிலாக அதனைப் பந்தாடியிருக்கிறார்! நம்ப முடியாத அளவுக்கு ஊழல்!
பெல்டா நிதியில் ஹோட்டல் வாங்கியது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மேல் இருந்தாலும் வருங்காலப் பிரதமர் என்று வர்ணிக்கப்படும் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கும் குற்றச்சாட்டுக்கள் நம்மை வியக்க வைக்கின்றன.
ஆமாம், பெல்டா தலைமையகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட புதிய கார்களைத் தெறிக்க விட்டிருக்கிறார் ஈஸா! ஏன், எதற்கு என்று நாம் கேள்வி கேட்டால் அம்னோவைச் சேர்ந்தவர்கள் நம்மை "கிளிங்" என்பார்கள்! இதோ அன்வார் மட்டும் அல்ல, பிரதமர், பொருளாதார அமைச்சர், பொருளாதார நிபுணர் என்று பலர் கேள்விகளை எழுப்பி உள்ளனர். ஒரு சில விஷயங்களை மன்னிக்கலாம். ஆனால் இது சாதாரண விஷயம் அல்ல. மன்னிக்கக் கூடிய விஷயம் அல்ல.
நிச்சயமாக ஈஸா அதற்கான தண்டானையை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். நஜிப் அவரை காப்பாற்றப் போவதில்லை. கை கழுவி விடுவார் என எதிர்ப்பார்க்கலாம். ஒரு நிறுவனத்தை தங்களது கையில் ஒப்படைத்தால் அதனை எப்படி குட்டிச்சுவராக்குவது என்பதை அரசியல்வாதிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள்! அதிலும் பாரிசான் அரசியல்வாதிகள் நிபுணத்துவம் பெற்றவர்கள்!
இதனைப் பதவித் திமிர் என்பதைவிட வேறு என்ன சொல்ல!
இன்றைய நிலையில் பெல்டா வை வழி நடத்தியவர் யார். முகமது இஸா சமாட் கடந்த பல ஆண்டுகளாக பெல்டாவை வழி நடத்தி வந்தவர். இந்த இஸா சமாட் யார்! முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக இருந்தவர். ஒரளவு நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தாலும் பொது சொத்துக்களில் கை வைப்பதிலும் வல்லவராக இருந்தார்!. அதனாலேயே மந்திரி பெசார் பதவிலிருந்து வீழ்த்தப்பட்டார்!
இதில் என்ன அதிசயம் என்றால் இப்படி கொள்ளையடிப்பதில் கை தேர்ந்த ஒருவரை நாட்டின் மிகப்பெரிய நில அமைப்பான பெல்டாவுக்குத் தலைவராக நியமனம் செய்வதற்கு எப்படி தேர்ந்து எடுத்தார்கள்? இதற்குப் பதில் சொல்ல வேண்டுமானால் நமது முன்னாள் பிரதமர் நஜிப்பைத் தான் குற்றம் சொல்ல வேண்டும். அவர் நீதி, நேர்மை பற்றியெல்லாம் கவலைப்படாத ஒரு மனிதர்! நீதி, நேர்மை பற்றியெல்லாம் பேசினால் ரோஸ்மாவை வழிக்குக் கொண்டு வர முடியாது என்று அவருக்குத் தெரியும்! அநேகமாக முகமது இஸாவை பெல்டாவின் தலைவர் பதவிக்குக் கொண்டு வந்தவர் ரோஸ்மாவாகத்தான் இருக்க வேண்டும்! பிரதமரை விட ரோஸ்மாவின் செல்வாக்குத் தான் அரசாங்கத்தில் கொடி கட்டிப் பறந்தது என்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல!
சரி யார் பதவிக்கு வந்தால் நமக்கு என்ன! ஈஸாவின் செய்த ஒரு சில காரியங்கள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கின்றன. பெல்டாவில் உள்ள மக்கள் ஒன்றும் மகிழ்ச்சியில் மிதக்கவில்லை. அங்கும் "இழுத்துக்க, பிடிச்சிக்க" என்னும் நிலையில் தான் பெல்டவாசிகள் வாழ்கிறார்கள். அவர்கள் ஒன்று செல்வத்தில் செழிப்போடு வாழவில்லை.
இந்த நிலையில் மிக அநாவசியமாக உள்ளே புகுந்து விளையாடியிருக்கிறார் நமது ஈஸா! ஒரு வலிமையான பொருளாதார நிறுவனத்தை அதனைத் தூக்கி நிறுத்துவதற்குப் பதிலாக அதனைப் பந்தாடியிருக்கிறார்! நம்ப முடியாத அளவுக்கு ஊழல்!
பெல்டா நிதியில் ஹோட்டல் வாங்கியது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மேல் இருந்தாலும் வருங்காலப் பிரதமர் என்று வர்ணிக்கப்படும் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கும் குற்றச்சாட்டுக்கள் நம்மை வியக்க வைக்கின்றன.
ஆமாம், பெல்டா தலைமையகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட புதிய கார்களைத் தெறிக்க விட்டிருக்கிறார் ஈஸா! ஏன், எதற்கு என்று நாம் கேள்வி கேட்டால் அம்னோவைச் சேர்ந்தவர்கள் நம்மை "கிளிங்" என்பார்கள்! இதோ அன்வார் மட்டும் அல்ல, பிரதமர், பொருளாதார அமைச்சர், பொருளாதார நிபுணர் என்று பலர் கேள்விகளை எழுப்பி உள்ளனர். ஒரு சில விஷயங்களை மன்னிக்கலாம். ஆனால் இது சாதாரண விஷயம் அல்ல. மன்னிக்கக் கூடிய விஷயம் அல்ல.
நிச்சயமாக ஈஸா அதற்கான தண்டானையை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். நஜிப் அவரை காப்பாற்றப் போவதில்லை. கை கழுவி விடுவார் என எதிர்ப்பார்க்கலாம். ஒரு நிறுவனத்தை தங்களது கையில் ஒப்படைத்தால் அதனை எப்படி குட்டிச்சுவராக்குவது என்பதை அரசியல்வாதிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள்! அதிலும் பாரிசான் அரசியல்வாதிகள் நிபுணத்துவம் பெற்றவர்கள்!
இதனைப் பதவித் திமிர் என்பதைவிட வேறு என்ன சொல்ல!
மீண்டும் சர்ச்சையில் மித்ரா...!
மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார்!
பிரதமர் துறை துணை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் தலைமையின் கீழ் இயங்கும் மித்ரா அமைப்பைப் பற்றி மீண்டும் கேள்வி எழுப்பியிருக்கிரார் சிவகுமார்.
கேள்வி எழுப்புவதில் எந்தத் தவறுமில்லை. தேவை என்றால் கேள்விகள் எழுப்பப்படத் தான் வேண்டும். வேலைகள் நடக்க வேண்டுமானால் ம.இ.கா.வினரைப் போல மௌன சாமியாராக இருக்க முடியாது.
சிவகுமாரின் ஒரு கேள்வி நமக்கும் மனதை உறுத்துகிறது. மித்ரா அமைப்பு எந்த நோக்கத்திற்காக, அதன் கொள்கைகள் என்ன, என்கிற கேள்விகள் நம்மையும் யோசிக்க வைக்கிறது!
அதன் கொள்கைகள் இந்திய வர்த்தகர்களுக்கு உதவுவதா, பொது இயக்கங்களுக்கு உதவுவதா, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உதவுவதா - இப்படி பல கேள்விகள். காரணம் மித்ராவின் கொள்கைகள் தெளிவாக இல்லை. இதன் முந்தைய பதிப்பான "செடிக்", காற்பந்துக் குழுக்கள், சமய குழுக்கள் - இப்படி எல்லாக் குழுக்களுக்கும் வாரி வாரி வழங்கி வள்ளலாக நடந்து கொண்டது! இப்போது மித்ராவும் அதே பாதை என்றால் .....? ஏதோ ஒன்று சரியாக இல்லை!
மித்ராவின் மாநியங்கள் யாருக்குக் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். யாருக்கு உதவ வேண்டும் என்று பணிக்கப் பட்டதோ அவர்களுக்கு உதவ வேண்டும்.
செடிக் ஆரம்பித்த போது அதன் நோக்கம் வர்த்தகர்களுக்கு உதவுவது தான். அது பின்னர் ம.இ.கா. அரசியல் வர்த்தர்களுக்குப் பின்னால் அது பயணிக்க வேண்டிய கட்டாயம்.
மித்ராவின் நோக்கமும் வர்த்தகர்களுக்கு உதவுவது தான். அதனுடைய பாதை வர்த்தகர்களை நோக்கி தான் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் எண்பது விழுக்காடு சிறு வர்த்தகர்களுக்கும், இருபது விழுக்காடு பெரீய நிறுவனங்களுக்கும் கடன் உதவி செய்யலாம். இயக்கங்களுக்கு உதவுவதை தள்ளி வைக்கலாம். அரசாங்க இலக்கு அதிக இந்திய வர்த்தகர்களை உருவாக்குவது தான். அதிகமான இயக்கங்களை உருவாக்குவது அல்ல. செடி,க் பாதை தவறியது உண்மை தான். மித்ரா அதனைப் பின்பற்றக் கூடாது. அரசாங்கத்தின் இலக்கு என்ன என்று அறிந்து, புரிந்து அதனை நோக்கியே மித்ரா செல்ல வேண்டும்.
மித்ராவின் கொள்கை, இலக்கு அனைத்தையும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் பல்வேறு மாநிலத்தவர்கள் மித்ராவின் மூலம் உதவி பெற முடியும். துணை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இவர்களுடனான சந்திப்பை நிகழ்த்த வேண்டும். நமது நோக்கம் இந்திய வர்த்தகர்கள் உயர வேண்டும். அவர்களை உயர்த்த வேண்டும்.
மித்ரா மீண்டும் மீண்டும் சர்ச்சைகளுக்கு ஆகாமல் தனது பணியைச் செய்ய வேண்டும்.
சர்ச்சைகள் வேண்டாம்! சாதனைகள் தான் வேண்டும்!
பிரதமர் துறை துணை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் தலைமையின் கீழ் இயங்கும் மித்ரா அமைப்பைப் பற்றி மீண்டும் கேள்வி எழுப்பியிருக்கிரார் சிவகுமார்.
கேள்வி எழுப்புவதில் எந்தத் தவறுமில்லை. தேவை என்றால் கேள்விகள் எழுப்பப்படத் தான் வேண்டும். வேலைகள் நடக்க வேண்டுமானால் ம.இ.கா.வினரைப் போல மௌன சாமியாராக இருக்க முடியாது.
சிவகுமாரின் ஒரு கேள்வி நமக்கும் மனதை உறுத்துகிறது. மித்ரா அமைப்பு எந்த நோக்கத்திற்காக, அதன் கொள்கைகள் என்ன, என்கிற கேள்விகள் நம்மையும் யோசிக்க வைக்கிறது!
அதன் கொள்கைகள் இந்திய வர்த்தகர்களுக்கு உதவுவதா, பொது இயக்கங்களுக்கு உதவுவதா, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உதவுவதா - இப்படி பல கேள்விகள். காரணம் மித்ராவின் கொள்கைகள் தெளிவாக இல்லை. இதன் முந்தைய பதிப்பான "செடிக்", காற்பந்துக் குழுக்கள், சமய குழுக்கள் - இப்படி எல்லாக் குழுக்களுக்கும் வாரி வாரி வழங்கி வள்ளலாக நடந்து கொண்டது! இப்போது மித்ராவும் அதே பாதை என்றால் .....? ஏதோ ஒன்று சரியாக இல்லை!
மித்ராவின் மாநியங்கள் யாருக்குக் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். யாருக்கு உதவ வேண்டும் என்று பணிக்கப் பட்டதோ அவர்களுக்கு உதவ வேண்டும்.
செடிக் ஆரம்பித்த போது அதன் நோக்கம் வர்த்தகர்களுக்கு உதவுவது தான். அது பின்னர் ம.இ.கா. அரசியல் வர்த்தர்களுக்குப் பின்னால் அது பயணிக்க வேண்டிய கட்டாயம்.
மித்ராவின் நோக்கமும் வர்த்தகர்களுக்கு உதவுவது தான். அதனுடைய பாதை வர்த்தகர்களை நோக்கி தான் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் எண்பது விழுக்காடு சிறு வர்த்தகர்களுக்கும், இருபது விழுக்காடு பெரீய நிறுவனங்களுக்கும் கடன் உதவி செய்யலாம். இயக்கங்களுக்கு உதவுவதை தள்ளி வைக்கலாம். அரசாங்க இலக்கு அதிக இந்திய வர்த்தகர்களை உருவாக்குவது தான். அதிகமான இயக்கங்களை உருவாக்குவது அல்ல. செடி,க் பாதை தவறியது உண்மை தான். மித்ரா அதனைப் பின்பற்றக் கூடாது. அரசாங்கத்தின் இலக்கு என்ன என்று அறிந்து, புரிந்து அதனை நோக்கியே மித்ரா செல்ல வேண்டும்.
மித்ராவின் கொள்கை, இலக்கு அனைத்தையும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் பல்வேறு மாநிலத்தவர்கள் மித்ராவின் மூலம் உதவி பெற முடியும். துணை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இவர்களுடனான சந்திப்பை நிகழ்த்த வேண்டும். நமது நோக்கம் இந்திய வர்த்தகர்கள் உயர வேண்டும். அவர்களை உயர்த்த வேண்டும்.
மித்ரா மீண்டும் மீண்டும் சர்ச்சைகளுக்கு ஆகாமல் தனது பணியைச் செய்ய வேண்டும்.
சர்ச்சைகள் வேண்டாம்! சாதனைகள் தான் வேண்டும்!
Wednesday, 10 April 2019
அதிகார வன்முறை...!
கேமரன் மலையில் நடைபெறுவது அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆணவம், திமிர். அதிகார வன்முறை.
அரசியல் ரீதியில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அரசியல் மாற்றம் வேண்டும் என்று நாடே விரும்பிய போது கேமரன் மலை மக்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனாலும் அங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அந்த பகாங் மாநிலம் இன்னும் முந்தைய ஆட்சியான பாரிசான் ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கேமரன்மலையில் இப்போது விவாசயத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் இந்தியர்கள். இந்த இடத்தில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இங்கு விவசாயம் செய்பவர்கள் இந்தியர்கள் என்பதால் தான் இன்று அவர்கள் அங்கிருந்து விரட்டப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் பக்காத்தானுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்கிற ஒரே காரணம் தான். ஏன், இதற்கு முன் ம.இ.கா. கிளைகள் அமைத்து அரசாங்கத்தை ஆதரித்தார்களே அப்போதாவது அந்த விவசாயிகளின் கோரிக்கைக்குச் செவி சாய்த்தார்களா? அப்போதும் அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளப் படவில்லை. அதனால் தான் அவர்கள் எதிர்க்கட்ச்யின் பக்கம் சாய வேண்டிய சூழநிலை.
இந்த இந்திய விவசாயிகள் எதிர்க்கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பது அப்படி என்ன ஏற்றுக்கொள்ள முடியாத பிரச்சனையா? இது முற்றிலுமாக இந்தியர்களுக்கு எதிரான வன்முறை என்பது தான் உண்மை. ஏன் இதனை மலாய்க்காரர்கள் செய்யவில்லையா? ஒரு காலத்தில் அம்னோவை பலமாக ஆதரித்த கிராமத்து மலாய்க்காரர்கள் பின்னர் ஏன் பாஸ் கட்சியின் பக்கம் தாவினார்கள்? காரணம் அம்னோ ஊழலில் திளைத்த ஒரு கட்சி என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். அப்போது மலய்க்காரர்களை ஆளுங்கட்சியால் என்ன செய்ய முடிந்தது?
ஏன் இப்போது இந்தியர்களுக்குச் இந்த நீதி நேர்மையற்ற செயலையைச் செய்ய வேண்டும்? அறுபது ஆண்டு காலம் பதவியை அலங்கரித்த ம.இ.கா. அன்றே அதன் கடமையைச் செவ்வனே செய்திருந்தால் இன்று அந்த விவசாயிகள் வீதிக்க வர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால் என்ன செய்ய? அவர்கள் செய்யவில்லை! தகுதி இல்லாதவர்கள் பதவிக்கு வந்ததின் விளைவு அது!
இப்போது இன்றைய நடப்பில் இருக்கும் அரசாங்கம் என்ன செய்ய இயலும் என்று தெரியவில்லை. அதிகாரம் இவர்கள் கையில் இல்லை என்பது நமக்கும் தெரியும். ஆட்சி பாரிசான் கையில். அவர்களுக்கு ஆதரவாக இல்லாதவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்!
என்ன செய்ய? இது அதிகார வன்முறை!
அரசியல் ரீதியில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அரசியல் மாற்றம் வேண்டும் என்று நாடே விரும்பிய போது கேமரன் மலை மக்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனாலும் அங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அந்த பகாங் மாநிலம் இன்னும் முந்தைய ஆட்சியான பாரிசான் ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கேமரன்மலையில் இப்போது விவாசயத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் இந்தியர்கள். இந்த இடத்தில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இங்கு விவசாயம் செய்பவர்கள் இந்தியர்கள் என்பதால் தான் இன்று அவர்கள் அங்கிருந்து விரட்டப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் பக்காத்தானுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்கிற ஒரே காரணம் தான். ஏன், இதற்கு முன் ம.இ.கா. கிளைகள் அமைத்து அரசாங்கத்தை ஆதரித்தார்களே அப்போதாவது அந்த விவசாயிகளின் கோரிக்கைக்குச் செவி சாய்த்தார்களா? அப்போதும் அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளப் படவில்லை. அதனால் தான் அவர்கள் எதிர்க்கட்ச்யின் பக்கம் சாய வேண்டிய சூழநிலை.
இந்த இந்திய விவசாயிகள் எதிர்க்கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பது அப்படி என்ன ஏற்றுக்கொள்ள முடியாத பிரச்சனையா? இது முற்றிலுமாக இந்தியர்களுக்கு எதிரான வன்முறை என்பது தான் உண்மை. ஏன் இதனை மலாய்க்காரர்கள் செய்யவில்லையா? ஒரு காலத்தில் அம்னோவை பலமாக ஆதரித்த கிராமத்து மலாய்க்காரர்கள் பின்னர் ஏன் பாஸ் கட்சியின் பக்கம் தாவினார்கள்? காரணம் அம்னோ ஊழலில் திளைத்த ஒரு கட்சி என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். அப்போது மலய்க்காரர்களை ஆளுங்கட்சியால் என்ன செய்ய முடிந்தது?
ஏன் இப்போது இந்தியர்களுக்குச் இந்த நீதி நேர்மையற்ற செயலையைச் செய்ய வேண்டும்? அறுபது ஆண்டு காலம் பதவியை அலங்கரித்த ம.இ.கா. அன்றே அதன் கடமையைச் செவ்வனே செய்திருந்தால் இன்று அந்த விவசாயிகள் வீதிக்க வர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால் என்ன செய்ய? அவர்கள் செய்யவில்லை! தகுதி இல்லாதவர்கள் பதவிக்கு வந்ததின் விளைவு அது!
இப்போது இன்றைய நடப்பில் இருக்கும் அரசாங்கம் என்ன செய்ய இயலும் என்று தெரியவில்லை. அதிகாரம் இவர்கள் கையில் இல்லை என்பது நமக்கும் தெரியும். ஆட்சி பாரிசான் கையில். அவர்களுக்கு ஆதரவாக இல்லாதவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்!
என்ன செய்ய? இது அதிகார வன்முறை!
Tuesday, 9 April 2019
பேராசிரியரை வாழ்த்துகிறேன்..!
சமீபத்தில் படித்த ஒரு செய்தி. மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதனைத் தான் நான் விரும்புகிறேன்.
பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி யை வாழ்த்துகிறேன். மக்கள் தன்னை நோக்கி வர வேண்டும் என்பதை விட மக்களை நோக்கி நம் போக வேண்டும் என்று மற்ற மாநில அரசியல்வாதிகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறார்.
இந்தியர்களிடையே உள்ள பிரச்சணைகளில் தலையாயது நீல அடையாள அட்டை. நீல அடையாள அட்டை என்றால் இந்நாட்டுக் குடிமகன். அவனுக்கு வேலை வாய்ப்புக்கள் இன்னும் பல வசதிகள் உண்டு.
நமது பேராசிரியர் என்ன செய்கிறார்? மாநிலத்தில் உள்ள அடையாளக்கார்டு இல்லாதவர்களின் கணக்கெடுப்பை நடத்தி அடையாள அட்டை பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண முயற்சி செய்கிறார். அதே போன்று இந்தியர்கள் எதிர்நோக்கும் மற்றும் பல பிரச்சனைகளைக் களைவதற்கும் முயற்சிகள் எடுத்திருக்கின்றார். இவைகள் பாராட்டுக்குறிய விஷயங்கள். மற்ற மாநில சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டியவை.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பினாங்கு மாநிலத்தைப் போன்று செயல்பட ஆரம்பிக்க வேண்டும். சான்றுக்கு நான் எடுத்துக் கொண்டால் நெகிரி மாநிலத்தைப் பற்றி சொல்லலாம். இது பெருமை மிக்க மாநிலம். அதிகமான இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். வெறும் பெருமை நமக்குத் தேவை இல்லை. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தான் கேள்வி. அவர்கள் பிழைப்பு நடத்த இது அவர்களுக்கு ஏற்ற வேலை அல்ல! இங்கு தொண்டு தான் முக்கியம்.
மாநிலத்தில், பிற மாநிலத்தவர் போல, இங்கும் அடையாள அட்டை பிரச்சனை உண்டு. இங்கும் தமிழ்ப்பள்ளிகளில் பிரச்சனைகள் உண்டு. இந்தியரிடையே வேலை இல்லாப் பிரச்சனை உண்டு. அர்சாங்க வேலை, வங்கிகளில் வேலை காவல்துறையில் வேலை, இராணுவத் துறையில் வேலை என்று தொடர்ந்து கொண்டே போகலாம்.
எனக்குத் தெரிந்து பொது இயக்கங்கள், முந்தைய அரசாங்கத்தில் என்ன நடந்ததோ, அதையே இப்போதும் மானியம் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. மானியம் கொடுப்பது மட்டும் தான் ஆட்சி குழுவில் உள்ளவர் வேலை அல்ல! மக்களுக்கு என்ன தேவை என்பதையும் தெரிந்து கொள்ள களத்தில் இறங்க வேண்டும்.
உணவகங்களில் புகை பிடிக்க வேண்டாம் என்று அரசாங்கம் தடை விதித்தது. அதன் அறிவிப்புக்கள் ஆங்கிலம், மலாய், சீனம் என்று மூன்று மொழிகளிலும் வெளியாயின. ஆனால் தமிழ் மட்டும் இல்லை. மாநில சுகாதாரத் துறையில் இருக்கும் இந்திய ஆட்சிகுழு உறுப்பினர் தனது கடமையைச் செய்யவில்லை!
இப்படித்தான் நமது உரிமைகளை ஏற்கனவே இழந்து வந்தோம். இனியும் அது தொடரக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.
பேராசிரியர் இராமசாமியை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். யாருக்காகவும் காத்திராதீர்கள். இந்தியர்களின் தேவை என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள்ளே குழு அமைத்துச் செயல்படுங்கள். எங்களுக்காகக் காத்திருக்க வேண்டாம்.
பேராசிரியரை வாழ்த்துகிறேன்!.
பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி யை வாழ்த்துகிறேன். மக்கள் தன்னை நோக்கி வர வேண்டும் என்பதை விட மக்களை நோக்கி நம் போக வேண்டும் என்று மற்ற மாநில அரசியல்வாதிகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறார்.
இந்தியர்களிடையே உள்ள பிரச்சணைகளில் தலையாயது நீல அடையாள அட்டை. நீல அடையாள அட்டை என்றால் இந்நாட்டுக் குடிமகன். அவனுக்கு வேலை வாய்ப்புக்கள் இன்னும் பல வசதிகள் உண்டு.
நமது பேராசிரியர் என்ன செய்கிறார்? மாநிலத்தில் உள்ள அடையாளக்கார்டு இல்லாதவர்களின் கணக்கெடுப்பை நடத்தி அடையாள அட்டை பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண முயற்சி செய்கிறார். அதே போன்று இந்தியர்கள் எதிர்நோக்கும் மற்றும் பல பிரச்சனைகளைக் களைவதற்கும் முயற்சிகள் எடுத்திருக்கின்றார். இவைகள் பாராட்டுக்குறிய விஷயங்கள். மற்ற மாநில சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டியவை.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பினாங்கு மாநிலத்தைப் போன்று செயல்பட ஆரம்பிக்க வேண்டும். சான்றுக்கு நான் எடுத்துக் கொண்டால் நெகிரி மாநிலத்தைப் பற்றி சொல்லலாம். இது பெருமை மிக்க மாநிலம். அதிகமான இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். வெறும் பெருமை நமக்குத் தேவை இல்லை. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தான் கேள்வி. அவர்கள் பிழைப்பு நடத்த இது அவர்களுக்கு ஏற்ற வேலை அல்ல! இங்கு தொண்டு தான் முக்கியம்.
மாநிலத்தில், பிற மாநிலத்தவர் போல, இங்கும் அடையாள அட்டை பிரச்சனை உண்டு. இங்கும் தமிழ்ப்பள்ளிகளில் பிரச்சனைகள் உண்டு. இந்தியரிடையே வேலை இல்லாப் பிரச்சனை உண்டு. அர்சாங்க வேலை, வங்கிகளில் வேலை காவல்துறையில் வேலை, இராணுவத் துறையில் வேலை என்று தொடர்ந்து கொண்டே போகலாம்.
எனக்குத் தெரிந்து பொது இயக்கங்கள், முந்தைய அரசாங்கத்தில் என்ன நடந்ததோ, அதையே இப்போதும் மானியம் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. மானியம் கொடுப்பது மட்டும் தான் ஆட்சி குழுவில் உள்ளவர் வேலை அல்ல! மக்களுக்கு என்ன தேவை என்பதையும் தெரிந்து கொள்ள களத்தில் இறங்க வேண்டும்.
உணவகங்களில் புகை பிடிக்க வேண்டாம் என்று அரசாங்கம் தடை விதித்தது. அதன் அறிவிப்புக்கள் ஆங்கிலம், மலாய், சீனம் என்று மூன்று மொழிகளிலும் வெளியாயின. ஆனால் தமிழ் மட்டும் இல்லை. மாநில சுகாதாரத் துறையில் இருக்கும் இந்திய ஆட்சிகுழு உறுப்பினர் தனது கடமையைச் செய்யவில்லை!
இப்படித்தான் நமது உரிமைகளை ஏற்கனவே இழந்து வந்தோம். இனியும் அது தொடரக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.
பேராசிரியர் இராமசாமியை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். யாருக்காகவும் காத்திராதீர்கள். இந்தியர்களின் தேவை என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள்ளே குழு அமைத்துச் செயல்படுங்கள். எங்களுக்காகக் காத்திருக்க வேண்டாம்.
பேராசிரியரை வாழ்த்துகிறேன்!.
அநாகரிக அரசியல்...!
நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அரசியல் என்றாலே நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு! முக்கால்வாசி நேரம் கெட்டதாகவே இருக்கிறது. அதனால் தான் அரசியல்வாதிகளை அயோக்கியர்கள் என்கிறோம். நல்லவர்களும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை!
நல்லவர்களால் நாடு நலம் பெறும். நல்லவர்கள் அரசியலை ஒதுக்கும் போது நாசகாரர்கள் அரசியலில் உள்ளே புகுந்து விடுகின்றனர்.
தேர்தல் காலம் வந்து விட்டாலே பல வித பேச்சுக்கள். இனத் துவேஷங்கள் என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக வரும். சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதனை அமல்படுத்தாத வரை அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சனையை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். இனம், சமயம், மொழி என்பதெல்லாம் எல்லாக் காலங்களிலும் தேர்தல் காலத்தில் வாக்குகளுக்காகப் பயன் படுத்தப்படும் ஆயுதங்களாக இருக்கின்றன.
இப்போது ரந்தோ தொகுதி இடைத் தேர்தலை எடுத்துக் கொள்ளுவோம். இங்கும் இனத் துவேஷம் தான். பக்காத்தான் வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராம்.ஒரு கிளிங் அவருக்கு வாக்களிக்காதீர்கள். பாரிசான் வேட்பாளர் ஒரு மண்ணின் மைந்தன் அவருக்கே வாக்களியுங்கள் என்பதாக ஐந்துக்கு மேற்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதாகச் சொல்லப்படுகின்றது.
இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயல். நிச்சயமாக இந்திய சமுதாயத்தை"கிளிங்" என்று சொல்லி அவமானப்படுத்தும்ஒருசெயல். டாக்டர் ஸ்ரீராமை கிளிங் என்று சொல்லி இந்தியர்களை கேவலப்படுத்தும் ஒரு செயல். இதனைச் செய்தது யார் என்று இதுவரை தெரியவில்லை. இது அம்னோ தரப்பு செய்த வேலை என்று தான் நம்பப்படுகிறது. காரணம் அதில் கையாளப் பட்டிருக்கும் மொழி, மெனாங்கபாவ்-மலாய் மொழி நடை. ஆனாலும் இன்னும் யார் என்று உறுதி செய்யப்பட வில்லை. தேர்தலுக்குப் பின்னரே தெரிய வரும் என நம்பலாம். அது மட்டும் அல்லாமல் அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் நம்பலாம்.
கடந்த கால ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தாற் போல் நடந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் நம் மீது ஏவப்படும் எதனையும் பொருட்படுத்துவதில்லை. இது போன்ற அநாகரிகச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
இந்த அநாகரிக அரசியலில் இதுவே கடைசியாக இருக்கட்டும்!
நல்லவர்களால் நாடு நலம் பெறும். நல்லவர்கள் அரசியலை ஒதுக்கும் போது நாசகாரர்கள் அரசியலில் உள்ளே புகுந்து விடுகின்றனர்.
தேர்தல் காலம் வந்து விட்டாலே பல வித பேச்சுக்கள். இனத் துவேஷங்கள் என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக வரும். சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதனை அமல்படுத்தாத வரை அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சனையை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். இனம், சமயம், மொழி என்பதெல்லாம் எல்லாக் காலங்களிலும் தேர்தல் காலத்தில் வாக்குகளுக்காகப் பயன் படுத்தப்படும் ஆயுதங்களாக இருக்கின்றன.
இப்போது ரந்தோ தொகுதி இடைத் தேர்தலை எடுத்துக் கொள்ளுவோம். இங்கும் இனத் துவேஷம் தான். பக்காத்தான் வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராம்.ஒரு கிளிங் அவருக்கு வாக்களிக்காதீர்கள். பாரிசான் வேட்பாளர் ஒரு மண்ணின் மைந்தன் அவருக்கே வாக்களியுங்கள் என்பதாக ஐந்துக்கு மேற்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதாகச் சொல்லப்படுகின்றது.
இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயல். நிச்சயமாக இந்திய சமுதாயத்தை"கிளிங்" என்று சொல்லி அவமானப்படுத்தும்ஒருசெயல். டாக்டர் ஸ்ரீராமை கிளிங் என்று சொல்லி இந்தியர்களை கேவலப்படுத்தும் ஒரு செயல். இதனைச் செய்தது யார் என்று இதுவரை தெரியவில்லை. இது அம்னோ தரப்பு செய்த வேலை என்று தான் நம்பப்படுகிறது. காரணம் அதில் கையாளப் பட்டிருக்கும் மொழி, மெனாங்கபாவ்-மலாய் மொழி நடை. ஆனாலும் இன்னும் யார் என்று உறுதி செய்யப்பட வில்லை. தேர்தலுக்குப் பின்னரே தெரிய வரும் என நம்பலாம். அது மட்டும் அல்லாமல் அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் நம்பலாம்.
கடந்த கால ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தாற் போல் நடந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் நம் மீது ஏவப்படும் எதனையும் பொருட்படுத்துவதில்லை. இது போன்ற அநாகரிகச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
இந்த அநாகரிக அரசியலில் இதுவே கடைசியாக இருக்கட்டும்!
Monday, 8 April 2019
இது தான் ம.இ.கா.வின் இன்றைய நிலை!
சும்மா வெறுமனே சொல்லவில்லை! அறிந்து புரிந்து தான் சொல்லுகிறோம்! இது தான் ம.இ.கா.வின் இன்றைய நிலை!
ரந்தாவ் இடைத் தேர்தலில் என்ன நடந்தது என்பதைப் பெரும்பாலானோர் இந்நேரம் அறிந்திருப்பர்.
ஆமாம், மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மனிதரை ம.இ.கா.வினர் என்ன செய்தார்கள் என்பதை பத்திரிக்கைகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன. அந்த நபரின் - அவர் அணிந்திருந்த பக்காத்தான் டீசட் டையை - கழற்ற வைத்து பாரிசான் டீசட்டையை வலுக்கட்டாயமாக அணிய வைத்திருக்கின்றனர்.
பார்ப்பதற்கு இது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. ஆனால் ம.இ.கா.வினர் எந்த அளவுக்கு 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது நாம் புரிந்து கொள்ளலாம்!
ஒரு பக்கம் பாஸ் கட்சியினரைக் கைக்கூப்பி வரவேற்கின்றனர். இந்தியர்களைக் கேவலமாகப் பார்ப்பவர்கள் அவர்கள். நமது மதத்தினரை மதிக்கத் தெரியாத ஒரு கூட்டம். அம்னோவுடன் சேர்ந்து கொண்டு இந்தியர்களைச் சிறுமை படுத்தியவர்கள்.
இவர்களெல்லாம் இவர்களுக்கு நண்பர்களாகிவிட்டனர்! அது தான் வேதனை! இந்த மனநிலையில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்ளுவார்கள்? நீங்கள் நினைப்பது சரி தான்! அது தான் நடந்தது!
அந்த மனநிலை பாதிக்கப்பட்ட நண்பர் போட்டிருந்தது பக்காத்தான் கட்சியின் டீசட்டை. அதனை ஏன் இவர்கள் மாற்றினார்கள்? இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?
"பக்கத்தான் கட்சியினர் மனநிலை பாதிக்கப்படவில்லை, நண்பா! நாங்கள் )ம.இ.கா.வினர்) தான் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறோம்.! மனம் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களிக்கட்டும்! மனநிலை பாதிக்கப்பட்ட எங்களுக்கு (பாரிசானுக்கு) வாக்களிக்க வேண்டாம் அதனால் அவர்களின் டீசட்டையைக் கழற்றிவிட்டு எங்களுடைய டீசட்டையைப் போட்டுக்கொள்! அது தான் சரியாக இருக்கும்!" என்று ம.இ.கா.வினர் சொல்ல வருகிறார்களா?
அப்படித்தான் இருக்க வேண்டும்! மேல்மட்டத் தலைவர்களும் கீழ்மட்டத் தலைவர்களும் அப்படித்தான் சிந்திக்கிறார்கள்!
காரணம், அவர்கள் மனநிலை அப்படி! இன்று ம.இ.கா.வை வழி நடுத்துபவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாடு அறியும். இவர்கள் இந்தியர்களை வழி நடுத்தும் தகுதியை எப்போதோ இழந்து விட்டனர். இவர்களின் முன்னாள் தலைவர் எப்படி செயல்பட்டாரோ அதனையே தான் இவர்களும் பின் பற்றினார்கள்! அது ஒன்றே போதும்! சிந்திக்கத் தகுதியற்றவர்கள் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதை இவர்களைப் பார்த்தாலே போதும்! வேறு சான்றுகள் வேண்டாம்!
ம.இ.கா.வினருக்கு நன்றி சொல்வோம்! மன நில பாதிக்கப்பட்ட அவர்களை மேலும் மேலும் புண் படுத்த வேண்டாம்!
ரந்தாவ் இடைத் தேர்தலில் என்ன நடந்தது என்பதைப் பெரும்பாலானோர் இந்நேரம் அறிந்திருப்பர்.
ஆமாம், மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மனிதரை ம.இ.கா.வினர் என்ன செய்தார்கள் என்பதை பத்திரிக்கைகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன. அந்த நபரின் - அவர் அணிந்திருந்த பக்காத்தான் டீசட் டையை - கழற்ற வைத்து பாரிசான் டீசட்டையை வலுக்கட்டாயமாக அணிய வைத்திருக்கின்றனர்.
பார்ப்பதற்கு இது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. ஆனால் ம.இ.கா.வினர் எந்த அளவுக்கு 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது நாம் புரிந்து கொள்ளலாம்!
ஒரு பக்கம் பாஸ் கட்சியினரைக் கைக்கூப்பி வரவேற்கின்றனர். இந்தியர்களைக் கேவலமாகப் பார்ப்பவர்கள் அவர்கள். நமது மதத்தினரை மதிக்கத் தெரியாத ஒரு கூட்டம். அம்னோவுடன் சேர்ந்து கொண்டு இந்தியர்களைச் சிறுமை படுத்தியவர்கள்.
இவர்களெல்லாம் இவர்களுக்கு நண்பர்களாகிவிட்டனர்! அது தான் வேதனை! இந்த மனநிலையில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்ளுவார்கள்? நீங்கள் நினைப்பது சரி தான்! அது தான் நடந்தது!
அந்த மனநிலை பாதிக்கப்பட்ட நண்பர் போட்டிருந்தது பக்காத்தான் கட்சியின் டீசட்டை. அதனை ஏன் இவர்கள் மாற்றினார்கள்? இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?
"பக்கத்தான் கட்சியினர் மனநிலை பாதிக்கப்படவில்லை, நண்பா! நாங்கள் )ம.இ.கா.வினர்) தான் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறோம்.! மனம் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களிக்கட்டும்! மனநிலை பாதிக்கப்பட்ட எங்களுக்கு (பாரிசானுக்கு) வாக்களிக்க வேண்டாம் அதனால் அவர்களின் டீசட்டையைக் கழற்றிவிட்டு எங்களுடைய டீசட்டையைப் போட்டுக்கொள்! அது தான் சரியாக இருக்கும்!" என்று ம.இ.கா.வினர் சொல்ல வருகிறார்களா?
அப்படித்தான் இருக்க வேண்டும்! மேல்மட்டத் தலைவர்களும் கீழ்மட்டத் தலைவர்களும் அப்படித்தான் சிந்திக்கிறார்கள்!
காரணம், அவர்கள் மனநிலை அப்படி! இன்று ம.இ.கா.வை வழி நடுத்துபவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாடு அறியும். இவர்கள் இந்தியர்களை வழி நடுத்தும் தகுதியை எப்போதோ இழந்து விட்டனர். இவர்களின் முன்னாள் தலைவர் எப்படி செயல்பட்டாரோ அதனையே தான் இவர்களும் பின் பற்றினார்கள்! அது ஒன்றே போதும்! சிந்திக்கத் தகுதியற்றவர்கள் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதை இவர்களைப் பார்த்தாலே போதும்! வேறு சான்றுகள் வேண்டாம்!
ம.இ.கா.வினருக்கு நன்றி சொல்வோம்! மன நில பாதிக்கப்பட்ட அவர்களை மேலும் மேலும் புண் படுத்த வேண்டாம்!
Sunday, 7 April 2019
ஊழல் குறைந்திருக்கிறதா..?
பக்காத்தான் புதிய அரசாங்கத்தை அமைத்த பிறகு ஊழல் நடவடிக்கைகள் குறைந்திருப்பதாகக் கூறுகிறார் பிரதமர் டாக்டர் மகாதிர். அதுவும் தொண்ணூறு விழுக்காடு குறைந்திருப்பதாக அவர் கூறுகிறார்.
ஆமாம்! நாம் நம்புகிறோம்! நான் மற்றவர்களைச் சந்திக்கும் போது அதையே தான் கூறுகிறார்கள். இப்போதெல்லாம் அரசாங்க அதிகாரிகள் இலஞ்சம் வாங்கவே பயப்படுகிறார்கள் என்பதாக நான் அறிகிறேன். ஏன்? இப்போது இலஞ்சம் கொடுக்க நினைப்பவர்கள் கூட பல முறை யோசிக்கிறார்கள்! காரணம் நாளை அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படலாம்!
பக்காத்தான் அரசாங்கம் தனது நூறு நாள் தேர்தல் வாக்குறுதிகளில் எது நடந்ததோ நடக்கவில்லையோ இந்த ஊழல் ஒழிப்பு நடந்திருக்கிறது! அதுவும் கேட்காமலேயே நடந்திருக்கிறது!
ஊழல் என்பது மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை படர்ந்து செழித்து வளர்ந்திருக்கிறது! தலைவன் தவறு செய்தால் தொண்டனும் தவறு செய்யத்தான் செய்வான்!
நஜிப் தவறு செய்த போது அவரைத் தட்டிக் கேட்க ஆளில்லை. அவர் தனக்கென்று ஒரு கொள்கை வைத்திருந்தார். "யார் வேண்டுமானாலும் திருடலாம் அகப்படாத வரை! அகப்பட்டால் நான் பொறுப்பில்லை!" அப்போது அவரது அரசாங்கம். அனைவரும் திருடர்கள்! ஒரு புதிய அரசாங்கம் அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்போது அவரோடு சேர்ந்து அனைவரும் அகப்பட்டுக் கொண்டார்கள்! அகப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த ஊழல் வழக்குகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடருமோ, தெரியவில்லை!
புதிய அரசாங்கம் பதவி ஏற்றதும் முதலில் இந்த ஊழல்வாதிகள் தான் கண்ணில் பட்டவர்கள்! கையை நீட்டி இலஞ்சம் வாங்கியவன் கையை மடக்கிக் கொண்டான்! செய்த வேலைக்குப் பணம் கொடுக்காமல் இழுத்தடித்தவன் உடனடியாகப் பணத்தை வெளியாக்கினான்!
நாம் என்ன எதிர்ப்பார்த்தோமோ அது இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஒரு வருடமாக வேலைகள் அனைத்தும் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன என்பது நல்ல விஷயம் தானே! பாரிசான் ஆட்சியில் எதனை அலட்சியப்படுத்தினார்களோ அதனையெல்லாம் இப்போது இலட்சியப்படுத்துகிறார்கள் என்பது நல்ல விஷயம் தானே! அரசாங்க ஊழியர்கள் இப்போது சுறுசுறுப்பாக இருப்பதை நாம் வரவேற்கலாமே!
இப்போதைக்கு நாம் இலஞ்ச ஊழலிலிருந்து தப்பித்திருக்கிறோம். இது தொடர வேண்டும் என்பதே நமது அவா.
ஆம், டாக்டர் மகாதிர் சொன்னது சரி தான். ஊழல் ஒழிந்திருக்கிறது. இன்னும் மிச்சம் மீதம் இருப்பதும் ஒழிக்கப்பட வேண்டும். அதனை நோக்கிச் செல்லுவோம்!
ஆமாம்! நாம் நம்புகிறோம்! நான் மற்றவர்களைச் சந்திக்கும் போது அதையே தான் கூறுகிறார்கள். இப்போதெல்லாம் அரசாங்க அதிகாரிகள் இலஞ்சம் வாங்கவே பயப்படுகிறார்கள் என்பதாக நான் அறிகிறேன். ஏன்? இப்போது இலஞ்சம் கொடுக்க நினைப்பவர்கள் கூட பல முறை யோசிக்கிறார்கள்! காரணம் நாளை அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படலாம்!
பக்காத்தான் அரசாங்கம் தனது நூறு நாள் தேர்தல் வாக்குறுதிகளில் எது நடந்ததோ நடக்கவில்லையோ இந்த ஊழல் ஒழிப்பு நடந்திருக்கிறது! அதுவும் கேட்காமலேயே நடந்திருக்கிறது!
ஊழல் என்பது மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை படர்ந்து செழித்து வளர்ந்திருக்கிறது! தலைவன் தவறு செய்தால் தொண்டனும் தவறு செய்யத்தான் செய்வான்!
நஜிப் தவறு செய்த போது அவரைத் தட்டிக் கேட்க ஆளில்லை. அவர் தனக்கென்று ஒரு கொள்கை வைத்திருந்தார். "யார் வேண்டுமானாலும் திருடலாம் அகப்படாத வரை! அகப்பட்டால் நான் பொறுப்பில்லை!" அப்போது அவரது அரசாங்கம். அனைவரும் திருடர்கள்! ஒரு புதிய அரசாங்கம் அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்போது அவரோடு சேர்ந்து அனைவரும் அகப்பட்டுக் கொண்டார்கள்! அகப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த ஊழல் வழக்குகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடருமோ, தெரியவில்லை!
புதிய அரசாங்கம் பதவி ஏற்றதும் முதலில் இந்த ஊழல்வாதிகள் தான் கண்ணில் பட்டவர்கள்! கையை நீட்டி இலஞ்சம் வாங்கியவன் கையை மடக்கிக் கொண்டான்! செய்த வேலைக்குப் பணம் கொடுக்காமல் இழுத்தடித்தவன் உடனடியாகப் பணத்தை வெளியாக்கினான்!
நாம் என்ன எதிர்ப்பார்த்தோமோ அது இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஒரு வருடமாக வேலைகள் அனைத்தும் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன என்பது நல்ல விஷயம் தானே! பாரிசான் ஆட்சியில் எதனை அலட்சியப்படுத்தினார்களோ அதனையெல்லாம் இப்போது இலட்சியப்படுத்துகிறார்கள் என்பது நல்ல விஷயம் தானே! அரசாங்க ஊழியர்கள் இப்போது சுறுசுறுப்பாக இருப்பதை நாம் வரவேற்கலாமே!
இப்போதைக்கு நாம் இலஞ்ச ஊழலிலிருந்து தப்பித்திருக்கிறோம். இது தொடர வேண்டும் என்பதே நமது அவா.
ஆம், டாக்டர் மகாதிர் சொன்னது சரி தான். ஊழல் ஒழிந்திருக்கிறது. இன்னும் மிச்சம் மீதம் இருப்பதும் ஒழிக்கப்பட வேண்டும். அதனை நோக்கிச் செல்லுவோம்!
"மித்ரா" வுக்கு வேண்டுகோள்..!
பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் கூறிய கருத்து சரியானதே. வரவேற்கிறோம்!
பிரதமர் துறையின் கீழ் செயலபடும் மித்ரா அமைப்புக்குத் தலைமை வகிப்பவர் பொன்.வேதமூர்த்தி அவரகள். இந்நாட்டு இந்தியர்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் நூறு மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியிருக்கிறது. இந்தப் பணம் இந்தியர்களிடையே பகிர்ந்தளிக்கப் பட வேண்டும்.
அந்தப் பணம் சரியான முறையில் பகிர்ந்தளிக்கபபடுகிறது என்றாலும் அது பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். என்ன தான் நடக்கிறது என்று மக்களுக்குத் தெரிய வேண்டும். இரகசியம் காக்கப்பட வேண்டும் என்றெல்லாம் எதுவுமில்லை!
முந்தைய அரசாங்கத்திலும் இந்தியர்களுக்கு என்று பல மில்லியன்கள் ஒதுக்கப்பட்டன என்று நமக்குத் தெரியும். ஆனால் அதனை அப்படியே ஒரு சிலர் ஒதுக்கிக் கொண்டனர்! தனிப்பட்டவர்களின் பாக்கெட்டுகளுக்குள் அந்த மில்லியன்கள் ஒதுங்கிக் கொண்டன! போனது போனது தான். செத்துப் போனவர்களைப் பற்றி நமக்குக் கவலை இல்லை!
மித்ராவில் மானியம் பெற மிகக் குறுகிய அவகாசமே கொடுக்கப்பட்டது என்பது ஏன் என்று நமக்குப் புரியவில்லை. வி.சிவகுமார் சொன்னது சரி தான். எத்தனை இந்தியர்களுக்கு இந்தத் தகவல் போய்ச் சேர்ந்திருக்கிறது என்கிற கேள்வி நியாயமானது தான். உதாரணமாக நான் தினசரி நாளிதழ் வாசிப்பவன். ஆனால் அந்தச் செய்தியைப் படிக்கவில்லை! நான் வாங்கும் பத்திரிக்கையில் அந்தச் செய்தி வரவில்லையோ!
இந்த நேரத்தில் ஓர் ஆலோசனை. சும்மா செய்தியாகப் போடுவதை விட ஒரு பக்க முழு விளம்பரமாக அந்தச் செய்தியைப் போட்டால் சீக்கிரமாகப் போய்ச் சேரும் அல்லவா. விருப்பு வெறுப்பின்றி எல்லாத் தமிழ் பத்திரிக்கைகளிலும் விளம்பரத்தைப் போடுங்கள். அது தான் மக்களுக்குப் போய்ச் சேர சரியான வழி.
மேலும் இய்க்கங்களுக்குத் தான் பெரிய அளவில் மானியங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அரசாங்கத்திலும் அது தான் நடந்தது. இந்த இயக்கங்கள் அப்படி என்ன தான் மக்களுக்குச் சேவைகள் செய்கின்றன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். காரணம் இந்த இயக்கங்களில் தான் நிறைய பண முதலைகள் இருக்கின்றனர் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
தொழில் செய்பவர்களுக்கு மித்ராவின் மூலம் என்ன உதவிகள் கிடைக்கின்றன? ஓர் இளைஞன் சொன்னார் "இங்கும் பணம் கொடுத்தால் தான் உதவி கிடைக்குமாம்" என்று! இருந்தாலும் இலஞ்சம் கொடுக்க அவர் தயாராக இல்ல!
வி.சிவகுமார் சொல்லுவதை நான் ஆதரிக்கிறேன். மித்ரா தனது கணக்கு வழக்கில் வெளிப்படைத் தனமை வேண்டும். மூடி மூடி வைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் புதிய அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வரவில்லை!
இது பணம் சம்பந்தப்பட்டது. நாங்கள் மிகவும் ஏமாற்றப்பட்ட சமூகம். இனி மேலும் ஏமாறத் தயராக இல்லை!
இது நாங்கள் மித்ராவுக்கு வைக்கும் வேண்டுகோள்!
பிரதமர் துறையின் கீழ் செயலபடும் மித்ரா அமைப்புக்குத் தலைமை வகிப்பவர் பொன்.வேதமூர்த்தி அவரகள். இந்நாட்டு இந்தியர்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் நூறு மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியிருக்கிறது. இந்தப் பணம் இந்தியர்களிடையே பகிர்ந்தளிக்கப் பட வேண்டும்.
அந்தப் பணம் சரியான முறையில் பகிர்ந்தளிக்கபபடுகிறது என்றாலும் அது பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். என்ன தான் நடக்கிறது என்று மக்களுக்குத் தெரிய வேண்டும். இரகசியம் காக்கப்பட வேண்டும் என்றெல்லாம் எதுவுமில்லை!
முந்தைய அரசாங்கத்திலும் இந்தியர்களுக்கு என்று பல மில்லியன்கள் ஒதுக்கப்பட்டன என்று நமக்குத் தெரியும். ஆனால் அதனை அப்படியே ஒரு சிலர் ஒதுக்கிக் கொண்டனர்! தனிப்பட்டவர்களின் பாக்கெட்டுகளுக்குள் அந்த மில்லியன்கள் ஒதுங்கிக் கொண்டன! போனது போனது தான். செத்துப் போனவர்களைப் பற்றி நமக்குக் கவலை இல்லை!
மித்ராவில் மானியம் பெற மிகக் குறுகிய அவகாசமே கொடுக்கப்பட்டது என்பது ஏன் என்று நமக்குப் புரியவில்லை. வி.சிவகுமார் சொன்னது சரி தான். எத்தனை இந்தியர்களுக்கு இந்தத் தகவல் போய்ச் சேர்ந்திருக்கிறது என்கிற கேள்வி நியாயமானது தான். உதாரணமாக நான் தினசரி நாளிதழ் வாசிப்பவன். ஆனால் அந்தச் செய்தியைப் படிக்கவில்லை! நான் வாங்கும் பத்திரிக்கையில் அந்தச் செய்தி வரவில்லையோ!
இந்த நேரத்தில் ஓர் ஆலோசனை. சும்மா செய்தியாகப் போடுவதை விட ஒரு பக்க முழு விளம்பரமாக அந்தச் செய்தியைப் போட்டால் சீக்கிரமாகப் போய்ச் சேரும் அல்லவா. விருப்பு வெறுப்பின்றி எல்லாத் தமிழ் பத்திரிக்கைகளிலும் விளம்பரத்தைப் போடுங்கள். அது தான் மக்களுக்குப் போய்ச் சேர சரியான வழி.
மேலும் இய்க்கங்களுக்குத் தான் பெரிய அளவில் மானியங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அரசாங்கத்திலும் அது தான் நடந்தது. இந்த இயக்கங்கள் அப்படி என்ன தான் மக்களுக்குச் சேவைகள் செய்கின்றன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். காரணம் இந்த இயக்கங்களில் தான் நிறைய பண முதலைகள் இருக்கின்றனர் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
தொழில் செய்பவர்களுக்கு மித்ராவின் மூலம் என்ன உதவிகள் கிடைக்கின்றன? ஓர் இளைஞன் சொன்னார் "இங்கும் பணம் கொடுத்தால் தான் உதவி கிடைக்குமாம்" என்று! இருந்தாலும் இலஞ்சம் கொடுக்க அவர் தயாராக இல்ல!
வி.சிவகுமார் சொல்லுவதை நான் ஆதரிக்கிறேன். மித்ரா தனது கணக்கு வழக்கில் வெளிப்படைத் தனமை வேண்டும். மூடி மூடி வைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் புதிய அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வரவில்லை!
இது பணம் சம்பந்தப்பட்டது. நாங்கள் மிகவும் ஏமாற்றப்பட்ட சமூகம். இனி மேலும் ஏமாறத் தயராக இல்லை!
இது நாங்கள் மித்ராவுக்கு வைக்கும் வேண்டுகோள்!
Friday, 5 April 2019
நூறு நாளில் முடிந்ததா..?
ரந்தாவ் இடைத் தேர்தல் பரப்புரையில் மனிதவள அமைச்சர் குலசேகரன் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்!
ஆம்! பக்காத்தான் அரசாங்கம் தனது 14-வது பொதுத் தேர்தலில் வாக்களித்தபடி முதல் நூறு நாள்களில் பல வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக குலசேகரன் கூறியிருக்கிறார். ஏதோ ஒரு சில இருக்கலாம் அதுவும் விரைவில் நிறைவேற்றப்படும் என்கிறார் அமைச்சர்!
சரி! பக்காத்தான் அரசாங்கம் அப்படியே அனைத்தையும் நீறைவேற்றியதாகவே இருக்கட்டும். நமக்கு ஆட்சேபனை இல்லை!
ஆனால் நாங்கள் இன்னும் காட்டுக் கத்தலாக கத்திக் கொண்டிருக்கிறோமே இந்தியர்களின் குடியுரிமை, அது என்ன வாயிற்று என்று கேட்பதில் நியாயம் இருக்கத்தான் தானே செய்கிறது. என்னய்யா இது! அறுபது வயதற்கு மேல் உள்ளவர்களுக்குக் குடியுரிமை கிடைக்கும் என்னும் அறிவிப்புக்குப் பின்னர் ஒன்றையும் காணோமே!
அறுபது வயதுக்கு மேல் அவர்கள் குடுமபத்திற்கு உழைத்து சம்பாதித்துக் கொடுக்கப் போகிறார்களா! அறுபது வயது கீழ் உள்ளவர்களுக்கு எந்தக் காலத்தில் குடியுரிமை கிடைக்கப் போகிறது என்கிற அறிவிப்பை ஒன்றையும் காணோமே! இளம் வயதினருக்குத் தானே குடியுரிமை என்பது முக்கியம். அவர்களுக்குத் தானே குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. அவர்கள் வேலை இல்லாமல் இருந்தால் என்ன செய்வார்கள்? இன்று இந்திய இளைஞரிடையே உள்ள வன்முறைகளுக்கெல்லாம் யார் காரணம்? அவனுக்கென்று வேலை இருந்தால் அவன் ஏன் தவறான வழிக்குச் செல்லுகிறான்? மற்ற இன இளைஞர்களைப் போல அவனும் கௌரவமாக வாழத்தானே செய்வான்!
குலசேரகன் சொன்ன செய்தியில் இன்னொரு ஆபத்தும் ஒளிந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அறுபது வயதுக்கு மேல் உள்ள இந்தியர்களுக்கு நாங்கள் நூறு நாள்களில் குடியுரிமை கொடுத்து விட்டோம். அதனைத் தான் எங்களது தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். அதனைச் செய்து விட்டோம். அத்தோடு எங்களது கடமை முடிந்தது என்று சொல்ல வருகிறாரா குலசேகரன்?
இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை குடியுரிமை பிரச்சனை தான் முதலாவது பிரச்சனையாக முன் நிற்கிறது. அந்தப் பிரச்சனையைத் தீர்க்காதவரை இந்த நூறு நாள் வாக்குறுதி என்பது தீராத பிரச்சனை அதனை நமது அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆக, இந்தியர்களைப் பொறுத்தவரை குடியுரிமை பிரச்சனை இன்னும் தீரவில்லை! அந்த நூறு நாள் வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை!
இதனை அமைச்சர் புரிந்து கொள்வாராக!
ஆம்! பக்காத்தான் அரசாங்கம் தனது 14-வது பொதுத் தேர்தலில் வாக்களித்தபடி முதல் நூறு நாள்களில் பல வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக குலசேகரன் கூறியிருக்கிறார். ஏதோ ஒரு சில இருக்கலாம் அதுவும் விரைவில் நிறைவேற்றப்படும் என்கிறார் அமைச்சர்!
சரி! பக்காத்தான் அரசாங்கம் அப்படியே அனைத்தையும் நீறைவேற்றியதாகவே இருக்கட்டும். நமக்கு ஆட்சேபனை இல்லை!
ஆனால் நாங்கள் இன்னும் காட்டுக் கத்தலாக கத்திக் கொண்டிருக்கிறோமே இந்தியர்களின் குடியுரிமை, அது என்ன வாயிற்று என்று கேட்பதில் நியாயம் இருக்கத்தான் தானே செய்கிறது. என்னய்யா இது! அறுபது வயதற்கு மேல் உள்ளவர்களுக்குக் குடியுரிமை கிடைக்கும் என்னும் அறிவிப்புக்குப் பின்னர் ஒன்றையும் காணோமே!
அறுபது வயதுக்கு மேல் அவர்கள் குடுமபத்திற்கு உழைத்து சம்பாதித்துக் கொடுக்கப் போகிறார்களா! அறுபது வயது கீழ் உள்ளவர்களுக்கு எந்தக் காலத்தில் குடியுரிமை கிடைக்கப் போகிறது என்கிற அறிவிப்பை ஒன்றையும் காணோமே! இளம் வயதினருக்குத் தானே குடியுரிமை என்பது முக்கியம். அவர்களுக்குத் தானே குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. அவர்கள் வேலை இல்லாமல் இருந்தால் என்ன செய்வார்கள்? இன்று இந்திய இளைஞரிடையே உள்ள வன்முறைகளுக்கெல்லாம் யார் காரணம்? அவனுக்கென்று வேலை இருந்தால் அவன் ஏன் தவறான வழிக்குச் செல்லுகிறான்? மற்ற இன இளைஞர்களைப் போல அவனும் கௌரவமாக வாழத்தானே செய்வான்!
குலசேரகன் சொன்ன செய்தியில் இன்னொரு ஆபத்தும் ஒளிந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அறுபது வயதுக்கு மேல் உள்ள இந்தியர்களுக்கு நாங்கள் நூறு நாள்களில் குடியுரிமை கொடுத்து விட்டோம். அதனைத் தான் எங்களது தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். அதனைச் செய்து விட்டோம். அத்தோடு எங்களது கடமை முடிந்தது என்று சொல்ல வருகிறாரா குலசேகரன்?
இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை குடியுரிமை பிரச்சனை தான் முதலாவது பிரச்சனையாக முன் நிற்கிறது. அந்தப் பிரச்சனையைத் தீர்க்காதவரை இந்த நூறு நாள் வாக்குறுதி என்பது தீராத பிரச்சனை அதனை நமது அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆக, இந்தியர்களைப் பொறுத்தவரை குடியுரிமை பிரச்சனை இன்னும் தீரவில்லை! அந்த நூறு நாள் வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை!
இதனை அமைச்சர் புரிந்து கொள்வாராக!
Thursday, 4 April 2019
கேள்வி - பதில் (97)
கேள்வி
வருகின்ற தமிழகத் தேர்தலில் மக்களின் மன நிலைமை எப்படி இருக்கும்?
பதில்
வழக்கம் போல் தான் இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. திராவிடக் கட்சிகளை விட்டு மக்கள் எங்கும் போய்விடக் கூடாது என்பதில் திராவிடக் கட்சிகள் கவனமாக இருக்கின்றன.
இன்னொரு பக்கம் திராவிடக் கட்சிகளை ஒழித்தே ஆக வேண்டும் என்று தமிழர் தேசியக் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.
மக்களோ யார் இலஞ்சம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் தான் வாக்கு என்று வழக்கம் போல தேர்தலை மிக எளிதாக எடுத்துக் கொள்ளுகின்றனர்! இலஞ்சம் என்றால் ஆயிரம், ஐயாயிரம் இல்லை! பத்தாயிரம் வரை பேரம் பேசப்படுகிறது என்கிறார்கள்! ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தால்? எண்ணிப் பாருங்கள். வெறும் நூறு நூறு ரூபாய் நோட்டுக்களையே பார்ப்பாவர்களுக்கு .....நிலைமை என்ன?
பெரும்பான்மையான தமிழ் மக்களை திராவிடக் கட்சிகள் அவர்களது ஆட்சியில் தொடர்ந்து வறுமையில் வைத்திருக்கின்றனர். குடிகாரர்களாய் வைத்திருக்கின்றனர். இது தான் திராவிடக் கட்சிகளின் திறமை. இப்படி இருந்தால் தான் தமிழர்கள் தொடர்ந்து தங்களை ஆதரிப்பார்கள் என்கிற உள் நோக்கம் அவர்களிடமிருந்து வெளிப்படுகின்றது!
இலஞ்சத்தை வைத்தே இது நாள் வரை ஆட்சியிலிருந்தவர்கள் திராவிடக் கட்சியினர்! இலஞ்சம் அவர்களுக்குத் தொடர்ந்து கை கொடுக்கும் என்று இன்னும் நம்புகின்றனர். பழைய தலைமுறை "உதய சூரியன், இரட்டை இலை" என்று பழக்கப்படுத்திக் கொண்டனர்! புதிய தலைமுறை தான் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அத்தோடு தமிழகத்தில் சமீப காலங்களில் ஏற்பட்ட பல போராட்டங்கள், இயற்கைப் பேரிடர்கள் போன்றவை ஏதேனும் மக்களிடையே மாற்றங்களைக் கொண்டு வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மக்கள் மன நிலையில் கொஞ்சமாவது மாற்றம் ஏற்படும் என்றே தோன்றுகிறது.
இனி திராவிடக் கட்சிகள் நூறு விழுக்காடு ஆட்சியினை கொண்டு வர இயலாது! இங்கும் இனி கூட்டாட்சி என்கிற நிலை தான் ஏற்படும்!
வருகின்ற தமிழகத் தேர்தலில் மக்களின் மன நிலைமை எப்படி இருக்கும்?
பதில்
வழக்கம் போல் தான் இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. திராவிடக் கட்சிகளை விட்டு மக்கள் எங்கும் போய்விடக் கூடாது என்பதில் திராவிடக் கட்சிகள் கவனமாக இருக்கின்றன.
இன்னொரு பக்கம் திராவிடக் கட்சிகளை ஒழித்தே ஆக வேண்டும் என்று தமிழர் தேசியக் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.
மக்களோ யார் இலஞ்சம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் தான் வாக்கு என்று வழக்கம் போல தேர்தலை மிக எளிதாக எடுத்துக் கொள்ளுகின்றனர்! இலஞ்சம் என்றால் ஆயிரம், ஐயாயிரம் இல்லை! பத்தாயிரம் வரை பேரம் பேசப்படுகிறது என்கிறார்கள்! ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தால்? எண்ணிப் பாருங்கள். வெறும் நூறு நூறு ரூபாய் நோட்டுக்களையே பார்ப்பாவர்களுக்கு .....நிலைமை என்ன?
பெரும்பான்மையான தமிழ் மக்களை திராவிடக் கட்சிகள் அவர்களது ஆட்சியில் தொடர்ந்து வறுமையில் வைத்திருக்கின்றனர். குடிகாரர்களாய் வைத்திருக்கின்றனர். இது தான் திராவிடக் கட்சிகளின் திறமை. இப்படி இருந்தால் தான் தமிழர்கள் தொடர்ந்து தங்களை ஆதரிப்பார்கள் என்கிற உள் நோக்கம் அவர்களிடமிருந்து வெளிப்படுகின்றது!
இலஞ்சத்தை வைத்தே இது நாள் வரை ஆட்சியிலிருந்தவர்கள் திராவிடக் கட்சியினர்! இலஞ்சம் அவர்களுக்குத் தொடர்ந்து கை கொடுக்கும் என்று இன்னும் நம்புகின்றனர். பழைய தலைமுறை "உதய சூரியன், இரட்டை இலை" என்று பழக்கப்படுத்திக் கொண்டனர்! புதிய தலைமுறை தான் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அத்தோடு தமிழகத்தில் சமீப காலங்களில் ஏற்பட்ட பல போராட்டங்கள், இயற்கைப் பேரிடர்கள் போன்றவை ஏதேனும் மக்களிடையே மாற்றங்களைக் கொண்டு வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மக்கள் மன நிலையில் கொஞ்சமாவது மாற்றம் ஏற்படும் என்றே தோன்றுகிறது.
இனி திராவிடக் கட்சிகள் நூறு விழுக்காடு ஆட்சியினை கொண்டு வர இயலாது! இங்கும் இனி கூட்டாட்சி என்கிற நிலை தான் ஏற்படும்!
இது கௌரவமா...?
நமது தமிழ்ப்பள்ளிகள் பல சாதனைகள் புரிகின்றன.
அதுவும் நாடளவில் மட்டும் அல்ல உலக அளவிலும் பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றனர். அனைத்தும் அறிவியல் போட்டிகள். அறிவியலில் பங்கு பெற்று தங்கப் பதக்கங்களை வெல்வது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. உலக நாடுகளில் உள்ள பல பள்ளிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கின்றன. அவைகளோடு போட்டிப் போட்டு பதக்கங்களை வெல்வது என்பது மிகவும் போற்றத்தக்கது.
இந்த நேரத்தில் பல்ளி ஆசிரியர்களையும் நாம் நினவு கூறுகிறோம். அவர்கள் தங்களின் கடின உழைப்பைக் கொடுக்கின்றனர். மாணவர்களுக்குத் தூண்டுகோளாக இருக்கின்றனார். த்மிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகின்றனர். இந்த மாணவர்களில் பலர் நாளை மருத்துவர்களாக வரலாம் விஞ்ஞானிகளாக வரலாம். அல்லது இன்னும் பல கண்டுபிடிப்புக்களைக் கண்டு பிடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம். எதுவும் நடக்கலாம்!
இந்த நேரத்தில் நாம் ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும். இந்த மாணவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது ஏன் இந்திய இயக்கங்களாகவே இருக்கின்றன? அப்படி என்றால் கல்வி அமைச்சு, இந்த மாணவர்களை, நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்த மணவர்களை, உதாசீனப் படுத்துகிறதா என்னும் கேளவி எழுவதை மறுப்பதற்கில்லை.
நமக்குத் தெரிந்தவரை இந்திய இயக்கங்கள் தான் இந்த மாணவர்களுக்கு ஓர் அங்கீகாரத்தைக் கொடுக்கின்றன. பாரிசான் கட்சி ஆட்சியிலும் இது தான் நடந்தது. இப்போது பக்காத்தான் கட்சியின் ஆட்சியிலும் அது தான் நடக்கிறது.
சமீபத்தில் நடந்த - மாணவர்களைக் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு ஒன்றில் - மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் நீர்வளம், நிலம் மற்றும் இயற்கைவளத் துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
டாக்டர் சேவியர் ஜெயக்குமாரை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இந்த மாணவர்களைக் கல்வி அமைச்சு ஏன் கண்டு கொள்ளவில்லை என்பது தான் எனது வருத்தம். இங்குத் தலைமை தாங்க வேண்டியவர் கல்வி அமைச்சர் அல்லது துணைக் கல்வி அமைச்சர். துணைக் கல்வி அமைச்சார் ஏன்றால் அது தான் இந்த மாணவர்களுக்குச் சரியான அங்கீகாரம். கல்வி அமைச்சு இந்த மாணவர்களின் திறமையை ஏற்றுக் கொண்டது என்பது பொருள். அதைத்தான் நான் விரும்புகிறேன்.
துணைக் கல்வி அமைச்சர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெறாத வரை கல்வி அமைச்சு இந்த மாணவர்களின் திறமைகளை அங்கீகரிக்கவில்லை என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள்!
அது வரை நாம் தான் ஊர் கூடி கும்மியடித்துக் கொண்டு இருக்க வேண்டும்!
அதுவும் நாடளவில் மட்டும் அல்ல உலக அளவிலும் பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றனர். அனைத்தும் அறிவியல் போட்டிகள். அறிவியலில் பங்கு பெற்று தங்கப் பதக்கங்களை வெல்வது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. உலக நாடுகளில் உள்ள பல பள்ளிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கின்றன. அவைகளோடு போட்டிப் போட்டு பதக்கங்களை வெல்வது என்பது மிகவும் போற்றத்தக்கது.
இந்த நேரத்தில் பல்ளி ஆசிரியர்களையும் நாம் நினவு கூறுகிறோம். அவர்கள் தங்களின் கடின உழைப்பைக் கொடுக்கின்றனர். மாணவர்களுக்குத் தூண்டுகோளாக இருக்கின்றனார். த்மிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகின்றனர். இந்த மாணவர்களில் பலர் நாளை மருத்துவர்களாக வரலாம் விஞ்ஞானிகளாக வரலாம். அல்லது இன்னும் பல கண்டுபிடிப்புக்களைக் கண்டு பிடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம். எதுவும் நடக்கலாம்!
இந்த நேரத்தில் நாம் ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும். இந்த மாணவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது ஏன் இந்திய இயக்கங்களாகவே இருக்கின்றன? அப்படி என்றால் கல்வி அமைச்சு, இந்த மாணவர்களை, நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்த மணவர்களை, உதாசீனப் படுத்துகிறதா என்னும் கேளவி எழுவதை மறுப்பதற்கில்லை.
நமக்குத் தெரிந்தவரை இந்திய இயக்கங்கள் தான் இந்த மாணவர்களுக்கு ஓர் அங்கீகாரத்தைக் கொடுக்கின்றன. பாரிசான் கட்சி ஆட்சியிலும் இது தான் நடந்தது. இப்போது பக்காத்தான் கட்சியின் ஆட்சியிலும் அது தான் நடக்கிறது.
சமீபத்தில் நடந்த - மாணவர்களைக் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு ஒன்றில் - மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் நீர்வளம், நிலம் மற்றும் இயற்கைவளத் துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
டாக்டர் சேவியர் ஜெயக்குமாரை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இந்த மாணவர்களைக் கல்வி அமைச்சு ஏன் கண்டு கொள்ளவில்லை என்பது தான் எனது வருத்தம். இங்குத் தலைமை தாங்க வேண்டியவர் கல்வி அமைச்சர் அல்லது துணைக் கல்வி அமைச்சர். துணைக் கல்வி அமைச்சார் ஏன்றால் அது தான் இந்த மாணவர்களுக்குச் சரியான அங்கீகாரம். கல்வி அமைச்சு இந்த மாணவர்களின் திறமையை ஏற்றுக் கொண்டது என்பது பொருள். அதைத்தான் நான் விரும்புகிறேன்.
துணைக் கல்வி அமைச்சர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெறாத வரை கல்வி அமைச்சு இந்த மாணவர்களின் திறமைகளை அங்கீகரிக்கவில்லை என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள்!
அது வரை நாம் தான் ஊர் கூடி கும்மியடித்துக் கொண்டு இருக்க வேண்டும்!
Wednesday, 3 April 2019
காவல்துறை தான் காரணமா..?
மலேசிய மனித உரிமை ஆணையம் கடுமையான குற்றச்சாட்டை காவல்துறையின் மேல் சுமத்தியிருக்கிறது.
இதைத் தான் வேலியே பயிரை மேய்கிறது என்பார்கள். மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை மக்களையே கடத்திச் செல்லுகின்ற நிலை ஏன் ஏற்படுகிறது என்பது ஆராய வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
கிறிஸ்துவ பாதிரியார் ரேமன் கோ மற்றும் அம்ரி சே மாட் இந்த இருவரையும் கடத்தியவர்கள் புக்கிட் அமான், சிறப்புப் பிரிவினரே என்பதாக சுஹாக்காம் ஆணையர் மா வெங் குவாய் குறிப்பிட்டிருக்கிறார்.
பாதிரியார் ரேமன் கோ கிறிஸ்துவ மதத்தைப் பரப்பினார் என்பதாக அவர் மீது உள்ள குற்றச்சாட்டு. அதனை அவருடைய குடும்பத்தினர் மறுத்திருக்கின்றனர். அம்ரி சே மாட் இஸ்லாமிய சமயத்தின் ஒரு பிரிவை ஆதரித்தார் என்பதாக அவர் மீது உள்ள ஒரு குற்றச்சாட்டு. அதனையும் அவரின் குடும்பத்தினர் மறுத்திருக்கின்றனர்.
பொதுவாகவே இது போன்ற குற்றச் செயல்களை புக்கிட் அமான் செய்யாது என நாம் நம்பலாம். ஆனால் அவர்கள் செய்ததற்கான தூண்டுதல் எங்கிருந்தது வந்தது என்பது இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை.
அந்தக் காலக் கட்டத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் அகமது ஸாகிட் ஹாமிடி. அவர் தன்னிடமிருந்து புக்கிட் அமானுக்கு இந்த இருவரைப் பற்றியும் எந்த் ஒப்புதலையும் கொடுக்கவில்லை என்பதாகக் கூறியிருக்கிறார். இதில் கடந்த கால அரசாங்கமும் சம்பந்தப்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அப்படி என்றால் புகிட் அமான் தனது விருப்பம் போல செயல்படுகிறதா? அப்படியெல்லாம் அவர்கள் செயல்பட முடியாது. அவர்கள் செயல்படவும் மாட்டார்கள். அவர்களுக்கு எங்கிருந்தோ கட்டளைகள் வருகின்றன. கட்டளைகளைத்தான் அவர்கள் செயல் படுத்துவார்கள்.
இரண்டு கடத்தல் சம்பவங்களுமே சமயம் சம்பந்தப்பட்டவை. காவல்துறைக்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம்? ஆனால் யாருக்கோ சம்பந்தம் இருக்கிறது. அவரகள் காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதுவும் மேலிடத்திலிருந்து! அந்த "அவர்கள்" யார் என்பது தான் நம் முன்னே உள்ளப் பிரச்சனை!
யார் காரணம் என்பது விரைவில் தெரிய வரும்!
இதைத் தான் வேலியே பயிரை மேய்கிறது என்பார்கள். மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை மக்களையே கடத்திச் செல்லுகின்ற நிலை ஏன் ஏற்படுகிறது என்பது ஆராய வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
கிறிஸ்துவ பாதிரியார் ரேமன் கோ மற்றும் அம்ரி சே மாட் இந்த இருவரையும் கடத்தியவர்கள் புக்கிட் அமான், சிறப்புப் பிரிவினரே என்பதாக சுஹாக்காம் ஆணையர் மா வெங் குவாய் குறிப்பிட்டிருக்கிறார்.
பாதிரியார் ரேமன் கோ கிறிஸ்துவ மதத்தைப் பரப்பினார் என்பதாக அவர் மீது உள்ள குற்றச்சாட்டு. அதனை அவருடைய குடும்பத்தினர் மறுத்திருக்கின்றனர். அம்ரி சே மாட் இஸ்லாமிய சமயத்தின் ஒரு பிரிவை ஆதரித்தார் என்பதாக அவர் மீது உள்ள ஒரு குற்றச்சாட்டு. அதனையும் அவரின் குடும்பத்தினர் மறுத்திருக்கின்றனர்.
பொதுவாகவே இது போன்ற குற்றச் செயல்களை புக்கிட் அமான் செய்யாது என நாம் நம்பலாம். ஆனால் அவர்கள் செய்ததற்கான தூண்டுதல் எங்கிருந்தது வந்தது என்பது இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை.
அந்தக் காலக் கட்டத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் அகமது ஸாகிட் ஹாமிடி. அவர் தன்னிடமிருந்து புக்கிட் அமானுக்கு இந்த இருவரைப் பற்றியும் எந்த் ஒப்புதலையும் கொடுக்கவில்லை என்பதாகக் கூறியிருக்கிறார். இதில் கடந்த கால அரசாங்கமும் சம்பந்தப்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அப்படி என்றால் புகிட் அமான் தனது விருப்பம் போல செயல்படுகிறதா? அப்படியெல்லாம் அவர்கள் செயல்பட முடியாது. அவர்கள் செயல்படவும் மாட்டார்கள். அவர்களுக்கு எங்கிருந்தோ கட்டளைகள் வருகின்றன. கட்டளைகளைத்தான் அவர்கள் செயல் படுத்துவார்கள்.
இரண்டு கடத்தல் சம்பவங்களுமே சமயம் சம்பந்தப்பட்டவை. காவல்துறைக்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம்? ஆனால் யாருக்கோ சம்பந்தம் இருக்கிறது. அவரகள் காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதுவும் மேலிடத்திலிருந்து! அந்த "அவர்கள்" யார் என்பது தான் நம் முன்னே உள்ளப் பிரச்சனை!
யார் காரணம் என்பது விரைவில் தெரிய வரும்!
நேரடி ஒளிபரப்பு...!
நாட்டைக் கொள்ளையடித்த குற்றத்திற்காக இன்று நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்!
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் (3-4-2009) அன்று பிரதமராக பதவியேற்ற நஜிப் இன்று அதே தினத்தில் குற்றவாளிக் கூண்டில் ஒர் ஊழல்வாதியாக கூண்டேற்றப் படுகிறார்!
குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் முதல் மலேசியப் பிரதமர் என்கிற பெயரும் நஜிப்புக்குத் தான் கிடைத்திருக்கிறது! ஊழலில் தந்தை என்றே அவரைக் குறிப்பிடலாம்! அவர் மட்டும் ஊழல் செய்யவில்லை நாட்டில் உள்ள அரசாங்க வேலையாள்களையும் ஊழல் செய்வதை அவர் அனுமதித்தார்! அதனால் தான் இன்று நாட்டில் எல்லா மட்டத்திலும் ஊழல் நீக்கமற நிறைந்துவிட்டது! அவர் அரசாங்க ஊழியர்களின் ஊழலை கண்டு கொள்ளாததற்கு அவர் செய்து வந்த ஊழல் தான் காரணம்!
இன்று அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார். இந்த வழக்கை மக்கள் காணுமாறு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்ய வேண்டும் என்பதாக பலர் அபிப்பிராயப்படுகின்றனர். அதில் தவறில்லை என்றாலும் அது பற்றி நஜிப் என்ன சொல்லு,கிறார்?
"தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வதை நான் விரும்புகிறேன்" என்கிறார் நஜிப்! இதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறார் அவர். எப்படி? நேரடி ஒளிபரப்பு என்பது நடக்காது என்பது நமக்கே தெரிந்திருக்கும் போது நாட்டின் பிரதமராக பத்து ஆண்டுகள் பதவி வகித்த அவருக்குத் தெரியாதா? தெரியும்! ஆனால் தான் குற்றமற்றவர் என்பதை இதன் மூலம் அவர் சொல்லிக் காட்ட விரும்புகிறார்! எனக்கும் ஒன்றும் பயமில்லை! நான் ஒன்றும் குற்றம் செய்யவில்லை! நேரடியாக ஒளிபரப்புங்கள்! மக்கள் முடிவு செய்யட்டும்! இது தான் ஆரம்பத்திலிருந்தே அவர் சொல்லி வருகின்ற தாரகமந்திரம்!
நஜிப்பின் நிலைமையில் அவர் அப்படித் தான் பேசியாக வேண்டும்! தலைக்கு மேலே வெள்ளம் வந்த பிறகு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்னும் நிலைமையில், தான் அவர் இருக்கிறார்! அவருடைய பேச்சில் ஒரு குற்றவாளியின் அம்சங்கள் அனைத்தும் இருக்கின்றன. வெளியே வீரம் உள்ளே நடுக்கம். இது தான் அவரின் இன்றைய நிலை.
எது எப்படி இருப்பினும் மக்களின் ஆசை நிறைவேறாது. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு என்பது நடக்காது. நமது ஆசையில் மண்! நஜிப்புக்கு வெளியே வீரனாக காட்டிக் கொள்ள ஓர் அரிய சந்தப்பம்!
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் (3-4-2009) அன்று பிரதமராக பதவியேற்ற நஜிப் இன்று அதே தினத்தில் குற்றவாளிக் கூண்டில் ஒர் ஊழல்வாதியாக கூண்டேற்றப் படுகிறார்!
குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் முதல் மலேசியப் பிரதமர் என்கிற பெயரும் நஜிப்புக்குத் தான் கிடைத்திருக்கிறது! ஊழலில் தந்தை என்றே அவரைக் குறிப்பிடலாம்! அவர் மட்டும் ஊழல் செய்யவில்லை நாட்டில் உள்ள அரசாங்க வேலையாள்களையும் ஊழல் செய்வதை அவர் அனுமதித்தார்! அதனால் தான் இன்று நாட்டில் எல்லா மட்டத்திலும் ஊழல் நீக்கமற நிறைந்துவிட்டது! அவர் அரசாங்க ஊழியர்களின் ஊழலை கண்டு கொள்ளாததற்கு அவர் செய்து வந்த ஊழல் தான் காரணம்!
இன்று அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார். இந்த வழக்கை மக்கள் காணுமாறு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்ய வேண்டும் என்பதாக பலர் அபிப்பிராயப்படுகின்றனர். அதில் தவறில்லை என்றாலும் அது பற்றி நஜிப் என்ன சொல்லு,கிறார்?
"தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வதை நான் விரும்புகிறேன்" என்கிறார் நஜிப்! இதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறார் அவர். எப்படி? நேரடி ஒளிபரப்பு என்பது நடக்காது என்பது நமக்கே தெரிந்திருக்கும் போது நாட்டின் பிரதமராக பத்து ஆண்டுகள் பதவி வகித்த அவருக்குத் தெரியாதா? தெரியும்! ஆனால் தான் குற்றமற்றவர் என்பதை இதன் மூலம் அவர் சொல்லிக் காட்ட விரும்புகிறார்! எனக்கும் ஒன்றும் பயமில்லை! நான் ஒன்றும் குற்றம் செய்யவில்லை! நேரடியாக ஒளிபரப்புங்கள்! மக்கள் முடிவு செய்யட்டும்! இது தான் ஆரம்பத்திலிருந்தே அவர் சொல்லி வருகின்ற தாரகமந்திரம்!
நஜிப்பின் நிலைமையில் அவர் அப்படித் தான் பேசியாக வேண்டும்! தலைக்கு மேலே வெள்ளம் வந்த பிறகு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்னும் நிலைமையில், தான் அவர் இருக்கிறார்! அவருடைய பேச்சில் ஒரு குற்றவாளியின் அம்சங்கள் அனைத்தும் இருக்கின்றன. வெளியே வீரம் உள்ளே நடுக்கம். இது தான் அவரின் இன்றைய நிலை.
எது எப்படி இருப்பினும் மக்களின் ஆசை நிறைவேறாது. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு என்பது நடக்காது. நமது ஆசையில் மண்! நஜிப்புக்கு வெளியே வீரனாக காட்டிக் கொள்ள ஓர் அரிய சந்தப்பம்!
Monday, 1 April 2019
கேள்வி - பதில் (96)
கேள்வி
வருகிற இந்தியத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைமை எப்படி இருக்கும்?
பதில்
பொதுவாக தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால் நாம் தமிழர் கட்சிக்கு எந்த செல்வாக்கும் கிடைக்கக் கூடாது என்பதில் பலர் அக்கறை காட்டுகின்றனர். அவர்களில் அரசியல்வாதிகள் முன்னணியிலும் பத்திரிக்கை ஊடகங்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு எதிராகவும் இருக்கின்றனர். அவர்கள் எதிராக இருக்கக் காரணம் அவர்கள் தமிழர்கள் இல்லை. ஊடகங்களும் தமிழர்களால் நடத்தப்படவில்லை. தமிழர்கள் என்றாலே அச்சம் கொள்கின்றனர்!
நாம் தமிழர் கட்சி பொது மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லுவதில் இணையத் தளங்கள் தான் பெரும் பங்காற்றுகின்றன! தமிழர்களுக்கு இந்த வழியை விட்டால் வேறு வழியில்லை. சொந்த நாட்டிலேயே அடிமைகளைப் போல வாழ வேண்டிய ஓரு சூழல் தமிழர்களுக்கு ஏற்பட்டுவிட்டது!
தேர்தலை எடுத்துக் கொண்டால் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்ற சூழல் இன்னும் உருவகவில்லை என்றே தோன்றுகிறது.
நூறு விழுக்காடு வாக்களிப்பு வேண்டும் என்று ஆங்காங்கே விழிப்புணர்வை பள்ளி மாணவர்கள் , பொது இயக்கங்கள் மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதே சமயத்தில் இலஞ்சம் இல்லா தேர்தல் வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை. அப்படி என்றால் இலஞ்சத்தை அவர்கள் ஆதரிப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது!
இலஞ்சம் வேண்டும், நூறு விழுக்காடு வாக்களிப்பு வேண்டும் என்பது திராவிடக் கட்சிகளுக்கு இலாபம்!
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற ஒரே வழி தான் உண்டு. இலஞ்சம் இல்லா தேர்தல் வேண்டும். அது ஒன்று போதும் அவர்கள் வெற்றி பெற. அவர்களுடைய வேட்பாளர்கள் மிகத் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள். அவர்கள் குண்டர் கும்பல்களின் தலைவர்கள் இல்லை! மற்ற கட்சிகளை எடுத்துக் கொண்டால் ரௌடிகள், கொலைகாரர்கள், கொள்ளையடித்தவர்கள், ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவர்கள் தான் முன்னணியில் இருக்கின்றனர்!
இலஞ்சம் இல்லா தேர்தல் வரும் வரை நாம் தமிழர் கட்சி பொறுத்திருக்க வேண்டும். அந்த நாள் வரும்.
அது வரை காத்திருப்போம்!
வருகிற இந்தியத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைமை எப்படி இருக்கும்?
பதில்
பொதுவாக தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால் நாம் தமிழர் கட்சிக்கு எந்த செல்வாக்கும் கிடைக்கக் கூடாது என்பதில் பலர் அக்கறை காட்டுகின்றனர். அவர்களில் அரசியல்வாதிகள் முன்னணியிலும் பத்திரிக்கை ஊடகங்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு எதிராகவும் இருக்கின்றனர். அவர்கள் எதிராக இருக்கக் காரணம் அவர்கள் தமிழர்கள் இல்லை. ஊடகங்களும் தமிழர்களால் நடத்தப்படவில்லை. தமிழர்கள் என்றாலே அச்சம் கொள்கின்றனர்!
நாம் தமிழர் கட்சி பொது மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லுவதில் இணையத் தளங்கள் தான் பெரும் பங்காற்றுகின்றன! தமிழர்களுக்கு இந்த வழியை விட்டால் வேறு வழியில்லை. சொந்த நாட்டிலேயே அடிமைகளைப் போல வாழ வேண்டிய ஓரு சூழல் தமிழர்களுக்கு ஏற்பட்டுவிட்டது!
தேர்தலை எடுத்துக் கொண்டால் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்ற சூழல் இன்னும் உருவகவில்லை என்றே தோன்றுகிறது.
நூறு விழுக்காடு வாக்களிப்பு வேண்டும் என்று ஆங்காங்கே விழிப்புணர்வை பள்ளி மாணவர்கள் , பொது இயக்கங்கள் மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதே சமயத்தில் இலஞ்சம் இல்லா தேர்தல் வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை. அப்படி என்றால் இலஞ்சத்தை அவர்கள் ஆதரிப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது!
இலஞ்சம் வேண்டும், நூறு விழுக்காடு வாக்களிப்பு வேண்டும் என்பது திராவிடக் கட்சிகளுக்கு இலாபம்!
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற ஒரே வழி தான் உண்டு. இலஞ்சம் இல்லா தேர்தல் வேண்டும். அது ஒன்று போதும் அவர்கள் வெற்றி பெற. அவர்களுடைய வேட்பாளர்கள் மிகத் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள். அவர்கள் குண்டர் கும்பல்களின் தலைவர்கள் இல்லை! மற்ற கட்சிகளை எடுத்துக் கொண்டால் ரௌடிகள், கொலைகாரர்கள், கொள்ளையடித்தவர்கள், ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவர்கள் தான் முன்னணியில் இருக்கின்றனர்!
இலஞ்சம் இல்லா தேர்தல் வரும் வரை நாம் தமிழர் கட்சி பொறுத்திருக்க வேண்டும். அந்த நாள் வரும்.
அது வரை காத்திருப்போம்!
Subscribe to:
Posts (Atom)